உலகச் செய்திகள்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு..! ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கண்டனம்

ஜி-20 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததுள்ளதுடன், உக்ரைன் நாட்டிலிருந்து ரஷ்யா முழுமையாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உக்ரைனில் நிகழ்ந்துவரும் போரானது மிகப்பெரிய மனிதத் துயரங்களை ஏற்படுத்தி வருகிறது என்றும், உலகப் ...

மேலும்..

வரலாற்றில் முதல் முறை வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ள பேத்தி திருமணம்!

அமெரிக்க அதிபராஜ ஜோ பைடன் பேத்திக்கு ( Naomi Biden) திருமணம் நடைபெற உள்ள நிலையில் உலகத் தலைவர்கள் அமெரிக்கா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக ஜோபைடன் ...

மேலும்..

ஏர் இந்தியாவுக்கு 1.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்த அமெரிக்கா

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அமெரிக்க போக்குவரத்து துறை 1.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. விமான டிக்கெட்களை ரத்து செய்த மற்றும் பயணங்களில் மாற்றம் செய்த பயணிகளுக்கு தொகையை திருப்பி தருவதில் டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ...

மேலும்..

மொன்ரியல் சர்வதேச விமான நிலையத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிய விமானங்கள்

கனடாவின் மொன்ரியல் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டுள்ளன. தெய்வாதீனமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தரையில் பின்னோக்கி நகர்ந்த போது ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றும், ...

மேலும்..

சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் – ரஷ்யாவின் உடனடி பதில்

இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று ஆரம்பித்த உலகின் முக்கிய பொருளாதார வலுக்கொண்ட நாடுகளின் ஜி20 மாநாட்டில் பங்கெடுத்த மேற்குலகத் தலைவர்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய கண்டனங்கள் வெளிப்பட்டுள்ள அதேநேரம், உலகின் உணவு நெருக்கடிக்கு பாதுகாப்பை வழங்கும் தீர்வுகள் அலசப்பட்டுள்ளன. இதேவேளை, இன்று ஜி20 மாநாட்டில் மெய்நிகர் ...

மேலும்..

சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் – ரஷ்யாவின் உடனடி பதில்!

இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று ஆரம்பித்த உலகின் முக்கிய பொருளாதார வலுக்கொண்ட நாடுகளின் ஜி20 மாநாட்டில் பங்கெடுத்த மேற்குலகத் தலைவர்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய கண்டனங்கள் வெளிப்பட்டுள்ள அதேநேரம், உலகின் உணவு நெருக்கடிக்கு பாதுகாப்பை வழங்கும் தீர்வுகள் அலசப்பட்டுள்ளன. இதேவேளை, இன்று ஜி20 மாநாட்டில் மெய்நிகர் ...

மேலும்..

18 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வாழ்ந்தவர் திடீர் மரணம்! வெளியாகிய பின்னணி

பிரான்சின் தலைநகரான பாரீஸில் உள்ள ஒரு விமான நிலையத்தையே வீடாக்கி 18 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மெர்ஹான் மரணடைந்துள்ளார். ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் மெர்ஹான் கரீமி நாசேரி(77). இவர் தன் தாயைத் தேடி ஐரோப்பியாவுக்குச் சென்றபோது, அவருக்கு ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், ...

மேலும்..

கன்பெஷன் ரூமில் கதறி கதறி அழுத தனலட்சுமி.. ஜிபி முத்து போல வெளியில் அனுப்பப்படுவாரா?

தனலட்சுமி பிக் பாஸ் ஷோவில் முதல் சில வாரங்கள் நல்ல பெயர் எடுத்துவந்த தனலட்சுமி தற்போது அப்படியே தலைகீழாக கமல்ஹாசனிடம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறார். கடந்த வாரம் நடந்த ஸ்வீட் கடை டாஸ்கில் அவர் விதிகளை மீறி பணத்தை பதுக்கி மோசடியாக வெற்றி ...

மேலும்..

பைக் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை- ஷாக்கில் ரசிகர்கள்

படங்களில் நடிப்பவர்களை தாண்டி சீரியல்களில் நடிப்பவர்கள் தான் இப்போது மக்களிடம் அதிகம் நெருக்கமாக உள்ளார்கள். இதனால் சீரியல் நடிகர்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து மக்களின் கவனத்தில் இருப்பார்கள். தற்போது ஒரு சீரியல் நடிகையின் இறப்பு செய்தி ரசிகர்களை படு ஷாக் ஆக்கியுள்ளது. மராத்தி மொழிகளில் Tujhyat ...

மேலும்..

பொது இடத்தில் இப்படி ஒரு உடையா.. துபாயில் எல்லைமீறி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்……

யாஷிகா ஆனந்த் யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக அந்த அளவுக்கு பாப்புலர் ஆனவர் ஆவர். அதன் பின் பிக் பாஸ் சென்று மேலும் பிரபலம் அடைந்தார். அவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். ...

மேலும்..

வெளியேறிய ரஷ்யா; மகிழ்ச்சிக்கொண்டாட்டத்தில் உக்ரைன் மக்கள்

உக்ரேனின் ஹெர்சன் (Kherson) வட்டாரத்தில் இருந்து ரஷ்யா அதன் படைகளை மீட்டுக்கொண்டமை உக்ரேனியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் கீவ்வில் மக்கள் திரண்டு அதனைக் கொண்டாடி வருகின்றனர். ரஷ்யப் படைகள் ஹெர்சன் வட்டாரத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி தலைநகருக்கு வந்துள்ளதாகக் கொண்டாட்டத்தில் ...

மேலும்..

இறந்த பெண்ணிற்கு மீண்டும் உயிர்! மருத்துவம் படித்த மகன்களுடன் கணவன் செய்த காரியம்

உயிரிழந்த மனைவிக்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என நம்பி சடலத்தை வீட்டில் வைத்திருந்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் சடலத்தோடு 3 நாட்கள் வசித்த குடும்பம்   தமிழகத்தில் மதுரையில் வசித்து வந்த தம்பதி பாலகிருஷ்ணன் - மாலதி. இவரின் மூத்த மகன் ஜெய்சங்கர் ...

மேலும்..

முகக் கவசங்களை அணியுமாறு கனேடிய அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை

முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறு கனேடிய அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளக கட்டடங்களில் மக்கள் முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டுமென மத்திய அரசாங்க அதிகாரிகள் கோரியுள்ளனர். கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.   கோவிட்19 ...

மேலும்..

கனேடிய பிரபலத்திற்கு 7.5 மில்லியன் டொலர் அபராதம்?

பெண் ஒருவரை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கனடாவின் பிரபல இயக்குனர் போல் ஹக்கீஸிற்கு ( Paul Haggis) 7.5 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜுரிகள் சபையினர் இவ்வாறு அபராத தொகையை விதிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஹக்கீஸ், மீடூ(MeToo) சர்ச்சையில் சிக்கியிருந்தார் ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த தமிழ்க்குடும்பம்

அவுஸ்திரேலியா- கான்பெராவின் வடபகுதியில் உள்ள குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழ் குடும்பம் உயிரிழந்தமை குறித்து கொலை தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   யெராபி ...

மேலும்..