இலங்கை செய்திகள்

நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு இலவச குடிநீர் வழங்கல் வசதி!

மாளிகைக்காடு நிருபர் குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பால் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸ் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட உதைப்பந்து நடுவர்கள் அமைப்பின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டமும் நிர்வாக தெரிவும்!

  நூருல் ஹூதா உமர் அம்பாஙை மாவட்ட உதைப்பந்து நடுவர்கள் அமைப்பின் வருடாந்த பொதுச்சபை கூட்டமும் நிர்வாக தெரிவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி மண்டபத்தில் அமைப்பின் பதில் தலைவர் எம்.ஏ.பர்ஸான் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிராந்திய உதைப்பந்து மேம்பாடு, அம்பாறை மாவட்ட ...

மேலும்..

மீன் இனங்களை எதிர்கால சந்ததியினர் கண்காட்சிகளில்தான் பார்க்க வேண்டும்!

மெசிடோ நிறுவனம்  வேதனை கடலட்டை பண்ணைகளுக்காக வடக்கு கடலின் ஆழம் குறைந்த பகுதிகளை சீனாவின் பினாமி நிறுவனங்கள் ஆக்கிரமிக்குமானால், எதிர்கால சந்ததியினருக்கு மீன்களை கண்காட்சி நிகழ்வுகளில்தான் காட்ட முடியும் என மெசிடோ நிறுவனத்தின் உத்தியோகத்தர் விவேகி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உலக வங்கியின் அறிக்கை தொடர்பாக ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் தற்போது மௌன யுத்தம் நடக்கிறது! கோவிந்தன் கருணாகரன் சுட்டிக்காட்டு

இந்த நாட்டில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் திட்டமிட்டு  1949 ஆம் ஆண்டு, முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்திலே கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகள் அபகரித்து விகாரைகள் அமைக்கும்  திட்டங்களை ...

மேலும்..

நாட்டில் சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் ; நியாயமாக நடைமுறைப்படுத்தப்படல்வேண்டும்! மக்களும் அதனையே எதிர்பார்க்கிறார்கள் என்கிறார் அநுரகுமார

சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த சட்டங்கள் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் நாடொன்றையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனினும் ஆட்சியாளர்கள் இந்த சட்டங்களில் சிக்கியுள்ளமையால் அதிலிருந்து விடுபடும் வழிமுறையையே சிந்திக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பும், ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பும் இரண்டு விதமாக இருக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ...

மேலும்..

நாட்டில் சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் ; நியாயமாக நடைமுறைப்படுத்தப்படல்வேண்டும்! மக்களும் அதனையே எதிர்பார்க்கிறார்கள் என்கிறார் அநுரகுமார

  சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த சட்டங்கள் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் நாடொன்றையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனினும் ஆட்சியாளர்கள் இந்த சட்டங்களில் சிக்கியுள்ளமையால் அதிலிருந்து விடுபடும் வழிமுறையையே சிந்திக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பும், ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பும் இரண்டு விதமாக இருக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ...

மேலும்..

சீனக் கொள்கையை இலங்கை உறுதியாக ஆதரிக்கின்றதாம்! அலிசப்ரி கூறுகின்றார்

இலங்கை எப்போதும் ஒரு சீன கொள்கையை உறுதியாக ஆதரிக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். சீனாவில் சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கை சந்தித்தவேளை அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா என தெரிவித்துள்ள அலி ...

மேலும்..

நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியில் திட்டங்கள் – பாரத் அருள்சாமி

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களின்  வழிகாட்டலின் ஊடாக பெருந்தோட்ட மனித வள  அபிவிருத்தி நிதியம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியில் இத்திட்டங்கள் ...

மேலும்..

கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து – 20 பேர் காயம் – 5 பேரின் நிலைமை கவலைக்கிடம்..T

இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கி சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நின்று கொண்டிருந்த பேருந்து மோட்டார் ...

மேலும்..

ஜூன் 30 வங்கி விடுமுறை எதற்கு? மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

தேசிய கடன் மறுசீரமைப்பு பணிகளை எதிர்வரும் வாரத்துக்குள் நிறைவுபடுத்தவே ஜூன் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேசிய வங்கிக் கட்டமைப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாதெனவும் ...

மேலும்..

கிடைத்த வாய்ப்பை சஜித் பயன்படுத்த தவறிவிட்டார்! குமார வெல்கம குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களாணை இல்லையென்றால் மக்களாணை உள்ள,சிறந்த ஒருவரை அரசியல் தரப்பினர் முன்வைத்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். கிடைத்த வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பயன்படுத்திக் கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

கொழும்பில் முப்படையினர் ஒத்துழைப்புடன் விசேட தூய்மைப்படுத்தல் வேலைத் திட்டம்! சீதா அரம்பேபொல அறிவிப்பு

டெங்கு நோய் காரணமாக இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 200 மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் அதிக அபாயம் மிக்க வலயமாக இனங்காணப்பட்டுள்ளமையால் முப்படையினரின் ஒத்துழைப்புடன் இவ்வாரம் கொழும்பில் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல ...

மேலும்..

முறையான தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுக்குத் தயார் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த யோசனைகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியமாகும். எனவே முறையான தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுக்கு நாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி ...

மேலும்..

வெளிநாட்டுத் தலைவர்கள் ரணில்முன் குரலை அடக்கியே பேசுகின்றார்களாம்! புகழ்ந்து தள்ளுகிறார் வஜிர அபேவர்தன

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மிகவும் பெரிய நாடுகளாகும். எனினும், அந்த நாடுகளை விட பெரிய உதாரண புருஷரே எமது நாட்டை ஆட்சி செய்கிறார் என்பதை நினைத்து நாட்டு மக்கள் பெருமையடைய வேண்டும். எமது தலைவரின் குரலுக்கு மேல் பேசக்கூடிய தலைவர்கள் இல்லை. ...

மேலும்..

ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் கசிந்தது எவ்வாறு?  விசாரணைக்கும் உத்தரவு

ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பொலிஸ் உள்ளக தகவல்கள் கசிந்துள்ளமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சிஐடியினருக்கு உத்தரவிட்டு;ளார். படுகொலை முயற்சி இடம்பெறலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என பல சமூக ஊடகங்களில் தகவல்கள் ...

மேலும்..