இலங்கை செய்திகள்

சஹ்ரானுக்கு புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாம்! ஹரீஸ் எம்.பி. சந்தேகம்

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரானுக்கு, புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புக்களும் அங்கீகாரமும் கிடைத்திருக்கலாம்' எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார். கல்முனையில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ...

மேலும்..

லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டத்துக்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு என்ற கற்கை நெறியைத் தொடரும் விதமாக இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், அங்கஜன் இராமநாதன் மற்றும் மயந்த திசாநாயக்கா ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ளனர். இலங்கையில் அமுலாக்கப்படும் சட்டங்கள் சரியான முறையில் ...

மேலும்..

கிழக்கு மாகாண பிரதிபிரதம செயலராக கடமைகளைப் பெறுப்பேற்றுள்ளார் நஸீர்

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) எம்.எம்.நஸீர் தனது கடமைகளை திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கப்பட்ட கடிதத்துக்கமைய பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கவால் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்ட கடிதத்துக்கமைய தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ...

மேலும்..

திருமலை சிறிமாபுர மீனவர்கள் வீதியின் குறுக்கே படகுகளை வைத்து திங்கள் மறியல் போராட்டம்

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிராக திருகோணமலை சிறிமாபுர மீனவர்கள் திங்கட்கிழமை காலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக்கோரியும் சிறிமாபுர ...

மேலும்..

4 அதிகார தூண்களின்மீதும் தாக்குதல் நடத்தி நாட்டை அழிக்கும் சதித்திட்டம்! பிரசன்ன ரணதுங்க கண்டுபிடிப்பு

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, பௌத்த மதம் ஆகிய நான்கு அதிகார தூண்களின் மீதும் தாக்குதல் நடத்தி நாட்டை அழிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேற்கத்திய நிகழ்ச்சி நிரலின் படி, சனல் 4 ...

மேலும்..

11 கோடி ரூபா பெறுமதியான 45 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் சிக்கின!

சுமார் 11 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 45 லட்சம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு கொள்கலனில் கொண்டுவரப்பட்டு சுங்கத்துக்கு  அறிவிக்கப்படாமல் இவை கொழும்பு கிராண்ட்பாஸ், கிரே லைன் கொள்கலன் பிரிவில்  வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே  கைப்பற்றப்பட்டன ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் வினோவிற்கு அழைப்பாணை!

  எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை ...

மேலும்..

நாட்டிற்கு புதிய ஆட்சி தேவை!- ரஞ்சித் மத்தும பண்டார

கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இன்று ...

மேலும்..

தையிட்டி காணி அளவீட்டு பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்!

யாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து குறித்த பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட இருந்தது. இந்நிலையில் காணி அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள், ...

மேலும்..

செனல் 4 விவகாரம்; விசாரணைகள் பாரபட்சமின்றி நடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை!

செனல் 4 காணொளி விவகாரம் தொடர்பான விசாரணைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

சனல் 4 விவகாரம் : பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளில் நம்பிக்கையில்லை – இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார்

பாராளுமன்ற தெரிவுக்குழு மூலம் முன்வைக்கப்படும் விடயங்கள் இதுவரையில் எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படவில்லை. இதற்கு பின்னரும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் ஊடாக இந்த விசாரணை நடுநிலையாக நடத்தப்படும் என எதிர்பார்க்க முடியாது. அவற்றில் எமக்கு நம்பிக்கை கிடையாது. எனவே சனல் 4 ...

மேலும்..

மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்கமாட்டார் – உதய கம்மன்பில

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்.சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணையும் முயற்சிக்கு தயாசிறி தடையாக இருந்த காரணத்தார் தயாசிறி கட்சியில் நீக்கப்பட்டுள்ளார் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் ...

மேலும்..

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில்  அதிசொகுசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்துபவரான  எமில் ரவி என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தையடுத்து அதிசொகுசு பேருந்தின் சாரதி, பேருந்தை அவ்விடத்தில் விட்டு தப்பித்து சென்ற ...

மேலும்..

இலஞ்ச ஊழல் புதிய விசாரணை ஆணைக்குழு 15ஆம் திகதிக்கு பின்னர் நியமிக்கப்படும் – நீதி அமைச்சர்

தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏதாவது பிழையான தீர்மானங்களை வழங்கி இருந்தால் அது தொடர்பாக தேடிப்பார்க்கும் பூரண அதிகாரம் புதிய  ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. 15ஆம் திகதியில் இருந்து புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் செயல்வலுப்பெற்ற பின்னர், அரசியலமைப்பு சபையின் அனுமதிக்கமைய இலஞ்ச ...

மேலும்..

இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை சனல் 4 உறுதிப்படுத்துகிறது – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென்பதை சனல் 4 உறுதிப்படுத்துகிறது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது : இலங்கையில்குறைந்தது 350 பேரைக் கொன்ற 2019 ஈஸ்டர்குண்டுத் தாக்குதலுக்குப் பின்னால் ...

மேலும்..