அச்செழுவில் வாள்வெட்டு!
யாழ்ப்பாணம் - நீர்வேலி அம்மன் கோவில் சாந்தி அச்செழு பகுதியில் வியாழக்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் சொத்துக்களை அடித்துடைத்து சேதம் விளைவித்ததுடன் வீட்டிலிருந்து இருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு ...
மேலும்..





















