இலங்கை செய்திகள்

வடக்கில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டங்கள்!

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டிகள் யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வருடமாக நாடாத்தப்படவுள்ள ...

மேலும்..

இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் : அமெரிக்கா வலியுறுத்தல்!

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இலங்கையின் நடவடிக்கைகளை அவதானித்து வருவதுடன், ...

மேலும்..

உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ வைத்தியசாலை

இலங்கை இராணுவ வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய குழுவினர்,  மனித உடலில் இருந்து மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை வெற்றிகரமாக அகற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இச் சத்திர சிகிச்சையானது கடந்த வியாழக்கிழமை  கொழும்பு இராணுவ வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது. இச் சத்திர சிகிச்சையில் வைத்தியர்களான கே. ...

மேலும்..

உச்சி மாநாட்டில் உரையாற்றுங்கள்: ரணிலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

  பாரிஸில் நடைபெறவுள்ள உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த உச்சி மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்..

ரணில் ஒரு சிறந்த தலைவர் அல்லர்!

கண்ணாடி முன் செல்லும் போது நாட்டுக்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவர் தனக்கு தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டுக்கு எவரால் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

உள்ளூர் பேரூந்து சேவைகள் தொடர்பாக வவுனியாவில் விசேட தீர்மானம்!

வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வரை சென்று ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று சேவையில் ஈடுபடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் ...

மேலும்..

ராஜபக்ஷக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மக்கள் மறக்கமாட்டார்! எரான் விக்ரமரட்ண தெரிவிப்பு

இந்நாட்டு மக்கள் ஒருபோதும் ராஜபக்ஷக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மறந்து விடமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ண குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

நாட்டின் தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டும் சொந்தமல்ல! அகிலவிராஜ் கூறுகிறார்

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டும் சொந்தமான விடயமல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி ...

மேலும்..

யாழில் பரபரப்பரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு – பொலிஸார் விசாரணை..T

யாழ். நவாலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நேற்று(13.06.2023) இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று, நவாலி வடக்கு திருச்சபை வீதியில் வைத்து இரண்டு ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு..T

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. (14.06.2023 Sumanthiran Press meeting 1,2) (கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை ...

மேலும்..

மின்கட்டணம் செலுத்தாத விகாரைகளின் மின்சாரத்தை துண்டிக்கிறது மின்சாரசபை! ஓமல்பே தேரர் குற்றச்சாட்டு

  மின்கட்டணங்களை செலுத்தாத பௌத் தஆலயங்களுக்கான மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். மின்கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிவாரணங்கள் எவற்றையும் அரசாங்கம் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், சூரிய சக்தியில் இயங்கும் மின்கலங்களை அரசாங்கம் ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…T

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ஐந்து லட்சத்து 56,395க்கும் அதிமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு | Increase Tourist ...

மேலும்..

கதிர்காம யாத்திரையில் கலந்து கொண்டிருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்..T

கதிர்காமத்துக்கான நடைபாதை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றையதினம் (13.06.2023) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கதிர்காமத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீர்த்த கிணற்று பகுதிக்கு சென்றபோதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ ...

மேலும்..

பேஸ்புக் மூலம் பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை..T

தம்புத்தேகம பிரதேசத்தில் மரப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கமைய, மரப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக பணம் கொடுத்த பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் ...

மேலும்..

ஆசிரிய இடமாற்றத்தை கண்டித்து அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

அட்டன் கல்வி வலயத்தில் இவ்வருடம் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றங்கள் முறையாக இடம்பெறவில்லை என்றும், உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளுக்கும்  ஆங்கில மொழி பிரிவுக்கும்  தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கோரிக்கைகளை முன்வைத்து அட்டன்  ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ...

மேலும்..