உலகச் செய்திகள்

பொது இடத்தில் இப்படி ஒரு உடையா.. துபாயில் எல்லைமீறி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்……

யாஷிகா ஆனந்த் யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக அந்த அளவுக்கு பாப்புலர் ஆனவர் ஆவர். அதன் பின் பிக் பாஸ் சென்று மேலும் பிரபலம் அடைந்தார். அவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். ...

மேலும்..

வெளியேறிய ரஷ்யா; மகிழ்ச்சிக்கொண்டாட்டத்தில் உக்ரைன் மக்கள்

உக்ரேனின் ஹெர்சன் (Kherson) வட்டாரத்தில் இருந்து ரஷ்யா அதன் படைகளை மீட்டுக்கொண்டமை உக்ரேனியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் கீவ்வில் மக்கள் திரண்டு அதனைக் கொண்டாடி வருகின்றனர். ரஷ்யப் படைகள் ஹெர்சன் வட்டாரத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி தலைநகருக்கு வந்துள்ளதாகக் கொண்டாட்டத்தில் ...

மேலும்..

இறந்த பெண்ணிற்கு மீண்டும் உயிர்! மருத்துவம் படித்த மகன்களுடன் கணவன் செய்த காரியம்

உயிரிழந்த மனைவிக்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என நம்பி சடலத்தை வீட்டில் வைத்திருந்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் சடலத்தோடு 3 நாட்கள் வசித்த குடும்பம்   தமிழகத்தில் மதுரையில் வசித்து வந்த தம்பதி பாலகிருஷ்ணன் - மாலதி. இவரின் மூத்த மகன் ஜெய்சங்கர் ...

மேலும்..

முகக் கவசங்களை அணியுமாறு கனேடிய அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை

முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறு கனேடிய அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளக கட்டடங்களில் மக்கள் முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டுமென மத்திய அரசாங்க அதிகாரிகள் கோரியுள்ளனர். கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.   கோவிட்19 ...

மேலும்..

கனேடிய பிரபலத்திற்கு 7.5 மில்லியன் டொலர் அபராதம்?

பெண் ஒருவரை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கனடாவின் பிரபல இயக்குனர் போல் ஹக்கீஸிற்கு ( Paul Haggis) 7.5 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜுரிகள் சபையினர் இவ்வாறு அபராத தொகையை விதிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஹக்கீஸ், மீடூ(MeToo) சர்ச்சையில் சிக்கியிருந்தார் ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த தமிழ்க்குடும்பம்

அவுஸ்திரேலியா- கான்பெராவின் வடபகுதியில் உள்ள குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழ் குடும்பம் உயிரிழந்தமை குறித்து கொலை தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   யெராபி ...

மேலும்..

அரிதாக கிடைக்கும் அதிர்ஷ்ட வைரம்..! ஏலத்தில் விற்கபட்ட விலை எவ்வளவு தெரியுமா

உலகின் மிக அரிது வகையான அதிர்ஷ்ட இளஞ்சிவப்பு வைரம் ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மிகவும் அரிதாகக் கிடைக்கும் இந்த வைரம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று முன்தினம் நடந்த ஏலத்திலேயே விற்கப்பட்டுள்ளது. இந்த அறிய வைரமானது ஏலத்தில் 24.5 மில்லியன் சுவிஸ் பிராங்குக்கு விலை ...

மேலும்..

ஏழு மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த இளம் தாய்

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தாய்ப்பால் இல்லாமல் தவித்த குழந்தைகளுக்கு ஒரு அன்னையாக மாறி, அவர் செய்த உன்னத செயலை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். தனக்கு இன்னும் ...

மேலும்..

மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா மீது முட்டை வீச்சு: நாடு அடிமைகளின் இரத்தத்தால் ஆனது என கோஷம்

பிரித்தானியாவின் யோர்க் நகருக்கு மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா சுற்றுப்பயணம். மூட்டை வீச முயன்ற இளைஞர் கைது. பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மீதும் அவர் மனைவி மற்றும் குயின் கான்சார்ட் கமிலா மீது இளைஞர் ஒருவர் மூட்டை வீசி முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் யோர்க்(york) ...

மேலும்..

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு ‘மக்னெற்சி’ பாணியில் தடை! பிரித்தானியாவில் அழுத்தம்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சிறிலங்காவின் மனிதஉரிமை நிலவரங்கள் மற்றும் பொருளாதார நிலவரங்கள் தொடர்பான விவாதத்தில் இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காபடை அதிகாரிகளுக்கு தடைகோருவது உட்பட்ட விடயங்கள் அலசப்பட்டுள்ளன. தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் எலியட் கோல்பேர்ணால் நேற்று (9) பிற்பகல் 2.40 க்கு இந்த ...

மேலும்..

ஜெர்மனியில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

ஜெர்மனியில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் ஒருவர் தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் வாழும் பெண் ஒருவர் பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு வினோத முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். கடந்த வாரம் 110 அவசர எண்ணை அழைத்த ஒரு பெண் தனது ...

மேலும்..

பிரான்ஸ் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

பிரான்ஸில் மிகவும் பிரபலமான பாஸ்மதி அரிசி தொடர்பில் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அரிசியை சமைக்க திட்டமிட்டிருந்தால் கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Franprix நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியின் சில பொதிகள், மீளக்கோரப்படவுள்ளமையினால் இந்த ...

மேலும்..

ராஜினாமா செய்த இங்கிலாந்து அமைச்சர்; பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஏற்பட்ட நிலை!

சில பிரச்னைகளால் ஏற்கனவே இரண்டு முறை அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர் காவின் வில்லியம்சன்(Gavin Williamson). இங்கிலாந்தின் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்(Rishi Sunak) அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார். பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை விடுவிக்க ...

மேலும்..

கெர்சன் நகருக்கான ரஷ்யா நியமித்த துணை ஆளுநர் கொல்லப்பட்டார்

ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் நகருக்கான துணை ஆளுநர் Kirill Stremousov கார் விபத்தில் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர் Kirill Stremousov , 45, துணை ஆளுநராக ரஷ்யாவால் நியமிக்கப்பட்டார்.   ரஷ்ய ஆக்கிரமிப்பின் ...

மேலும்..

ஐரோப்பிய நாடுகளில் 15,000 பேர் உயிரிழப்பு! அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் காரணமாக 2022ஆம் ஆண்டில் இதுவரை 15,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இறந்துள்ளனர். அந்தவகையில் ஐரோப்பிய நாடுகள் அனுபவித்த மிக மோசமான வறட்சியான காலநிலை இந்த ஆண்டு ...

மேலும்..