இலங்கை செய்திகள்

மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாகவே மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கலாம் வேலுகுமார் தெரிவிப்பு

சுகாதாரத்துறை தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போயிருக்கிறது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்த சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான 3 ஆம் நான் ...

மேலும்..

வடக்கு கிழக்கில் தொல்லியல் திணைக்களத்துக்கூடாக பௌத்த மயமாக்கலை இராணுவமே செய்து வருகின்றது அருட்தந்தை மா.சக்திவேல் காட்டம்

வடக்கு கிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு ...

மேலும்..

பாரிய போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றத்தை கொண்டுவர முயற்சிப்போம் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி

வரவு செலவுத் திட்டத்தில் மாற்றம் வராவிட்டால் பல்கலைக்கழக ஆசிரியர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டத்தை மேற்கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர முயற்சிப்போம் என அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் உப தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

கணிதப் பிரிவில் சிறந்த சித்தி பெற்ற மாணவன் மாரடைப்பால் திடீர் மரணம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் (2022ஆம் கல்வியாண்டு) அடிப்படையில் கணிதப்பிரிவில் சிறந்த சித்தியைப் பெற்ற மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று வல்லவ பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. வல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோராய ரணவன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ...

மேலும்..

இலங்கை வந்தார் திருமதி உலக அழகி – 2022 சர்கம் கௌஷல்

திருமதி அழகி ஸ்ரீலங்கா - 2023 இன் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த திருமதி உலக அழகி - 2022 சர்கம் கௌஷல் இன்று சனிக்கிழமை ( 09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்தியாவின் மும்பையிலிருந்து ...

மேலும்..

நாடாளுமன்ற செயற்பாடுகளும், ஒழுங்குமுறைகளும் பற்றிய குறுங்காலக் கற்கைநெறி நடைபெறுகிpன்றது!

நூருல் ஹூதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றத்துடன் இணைந்து பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் பற்றிய குறுங்காலக் கற்கைநெறி நாடாளுமன்ற செயற்பாடுகளும் இன்று (சனிக்கிழமை) ...

மேலும்..

தேசிய மாணவர் படையணியை விரிவுபடுத்துவதற்கு ஏற்பாடு!

முல்லைத்தீவில் தேசிய மாணவர் படையணிப் பிரிவை அமைப்பதற்காக, இராணுவம் இதுவரை பயன்படுத்திய முல்லைத்தீவில் உள்ள பயிற்சி நிலையத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.ஏ.கே.தொலகே மற்றும் தேசிய ...

மேலும்..

பொன் விழாவினைக் கொண்டாடும் வல்வை மகளிர் மகா வித்தியாலயம்!

யாழ், வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயம் தனது பொன்விழாவைக் கொண்டாடி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை மாணவிகளின்  சைக்கிள் பவனியும், நடைபவனியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவிகள், நலன் விரும்பிகள் எனப்  பலரும் ...

மேலும்..

அதிக பணம் செலவழிக்கும் அரசின் 10 அமைச்சுக்கள்! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

அதிக பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகளின் செலவுகளை மதிப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மதிப்பீட்டுக் கொள்கை கட்டமைப்பை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான பத்திரமொன்றை இவ்வருட ...

மேலும்..

கிளிநொச்சியில் உள்ள தும்பு தொழிற்சாலையில் தீ விபத்து!

கிளிநொச்சி பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை நண்பகல் ஏற்பட்ட திடீர் தீயால் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இதன் காரணமாக தொழிற்சாலை வளாகத்திலுள்ள தென்னை மரங்களும், அருகிலுள்ள காணிகளில் உள்ள தென்னை மரங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு ...

மேலும்..

தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை உடன் பதவி நீக்குங்கள்! ஈ.பி.டி.பி. ஸ்ரீரங்கேஸ்வரன் கோரிக்கை

''தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பவரும், நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதவருமான தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை உடனடியாக பதவி நீக்க வேண்டும்' என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்  பேச்சாளர், ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே ...

மேலும்..

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்ட மாநாடு! வவுனியா பல்கலையில் நடந்தது

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடும் பரிசளிப்பு விழாவின் இறுதி நிகழ்வும் வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை வவுனியா பல்கலைக்கழகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் இணைந்து எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கோடு உருவாக்கியுள்ளன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ...

மேலும்..

இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் விசேட நடவடிக்கை! அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் துரிதமாகப்  பகிர்ந்து கொள்ளும் வகையில், டிஜிற்றல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் ...

மேலும்..

தேசிய தொழு நோய்த்தடுப்பு இயக்க பிரசன்னத்துடன் விசேட பயிற்சி நெறி

  நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தேசிய தொழுநோய் தடுப்பு இயக்கம் மற்றும் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு என்பன இணைந்து தொழுநோய் ஒழிப்பு தொடர்பான விசேட கருத்தரங்கை வியாழக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் ...

மேலும்..

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருப்பவை இறுதியுத்தத்தில் சரணடைந்தோரின் மனித எச்சங்களே! தடையப்பொருட்கள் அதையே உணர்த்துகின்றன என்கிறார் ரவிகரன்

  முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருப்பது, 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிகளின் மனித எச்சங்களே என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்படுகின்ற உடைகள், கண்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தியிருக்கலாமெனச் சந்தேகிக்கக்கூடிய ...

மேலும்..