இலங்கை செய்திகள்

மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து முக்கிய தீர்மானம்

  நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் உணவிற்காக மாடுகளை அறுப்பது தொடர்பிலும் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு உழ்ஹிய்யா வழங்குவதற்காக மாடுகளை அறுப்பது தொடர்பிலும் தீர்மானிப்பதற்கான விசேட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை சுகாதார வைத்திய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. கல்முனை பிராந்திய ...

மேலும்..

சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்து!

  நூருல் ஹூதா உமர் சம்மாந்துறை - கல்முனை பிரதான வீதியில் இன்று (புதன்கிழமை) காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊடாக மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி ...

மேலும்..

இலங்கை கடற்படை கைதுசெய்துள்ள இராமேஸ்வர மீனவர்களை விடுவிக்குக! வைகோ அறிக்கை

  19.06.2023 அன்று இராமேஸ்வரம் ஜெட்டி கடற்கரையிலிருந்து 558 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதிச் சீட்டுப் பெற்று, மீன் பிடிக்க கடலில் சென்றது. அப்போது தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் தஃபெ. செபாஸ்டியன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பழுது ஏற்பட்டு, நெடுந்தீவு கடற்கரையில் நின்றுவிட்டது. அந்தப் படகில் ...

மேலும்..

ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

  நூருல் ஹூதா உமர் டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா நடத்துநர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை இ.தொ. கா. தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் மேற்கொண்டார். இந்தக் கலந்துரையாடலில் ஜப்பானியர்கள் இலங்கையில் பார்வையிடாத இடங்களை ஊக்குவிக்க கிழக்கு மாகாணம் மற்றும் ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல், திட்டமிட்ட குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபடுவோரை கைதுசெய்ய ஏற்பாடு! பாதுகாப்பு அமைச்சு அதிரடி

  போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த விசேட வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ...

மேலும்..

அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் வகையில் செயற்படும் அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கை! மஹிந்த அமரவீர புதுத் திட்டம் வகுப்பு

  நாட்டில் தேவையான அளவு உரம் கையிருப்பில் இருக்கின்றன. விவசாயிகளுக்குத் தேவையான உரத்தைப் பெற்றுக் கொடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித தராதரமும் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுப்போம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ...

மேலும்..

டெங்கு நுளம்பு ஒழிப்புக்கு பங்காற்றிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்க! பிரசன்ன ரணதுங்க அரசிடம் வலியுறுத்து

  டெங்கு நுளம்பு ஒழிப்புக்கு பெரிதும் பங்காற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதியின் செயலணியின் ஊடாகவும் ஆளுநர்களின் தலைமையிலும் மாகாண ...

மேலும்..

வர்த்தகர்களின் 1300 பில்லியன் ரூபா வங்கிக் கடனை மீள அறவிடுங்கள்! சம்பிக்க நிதி அமைச்சிடம் கோரிக்கை

  தேசிய கடன் மறுசீரமைப்பால் பெருந்தோட்ட தொழிலாளர்கள், ஆடைத்தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே நடுத்தர மக்களைப் பாதுகாப்பதற்காக கடன் மறுசீரமைப்புக்கு முன்னர் பிரதான நிலை வர்த்தகர்கள், செல்வந்தர்கள் அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள 1300 பில்லியன் ரூபா கடன்களை மீள பெற்றுக்கொள்ள நிதி ...

மேலும்..

பாலியல் இலஞ்சம் வழங்கும் நபருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை தடுக்க விதிவிலக்கொன்று உள்வாங்குக! நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரிக்கை

  நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சார்பில் பாலியல் இலஞ்சம் தொடர்பான எண்ணக்கரு ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் ...

மேலும்..

அரசின் நிவாரணக் கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்பட்டுவருகின்றன செஹான் சேமசிங்க தகவல்

ரசாங்கம் வழங்கும் நிவாரண கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. ஏதாவது பிரதேசங்களில் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்திக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் சந்திம வீரக்கொடி எம்.பி. எழுப்பிய ...

மேலும்..

ஏழை விவசாயிகளது வாழ்வாதாரத்தையே அரசு கூடுதல் கவனத்திலெடுக்கவேண்டும்! கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்து

  நெல் விலை நிர்ணயத்தில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அழுத்தம் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் கவனத்திலெடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற வரவு - செலவுத் திட்ட ...

மேலும்..

நாட்டின் அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் பொய் வாக்குறுதி வழங்கித் தப்பமுடியாது! எரான் விக்கிரமரத்ன எச்சரிக்கை

  வரவு - செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்படும் பிரேரணைகள் முறையாக செயற்படுத்தப்படுகிறளவா என ஆராயும் பொறுப்பு நாடாளுமன்ற வரவு - செலவு திட்ட அலுவலகத்துக்கு இருக்கிறது. அதனால் இந்த சட்டம் வந்த பின்னர் எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி தப்பிக்க முடியாது ...

மேலும்..

வரவு – செலவுத் திட்டக் காரியாலயம் அமைக்கும் தீர்மானம் சிறந்த ஒன்று! கபீர் ஹாசிம் வரவேற்பு

  பொருளாதாரர் பாதிப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற வரவு - செலவுத் திட்டக் காரியாலயத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது. பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் இவ்வாறான தன்மை காணப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற ...

மேலும்..

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தொல்பொருள் மரபுரிமைகள் யுனெஸ்கோ கண்காணிப்பில் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்! செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்து

  குருந்தூர் மலை பகுதியில் தமிழர்கள் வாழவில்லை என்று தொல்பொருள் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் எல்லாவெல மேதானந்த தேரரின் கருத்து இனவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சிங்கள பேரினவாதம் தயாரித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை அறிக்கைகளை ஏற்க ...

மேலும்..

மாணவியை கத்தியால் குத்திய சிறுவன் – இரத்ததுடன் பொலிஸ் நிலையம் சென்றமையால் பரபரப்பு..T

அனுராதபுரம் - கெக்கிராவ ரணஜயபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவியை கத்தியால் குத்திய படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் வசிக்கும் ...

மேலும்..