சஹ்ரானுக்கு புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாம்! ஹரீஸ் எம்.பி. சந்தேகம்
ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரானுக்கு, புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புக்களும் அங்கீகாரமும் கிடைத்திருக்கலாம்' எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார். கல்முனையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ...
மேலும்..





















