இலங்கை செய்திகள்

கல்வியை இடைநடுவில் கைவிட்டுச் செல்லும் மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சிகள்! வழங்குமாறு பிரதமர் தினேஷ் பணிப்புரை

  பொருளாதார நெருக்கடிகள் உட்பட மற்றும் பல காரணங்களை முன்வைத்து பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டுச் செல்லும் மாணவர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சிகளை வழங்கி, தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். மஹரகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ...

மேலும்..

காலியில் 200 பாடசாலைகளில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள் இந்திய நிதி உதவியில் உருவாக்கம்!

காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளில் இந்தியாவின் நிதியுதவியின் கீழ் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோருக்கிடையில் ...

மேலும்..

இறக்குமதித் தளர்வு தொடர்பான முழுமையான அறிக்கை இம்மாத இறுதியில் நாணயநிதியத்திடம்! ஷெஹான் சேமசிங்க தகவல்

  நாடு என்ற ரீதியில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. எனவே, ரூபாவின் பெறுமதியைத் தொடர்ந்தும் சிறந்த மட்டத்தில் பேணும் அதேவேளை, இறக்குமதித் தளர்வுகளையும் மேற்கொள்ளல் தொடர்பான முழுமையான அறிக்கை இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பதில் நிதி ...

மேலும்..

மீளாய்வின் போது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்! தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்கங்க ஒன்றியம் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வின் போது தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என எதிர்பார்த்துள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் மீளாய்வு கூட்டம் நடத்தப்படவுள்ளதுடன் இதன்போது எமது எதிர்பார்ப்புகள் சீர்குலைக்கப்படுமாயின் அது தொடர்பிலான அடுத்தகட்ட ...

மேலும்..

மக்கள் பிரதிநிதிகளின் வலியுறுத்தல்களுக்கு அமையவே ஆளுநர்கள் பதவிநீக்கப்பட்டனர்! இப்படிக் கூறுகிறார் சாகர

மாவட்ட அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்படாத காரணத்தால் வடக்கு,கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவி நீக்கப்பட்டார்கள். மாகாண சபை தேர்தல் இல்லாத நிலையில் ஆளுநர்கள் மாவட்ட அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும் என ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா ...

மேலும்..

இளைஞர்கள் தொழில் இன்மையால் பிழையான பாதையில் பயணித்து குற்றவாளிகளாக மாறினர்! இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான்

  நூருல் ஹூதா உமர் நாடோ அதால பாதாளத்தில் சென்று நாட்டின் பொருளாதார சிக்கலால் பல இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் போன்ற தொழில் வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர், பலர் தொழில் நிலை பெற்றவர்களாக உள்ளனர், இன்னும் சிலர் போதைக்கு அடிமையாக உள்ளனர், ...

மேலும்..

நிந்தவூரில் 32 அணிகள் பங்குபற்றிய பூப்பந்து சுற்றுப் போட்டியில் நண்பர்கள் அணி சம்பியன!;

  நூருல் ஹூதா உமர் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட கட்டார் வாழ் இலங்கையர்களுக்கான இரட்டையர் பூப்பந்து சுற்று போட்டி தொடரில் நண்பர்கள் பூப்பந்து கழகம் சம்பியன் ஆகத் தெரிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் சஹி ...

மேலும்..

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் பதில் செயலாளர்கள் கடமையேற்பு!

  அபு அலா கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த ஏ.மன்சூரும், கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளராக உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணன் ஆகியோர் தங்களின் கடமைகளை இன்று ...

மேலும்..

நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு தேர்தலுக்குச் செல்வதே ஒரே தீர்வு! வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்து

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த குழப்பங்களுக்கு ஜனாதிபதியே காரணம் என அனைவரும் உணர்ந்துள்ளனர். மேலும் அரசியல் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்காது உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு ...

மேலும்..

சர்வதேச கடன்மறுசீரமைப்புக்கு சாதகமான சூழலை ஜனாதிபதி ரணிலின் பிரான்ஸ் விஜயம் ஏற்படுத்துமாம்! நம்புகின்றார் ஷெஹான் சேமசிங்க

ஊழல் எதிர்ப்பு சட்ட மூலம் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாட்டில் வெளிப்படை தன்மையையும், ஒழுக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு இந்த சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும். எனவே எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இதனை எதிர்த்து வாக்களிக்க மாட்டார்கள் என நம்புவதாக பதில் நிதி அமைச்சர் ...

மேலும்..

ஊடக நெறிமுறைகள் தொடர்பாக மாளிகைக்காட்டில் பயிற்சி பட்டறை!

  சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான பயிற்சி பட்டறை மாளிகைக்காட்டில் நடைபெற்றது. பெண்களின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றும் இலங்கை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாட்டில் சுவீடனை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச தொண்டு நிறுவனமான டயகோனியா அனுசரணையில் 'சமூக ...

மேலும்..

அறநெறிப் பாடசாலைக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

  திருகோணமலை-அலஸ்தோட்டம் நாகம்மாள் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் 2 லட்சத்து 30ஆயிரம் ரூபா நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் இதற்கான காசோலையை மேற்படி அறநெறிப் பள்ளித் தலைவர் ...

மேலும்..

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸுஹ்றாநதா தேசிய ரீதியில் சாதனைபடைப்பு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தால் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய புத்தாக்க சிந்தனைகளுக்கான விருதுகளில் தொழில்நுட்ப சிறார்கள் பிரிவில் மென்பொருள் உருவாக்கங்களுக்காக நடைபெற்ற போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸூஹ்றா நதா (வயது - 13) ...

மேலும்..

மாணவர்கள்; இலட்சியமுடையவர்களாக இருக்க வேண்டும் இலட்சியமில்லாத வாழ்க்கை உண்மையில் வாழ்க்கையல்ல! நீதிபதி எம்.எச்.எம்,ஹம்ஸா அறிவுரை

  நூருல் ஹூதா உமர் எதிர்காலத்தில் இந்த நாட்டை வளப்படுத்துகின்ற செல்வங்களான 'மாணவர்களை' மாணவச் செல்வங்கள் என்று அழைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என அக்கரைப்பற்று நீதிவான் ஃமாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்,ஹம்ஸா தெரிவித்தார். அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் சமுதாய சார் சீர்திருத்த திணைக்களத்தின் பங்களிப்புடன் ...

மேலும்..

இலங்கையில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம்! படையெடுக்கும் பக்தர்கள்..T

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயமாகும். புங்குடுதீவின் வரலாற்று பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் ...

மேலும்..