இலங்கை செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் நடைமுறை தொடர்பாக ஜெனீவாவில் பிரிட்டன் கவலை தெரிவிப்பு! கருத்துசுதந்திரத்தையும் வலியுறுத்தியது

  பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. கருத்துசுதந்திரம் ஓன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அவை வலியுறுத்தியுள்ளன. பிரிட்டனின் மனித உரிமைக்கான இராஜதந்திரி ரிட்டா பிரென்ஞ் இதனைத் தெரிவித்துள்ளார் அவர் ...

மேலும்..

சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரத்தில் நியாயமான வழக்கு விசாரணைகளை உறுதிப்படுத்துங்கள்! 8 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் அரசிடம் வலியுறுத்து

  சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரத்தில் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நியாயமான வழக்கு விசாரணைக்கு உள்ளாவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், பயங்கரவாதத்தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும் என்றும் 8 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கையிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இது ...

மேலும்..

மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனி முன்னெடுப்பு!

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்றை இன்று முன்னெடுத்தது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. யாழ்., பொது நூலகத்தில் இருந்து ஆரம்பமான இந்த நடைபவனி, யாழ், போதனா வைத்தியசாலை வீதியூடாக சென்று மீண்டும் ...

மேலும்..

உயர் இராணுவ அதிகாரியின் பாதுகாப்பிற்கு 7 வாகனங்கள் – நாடாளுமன்றில் சந்திம வீரக்கொடி கேள்வி

உயர் இராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்துடன் ஏழு வாகனங்கள் பாதுகாப்பிற்காக சென்றமை குறித்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கேள்வியெழுப்பியுள்ளார். உணவு கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற உயர் அதிகாரிகளுக்கு அதிகளவு பணத்தை செலவழிப்பது சரியா என்றும் ...

மேலும்..

விதிகளை அமுல்படுத்துவதோடு நிறுத்தாமல் அதனை உடன் நடைமுறைப்படுத்தவேண்டும் நிரோஷன் பெரேரா வலியுறுத்து

  விதிகளை அமுல்படுத்துவதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார். நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் ...

மேலும்..

அரசின் நடவடிக்கைகளால் விவசாயிகளுக்கே பாதிப்பு! சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டு

  நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் தீர்மானிக்காத காரணத்தால், விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு முகம் கொடுக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றில் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - விவசாயிகளுக்கு இன்னமும் ...

மேலும்..

சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகளை ஒழுங்குசெய்யுங்கள்! கிழக்கு ஆளுநரிடம் இம்ரான் எம்.பி கோரிக்கை

  (அபு அலா) கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகள் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்த கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பில் ...

மேலும்..

அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க கல்முனை கிளை வருடாந்த பொதுக்கூட்டம்!

  நூருல் ஹூதா உமர் அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கல்முனைக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனைக்கிளை உப தலைவர் எம்.எஸ். அப்துல் மலிக் தலைமையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ...

மேலும்..

மனித மேம்பாட்டு அமைப்பின் தன்னார்வலருக்கான பொறுப்புச் சான்றிதழ், அடையாள அட்டை வழங்கல்

  நூருல் ஹூதா உமர் மனித மேம்பாட்டு அமைப்பின் தன்னார்வலருக்கான உத்தியோபூர்வ பொறுப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் செயற்திட்டம் அமைப்பின் தலைவர் எஸ். ஏ. முகம்மட் அஸ்லம் தலைமையில் சாய்ந்தமருது கமு ஃகமுஃ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச ...

மேலும்..

கொழும்பு-15 காக்கைதீவை அழகுபடுத்தல் : நீண்ட காலத்தின் பின் கால்வாயை சுத்தப்படுத்தி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை !

கொழும்பு-15, மட்டக்குளியில் அமைந்துள்ள காக்கைதீவு பகுதியை அழகுபடுத்துவது தொடர்பில் கடந்த மே மாதம் (25-05-2023 )கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் ஆராய்ந்தனர். இது தொடர்பாக காக்கைதீவில் இடம்பெற்ற கூட்டத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, மாநகர சபை ...

மேலும்..

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்தவாரம் புதியவர் நியமனம்!

  புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில் ...

மேலும்..

முத்துராஜா யானைக்கு நேர்ந்த விவகாரம்: தாய்லாந்து அரசிடம் கவலை தெரிவிப்பாம்! பிரதமர் தினேஸ் தகவல்

  தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா யானைக்கு நேர்ந்துள்ள நிலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் கவலை தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சி உறுப்பினர் டலஸ் அழகபெரும சபையில் வலியுறுத்தினார். தாய்லாந்து நாட்டுக்கு அரசமுறை பயணத்தின் போது ...

மேலும்..

ஹற்றன் ஹைலன்ட்ஸ் கல்லூரிமீது காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கல்; தகுதியானவர்களை நியமிக்கும்வரை இடமாற்றத்தை இரத்து செய்க! அரவிந்தகுமார் வலியுறுத்தல்

  ஹற்றன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் துறைசார் திறமைமிக்க 51 ஆசிரியர்களின் இடமாற்றம் கல்லூரி மீதான காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய பழிவாங்கும் செயற்பாடாகவே அரங்கேற்றப்பட்டிருப்பது தெளிவாகிறது. ஆகவே, இடமாற்றத்துக்கு உட்பட்டுள்ள 51 ஆசிரியர்களுக்கு ஈடாக பொருத்தமான அதேநேரம் தகுதியான ஆசிரியர்களை நியமிக்கும் வரையில் குறித்த 51 பேரின் ...

மேலும்..

மலையமக்கள் சுரண்டப்படும் விடயத்தை சர்வதேசத்துக்கு தெரிவிப்பதற்காக ஜெனீவா செல்கின்றார் அமைச்சர் ஜீவன்

  மலையமக்கள் சுரண்டப்படும் விடயத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டுவரும் நோக்கில் ஜெனீவா செல்லவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தேயிலை தொழில்துறையில் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் சுரண்டல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்காக ஜெனீவாவில் ஒக்ரோபரில் இடம்பெறும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ள ...

மேலும்..

மின்மாற்றி, மின்கம்பம், பஸ் தரிப்பிடம் மூன்றையும் மோதிய பஸ்; இருவர் காயம்! மொரட்டுவையில் சம்பவம்

  பாணந்துறை – நுகேகொட பாதையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மொரட்டுவை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பஸ் நிலையம், மின்மாற்றி மற்றும் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை பஸ் இழந்ததால் ...

மேலும்..