இலங்கை செய்திகள்

நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ராஜபக்ஷாக்களால் மட்டுமே முடியுமாம்! சபதமிடுகிறார் சாகர

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது ஜனாதிபதி வேட்பாளரை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம். நாட்டின் ஒருமைப்பாட்டை ராஜபக்ஷர்களால் மாத்திரமே  பாதுகாக்க முடியும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கலாவௌபகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் ...

மேலும்..

மூத்த ஆலிம் ஆதம் லெப்பை ஹஸரத் மறைவு கவலையைத் தருகின்றதாம்!  மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் அஞ்சலி

நாடறிந்த மூத்த ஆலிம் ஆதம் லெப்பை ஹஸரத் மறைவு நமது சமுகத்துக்கு பேரிழப்பாகுமென்றும் அவரின் மறைவு பெருங்கவலை தருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஆதம் லெப்பை ஹஸரத் அவர்களின் மறைவையொட்டி, அவர் வெளியிட்டுள்ள ...

மேலும்..

சம்மாந்துறையில் நான்கு பிரிவுகளைக் கொண்ட வைத்தியர் விடுதிக்கு அடிக்கல் நாட்டும் விழா!

உலக வங்கியால் அமுல்ப்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் பி.எஸ்.எஸ்.பி. செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் வைத்திய உத்தியோர்களுக்கான தங்குமிட கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ...

மேலும்..

பொகவந்தலாவையில் இளைஞர்மீது தாக்கு: சுயாதீன விசாரணை கோருகின்றார் ஜீவன்!

பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராகவும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். திடீரென ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை சீர்குலைத்தால் நாடு பின்னோக்கிசெல்லும்! எச்சரிக்கிறார் ரஞ்சித் சியாம்பலபிட்டிய

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் சீர்குலைந்தால் நாடு கடந்த வருடம் ஜூலை மாதம் இருந்த நிலைமைக்கு திரும்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில்ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

தியாகிகள் நினைவுதூபி ஓட்டமாவடியில் திறப்பு!

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் தியாகிகள் நினைவுத் தூபியைத் திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. கல்குடா தியாகிகள் நினைவுத்தூபி குழுவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது ...

மேலும்..

டெங்கு ஒழிப்புக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்!  விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம கோரிக்கை

இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும்  ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில்  47 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார். எதிர்வரும் பருவகால மழைவீழ்ச்சியின் போது ...

மேலும்..

காத்தான்குடியிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு கிழக்கு ஆளுநர் விஜயம்

காத்தான்குடியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சென்று இறை வழிபாட்டில் ஈடுபட்டதுடன், தமிழ்மொழி மொழிபெயர்ப்புடன் கூடிய குர்ஆன் பிரதி பள்ளிவாசல் கதீபினால் வழங்கி வைக்கப்பட்டது. கிழக்கு ஆளுநர், இறைவனின் அருளே இன்று இப்பள்ளிவாசலை தரிசிக்க கிடைத்தமைக்கு ...

மேலும்..

காத்தான்குடியில் பேரீச்சம் பழம் அறுவடையை ஆளுநர் செந்தில் தொண்டமானால் ஆரம்பிப்பு!

பெரிய காத்தான்குடியில் அழகுபடுத்தும் நோக்கில் நடப்பட்ட பேரீச்சம் பழ இவ்வருட அறுவடை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், முதலாவது அறுவடையை காத்தான்குடி நகரசபை செயலாளரிடம் இருந்து ஆளுநர் பெற்றுக்கொண்டார். இறைவனின் அருளால் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும், பள்ளிவாசல்களுக்கு ...

மேலும்..

காணாமல்போனவர்களின் உறவுகள் பிரிட்டன் எம்.பிக்களை சந்தித்தனர்!

காணாமல்போனவர்களின் உறவினர்களை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ருவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளது. பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து  இலங்கையின் மனித புதைகுழிகள் தொடர்பான புதிய அறிக்கையின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர் ...

மேலும்..

தொண்டாவுக்கு பலர் முதுகில் குத்தும்போது பக்க பலமாக இருந்தவர் முத்து சிவலிங்கம்!  ஜீவன் தொண்டமான் அஞ்சலி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பலமாக இருப்பதற்கு அமரர் முத்து சிவலிங்கமும் பிரதான தூணாக இருந்தார். அவர் பதவிகளுக்காக ஆசைப்பட்ட நபர் கிடையாது. அவர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் மலையகம் எப்படி இருக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனைகளுக்கு நிச்சயம் நாம் ...

மேலும்..

ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை படு கொலை செய்யப்பட்டுள்ளாராம்! முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சந்தேகம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை. அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனை தெரிவிப்பதற்கு நான் அச்சப்படப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லரின் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன மற்றும் முத்து ...

மேலும்..

எனது வீடு எரிக்கப்பட்ட மறுநாள் நான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்ற அழுத்தம் தரப்பட்டது! ஜனாதிபதி சர்ச்சை தகவல்

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது வீடும் நூலகமும் எரிக்கப்பட்ட மறுதினம் தன்னை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் அரகலயவிற்கு பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் தொடர்பான எதிர்பாராத நிகழ்வுகளில் ஒரு பகுதியாக தனது வீடு எரிக்கப்பட்ட மறுநாள் தன்னை  பிரதமர் பதவியிலிருந்து ...

மேலும்..

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் உயர் கல்விப் பூர்த்திக்கு சிறந்த நிறுவனம்! பாதுகாப்பு செயலாளர் கமல் பெருமிதம்

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொடக்கத்தில் இருந்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக மாறியுள்ளதுடன், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றுள்ளது என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழாவில் ...

மேலும்..

தகுதி இருந்தும் நிவாரணத் திட்டத்தில் பெயர் இடம்பெறாதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்!  பிரதமர் சபையில் தெரிவிப்பு

குறைந்த வருமானம் பெறும்  குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத வகையில் இம்முறை பெருமளவானவர்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அத்துடன் தகைமையானவர்கள் சிலரின் பெயர்கள் இந்த நிவாரணப் பட்டியலில்  இடம் பெறவில்லை என்றால் அவர்கள் அதற்காக ...

மேலும்..