இலங்கை செய்திகள்

உடனடியாக அதிகரித்த சில பொருட்களின் விலை..T

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் உடனடியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறக்குமதியாளர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகவும் இதனால் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்த விலைகள் ...

மேலும்..

7342 கல்வியியல் பயிற்சிபெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு  நியமனம் வழங்கப்பட்டது..

7342 கல்வியியல் பயிற்சிபெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு  நியமனம் வழங்கப்பட்டது(16.06.2023). அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அலரி மாளிகை மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது. இங்கு 2355 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 4987 ஆசிரிய மாணவர்களுக்கான நியமனங்கள் எட்டு மாகாணங்களை மையப்படுத்தி ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் “ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு” திறந்து வைப்பு..

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் சேவைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் வகையில், "ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு" திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் வழிகாட்டுதலின் கீழ், 24 மணி நேரமும் செயற்பட கூடிய வகையில் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ...

மேலும்..

இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை அரசிடம் இருந்து காப்பாற்றி உதவுக! யுனைஸ்கோவிடம் கம்மன்பில கோரிக்கை

'இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க உதவுமாறு' ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனத்திடம்  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - வடக்கு மற்றும் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அதிகாரி பணி நீக்கம்..T

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது கட்டானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு சார்ஜன்ட் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது குறித்து ஆரம்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆரம்ப ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கவுக்கு புதிய பதவி..T

இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் லசித் மலிங்கவுக்கு புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் நியூயோர்க்கின் ( MI New York ) ) பந்துவீச்சு பயிற்சியாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் (Major League Cricket -MLC) போட்டிக்கு அணியை ...

மேலும்..

5500 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..T

பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 5500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும், 7500 ஆசிரியர்கள் இன்று (16.06.2023) நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், ...

மேலும்..

இலங்கையில் நடந்த பயங்கரம் – காதலுனுக்கு அஞ்சி குகைக்குள் இரவை கழித்த சிறுமி.T

மொனராகலை - தொம்பகஹாவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுககஹகிவுல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் குகைக்குள் பதுங்கியிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 வயதுடைய சிறுமி காதலனுக்கு அஞ்சி காட்டுப்பகுதிக்கு சென்ற குகையில் தனியாக இரவைக் கழித்துவிட்டு வீடு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி வீட்டிற்கு வந்த ...

மேலும்..

யாழில் கலாசார சீர்கேடுகள்: இரு மாணவிகளுக்கு காதலர்களால் ஏற்பட்ட கதி..T

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது பாடசாலை மாணவிகள் இருவர் அவர்களது 17 வயது காதலர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காதலர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி இரண்டு சம்பவங்களிலும் கைதான இருவரும் (வயது 17) அண்மையில் நடைபெற்ற ...

மேலும்..

ஒரே நாளில் இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான தலைகீழ் மாற்றம்..T

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (16.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது ...

மேலும்..

யானையை ஏற்றிச் செல்ல தாய்லாந்து விமானம் வருகிறது!

  முத்துராஜா என்ற யானையை (சக்சுக்ரின்) ஏற்றிச் செல்வதற்காக தாய்லாந்து ஏர்லைன்ஸின் சிறப்பு சரக்கு விமானம் இம்மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இந்த யானை கட்டுநாயக்காவிலிருந்து சியன்மாய் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான விமானப் பயண நேரம் 6 மணி நேரமாகும். இலங்கைக்கு ...

மேலும்..

566 கி.மீ. தூரத்தை 3 நாள்களில் நடந்து சென்று பொகவந்தலாவை இரட்டையர் சாதனை படைப்பு!

  யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாள்களில் நடந்தே சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர் வவுனியாவை வந்தடைந்தனர். பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தமது சாதனை ...

மேலும்..

மன்னாரில் உள்ள வளங்களை பாதுகாக்கக்கோரி கவனவீர்ப்பு!

  மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களைப் பாதுகாக்கக் கோரி சூழல் பாதுகாப்பிற்கான கவனவீர்ப்பு போராட்டம் மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் கறிற்றாஸ் - வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு முன் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் இந்த கவனவீர்ப்பு ...

மேலும்..

மூளைச்சாவடைந்து இறப்போரின் சிறுநீரகங்களை தானமாக வழங்க உறவினர்கள் முன்வரவேண்டும்! சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கோரிக்கை

  மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கோரிக்கை விடுத்தார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பாக இடம்பெற்ற ...

மேலும்..

ஆற்றைக் கடப்பதற்காக மொட்டுக் கட்சியினர் பயன்படுத்திய மரக்குற்றியே ஜனாதிபதி ரணில்! அஜித் பி பெரேரா சாட்டை

மொட்டு கட்சியினர் தமது அரசியல் கட்சியை ஜனாதிபதிக்கு விற்பனை செய்வதற்கு தயாரில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆற்றை கடப்பதற்காக மொட்டு கட்சியினரால் பயன்படுத்தப்பட்ட மரக்குற்றி மாத்திரமே. அந்த மரக்குற்றி மீதேறி மொட்டு கட்சியினர் கரையை அடைந்ததன் பின்னர், மரக்குற்றியை கைவிட்டுவிடுவார்கள் என முன்னாள் ...

மேலும்..