இலங்கை செய்திகள்

அம்பாறைக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கியமைக்கு தமிழர்கள் அநாதையாக்கப்படக்கூடாதென்பதே காரணம்! அந்த மாவட்டத்தில் கூட்டமைப்பின் அக்கறையை பெருமிதப்பட்டார் கோடீஸ்வரன்

  கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டம் அரசியல் ரீதியில் பின்தள்ளப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கியமைக்கான மூல காரணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்மக்கள் அநாதைகள் ஆக்கப்படக்கூடாது - அவர்களைக் கைவிடக்கூடாது ...

மேலும்..

தோலில் புள்ளிகள் தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ளவும்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்..T

நாட்டில் தற்போது தொழுநோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்கயைம, கடந்த 5 மாதங்களில் சுமார் 600 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பதில் ...

மேலும்..

கடிதம் எழுதி வைத்து விட்டு 24 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு!.T

முல்லைத்தீவு - கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை (17.06.2023) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் குறித்த இளைஞர் உயிரிழப்பதற்கு முன்னர் கடிமொன்றினை எழுதிவைத்து ...

மேலும்..

ஒரு வருடத்திற்குள் நான்கு வீடுகள் – வேறு இருப்பிடத்தை கோரும் கோட்டாபய..T

தமக்கு வேறு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தற்போது கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள தனது குடியிருப்பில் தங்கியுள்ளார். அதற்கு பதிலாக, அவர் ஸ்டான்மோர் சந்திரவங்க பகுதியில் ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தை கேட்டுள்ளார். குடியிருப்பை மாற்றுமாறு ...

மேலும்..

நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு..T

நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெட்ரோல் கையிருப்பு இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக 95 ஒக்டேன் பெட்ரோல் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படாத ...

மேலும்..

கறுப்புச் சந்தை மோசடியாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி – டொலரில் ஏற்படும் மாற்றம்..T

கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வமற்ற பணச் சந்தை (கறுப்புச் சந்தை) ஊடாக டொலரின் விலையை செயற்கையாக உயர்த்த பல கறுப்புச் சந்தை வர்த்தகர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்த போது தினமும் மத்திய வங்கி டொலருக்கு நிர்ணயித்த பெறுமதியை விட சுமார் ...

மேலும்..

மோசடி நடவடிக்கை தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! நீங்கள் ஏமாற்றப்படலாம்…T

இலங்கையில் பொது போக்குவரத்தினை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஏமாற்று நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்திற்காக பேருந்துகளை பயன்படுத்தும் மக்களிடத்தில் மோசடியான முறையில் பணம் பறிக்கும் கும்பல் பல பிரதான நகரங்களில் உலாவி வருகின்றனர். வீதியோரங்களில் இருந்து யாசகம் பெறும் முறை, மற்றும் பேருந்துகளில் ...

மேலும்..

தொழிலாளர்கள் சட்ட சீர்திருத்தங்களுக்கு நாணய நிதியம் கோரிக்கை விடுக்கவில்லை! என்கிறார் மனுஷ

அரசாங்கத்தின் புதிதாக முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு ஏதேனும் ஒரு அமைப்பால் இயற்றப்பட்டதோ அல்லது முன்மொழியப்பட்டதோ அல்ல என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார். புதிய தொழிலாளர் சட்டங்களை இயற்றுமாறு ...

மேலும்..

இலங்கையின் முதலாவது தாலிக்கு பொன்னுருக்கல் மணவறை திறப்பு!

கொழும்பு செட்டியார்தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான 'பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ்' அங்கே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள  இலங்கையின் முதலாவது தாலிக்குப் பொன்னுருக்கல் மணவறையை திறந்து வைத்துள்ளது. கொழும்பில் பொன்னுருக்கலுக்காகவே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதல் பொன்னுருக்கு மணவறை இதுவாகும். திருமணத்தில் பொன்னுருக்குதலுக்கு மிக ...

மேலும்..

கனேடியத் தமிழ் பேரவையால் 70 வட்சம் ரூபாவுக்கு மருந்து! வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கல்

கனேடியத் தமிழ் பேரவையால் வவுனியா வைத்தியசாலைக்கு 70 லட்சம் ரூபா பெறுமதியான  மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கனேடியத் தமிழ் பேரவை ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நிதியுதவியின் ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவிவரும் மோசமான பொருளாதார ...

மேலும்..

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராகச் செயற்படுபவர்கள் துரத்தியடிக்கப்படுவார்கள்! கோவிந்தன் கருணாகரம் ஆக்ரோஷம்

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராகச செயற்படும் எந்த அரசாங்கத்தினையும் தேர்தல் மூலமாக மாத்திரமல்ல வேறுவிதமாகவும் துரத்தியடிக்கும் நிலை உருவாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஊடக ...

மேலும்..

விடுபட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கும் எரிபொருளைகள் வழங்கப்படுதல் வேண்டும்!  மீனவர்கள் கோரிக்கை

சீன அரசாங்கத்தால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மானிய எரிபொருள் விநியோகத்தில் விடுபட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் கேட்டுக்கொண்டார். ஊடக சந்திப்பில் பேசிய அவர், 'சீன அரசாங்கத்தால் வடமாகாண ...

மேலும்..

முதலீட்டு செயல்முறைகளை எளிமையாக்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் திலும் அமுனுகம தகவல்

இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், இலங்கையில் முதலீடு செய்வதற்கான ...

மேலும்..

விரும்பியோ விரும்பாமலோ விரைவாக ஒரு தேர்தலுக்குச் செல்ல வேண்டும்!  தெற்கின் கருத்துக்கள் கட்டியம் கூறுகின்றன என்கிறார் சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முரண்பாடு, விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறும் என்பதை எடுத்துக்காட்டுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ...

மேலும்..

இலங்கை நாணயத்தின் உண்மையான பெறுமதி! வருட இறுதிக்குள் ஏற்படவுள்ள மாற்றம்..T

பணவீக்கம் அதிகரிக்காத வகையில் வட்டிவீதங்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு மத்திய வங்கி முயற்சி செய்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை இந்த வருட இறுதிக்குள் தனது பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்துவதும் இறக்குமதிகள் ...

மேலும்..