பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் நடைமுறை தொடர்பாக ஜெனீவாவில் பிரிட்டன் கவலை தெரிவிப்பு! கருத்துசுதந்திரத்தையும் வலியுறுத்தியது
பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. கருத்துசுதந்திரம் ஓன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அவை வலியுறுத்தியுள்ளன. பிரிட்டனின் மனித உரிமைக்கான இராஜதந்திரி ரிட்டா பிரென்ஞ் இதனைத் தெரிவித்துள்ளார் அவர் ...
மேலும்..





















