மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாகவே மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கலாம் வேலுகுமார் தெரிவிப்பு
சுகாதாரத்துறை தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போயிருக்கிறது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்த சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான 3 ஆம் நான் ...
மேலும்..





















