இந்தியாவின் பாதுகாப்பில் நாம் கரிசனை கொள்வோம் ஒரு நாட்டுடன் மட்டும் சேர்ந்து செயற்பட மாட்டோம்! வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி திட்டவட்டம்
இலங்கை இந்தியாவின் நியாபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளைக் கருத்தில் கொள்ளும் ஆனால் ஓரு நாட்டுடன் மாத்திரம் சேர்ந்து செயற்படாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை தனது நாட்டுக்கும் மக்களுக்கும் எது மிகசிறந்ததோ அதனை செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். அடுத்தவாரம் சீனாவிற்கு ...
மேலும்..





















