இலங்கை செய்திகள்

இந்தியாவின் பாதுகாப்பில் நாம் கரிசனை கொள்வோம் ஒரு நாட்டுடன் மட்டும் சேர்ந்து செயற்பட மாட்டோம்! வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி திட்டவட்டம்

இலங்கை இந்தியாவின் நியாபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளைக் கருத்தில் கொள்ளும் ஆனால் ஓரு நாட்டுடன் மாத்திரம் சேர்ந்து செயற்படாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை தனது நாட்டுக்கும் மக்களுக்கும் எது மிகசிறந்ததோ அதனை செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். அடுத்தவாரம் சீனாவிற்கு ...

மேலும்..

உதவிதிட்ட முறைக்கேட்டுக்கெதிராக ஒன்றுதிரண்டார்கள் பாரதிபுரம் மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்

நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தயாரான போது நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் வருகை தந்து அம்மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். அரசாங்கத்தால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் ...

மேலும்..

ஒவ்வொரு முறையும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமற் போகிறது!  உறவுகள் கவலை

ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் தமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாலும் ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இம்முறையாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்க ...

மேலும்..

அரச நிவாரண வழங்கல் தகுதியானவர்களுக்கு கிடைக்கப் பெறுகின்றதா என்பதில் சந்தேகமாம்! ரோஹித அபேகுணவர்தன கூறுகின்றார்

அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் தொடர்பில் பல முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. நிவாரணம் பெற்றுக் கொள்ளத் தகுதிடையவர்கள் இந்தத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நிவாரண பயனாளர்கள் தெரிவு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

பல்கலை வாய்ப்புக் கிடைத்துள்ள மாணவர்களுக்கு வட்டியில்லாகடனை விரைவில் பெற்றுக்கொடுப்போம்  பிரதமர் தினேஷ் உறுதி

நிதி பிரச்சினையை முகாமைத்துவம் செய்துகnhண்டு, அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமல்லாது, தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட்டியில்லா கடன் வசதியை பெற்றுக்கொடுக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம். அது தொடர்பில் தற்போது கலந்துரையாடி வருகிறோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் ...

மேலும்..

குழந்தை பிரசவித்த பெண் சாவு: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!  சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

பேராதனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குழந்தை பிரசவித்த பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும், இந்த மரணத்தில் ஏதேனும் தவறிழைக்கப்பட்டிருந்தால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பேராதனை ...

மேலும்..

சர்வதேச யோகா தினம் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில்…

சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்டச் செயலகம் நடாத்தும் யோகா தின நிகழ்வு காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ. டக்லஸ் கலந்து கொண்டார். அதிதிகள் ...

மேலும்..

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கல் தொடர்பான கலந்துரையாடல்..

உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கல் நிகழ்ச்சி திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் (21) இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக மற்றும் உலக உணவுத் திட்டப் பிரதி நிதிகளுக்கும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் இடையிலான இக்கலந்துரையாடல் ...

மேலும்..

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடினார்!

பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பொதுநலவாய நாடுகளின் பொது செயலரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் மற்றும் பிராங்கோபோன் அமைப்பின் செயலாளர் நாயகம் ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும்..

நெதர்லாந்து பிரதி பிரதமர், நிதியமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெதர்லாந்தின் பிரதிப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் சிக்ரிட் காக் ஆகியோரை சந்தித்து  கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான  சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ...

மேலும்..

இலங்கையுடன் அமெரிக்கா கொண்டுள்ள பங்காண்மை குறிக்கோள் குறைவானதல்ல!  ஜுலீ சங் பெருமிதம்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தின் 247 ஆம் ஆண்டு நிறைவினையும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த பங்காண்மையின் 75 ஆம் ஆண்டு நிறைவினையும் குறிக்கும் வகையில், ஜூன் 22 ஆம் திகதி கொழும்பில் ...

மேலும்..

ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹற்றன் கல்வி வலயத்தில் பாரிய போராட்டம்

ஹற்றன் கல்வி வலயத்துக்குட்பட்ட ஹற்றன், செனன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் 15 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் ...

மேலும்..

கடனில் இருந்து நாட்டை மீட்கமுடியும்: ஜனாதிபதி பிரான்ஸில் உறுதியளித்தார்!

வேகமாகவும் திறனுடனும் பயணித்தால் மாத்திரமே கடன் சுமைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாடுகள் எதிர்க்கொண்டிருக்கும் சமகால நெருக்கடிகளுக்கு தீர்வைக் காணும் வகையில், பிரான்ஸின் பரிஸ் நகரில், புதிய உலகலாவிய நிதி ஒப்பந்தம் எனும் தொனிப்பொருளில் ...

மேலும்..

விமானிகளின் பற்றாக்குறைக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும்! சஜித் பிரேமதாஸ கோரிக்கை

ஸ்ரீலங்கன் விமான சேவையில் விமானிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாகவும், இந்த நிலைமை பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்த அவர், இது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள ...

மேலும்..