உலகச் செய்திகள்

வைத்தியசாலைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 130 ஆண்டுகள் பழமையான சுரங்கப்பாதை (படங்கள்)

மும்பை ஜே ஜே வைத்தியசாலை வளாகத்துக்குள் 130 ஆண்டு பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் இதன் நீளம் 220 மீற்றர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மருத்துவர் ஒருவர் இந்த சுரங்கப்பாதையை கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.   தொல்லியல்துறை ஆய்வு தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதை ஆய்வு ...

மேலும்..

எலான் மஸ்க் பதிவிட்ட வித்தியாசமான ட்வீட்!

ட்விட்டரில் எழுத்தாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உலகின் முதல் பணக்காரான எலான் மஸ்க் (Elon Musk) தன்னை தானே ஏலியன் என தெரிவித்துள்ளார். டெஸ்லா, போரிங் கம்பெனி, ஸ்பேஸ் எக்ஸ், நியூரோ லின்க், ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க்(Elon ...

மேலும்..

இத்தாலியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி!

ஒரு தனியார் விமான நிறுவனத்தின் சொந்தமான ஹெலிகாப்டர் தெற்கு இத்தாலி பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 7 பேரும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த புகுது பகுதி அதிகாரிகள் தெரிவிக்கையில் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவித்தனர்.   அந்த கெலிகாப்டரில் பயணித்த விமானி, இத்தாலிய ...

மேலும்..

சீன ரொக்கெட் பாகங்கள் பசுபிக் சமுத்திரத்தில் விழுந்தன

சீனா விண்ணில் சொந்தமாக விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான உபகரணங்களை கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி, லாங் மார்ச்-5பி ரொக்கெட் மூலம் அனுப்பியது. 108 அடி நீளமும், 23 தொன் எடையும் கொண்ட அந்த ரொக்கெட், தான் ...

மேலும்..

வாட்ஸ் அப் இல் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்..! மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அறிவித்தல்

வாட்ஸ்அப்  உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் 32 பேர் வரை இணையும் புதிய அம்சமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் இதுவரை வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்கள் மாத்திரம் ...

மேலும்..

இம்ரான் கானை கொல்லவே வந்தேன் : துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டவர் தெரிவிப்பு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் உள்ளிட்டவர்களை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இம்ரான் கான் நேற்று (03) பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ...

மேலும்..

இம்ரான் கான் மீது தாக்குதல்..! துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயம் – தாக்குதல்தாரி பலி (காணொளி இணைப்பு )

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு படுகொலை முயற்சி என்றும், இம்ரானின் ...

மேலும்..

நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க திட்டம் – கனடா அரசு

2025ஆம் ஆண்டு புதிதாக 05 இலட்சம் நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது. அந்நாட்டில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 02 ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. கடந்த ...

மேலும்..

நியூசிலாந்தில் மிஸிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இலங்கைப் பெண் (Photo)

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க (நிஷி) 2022 ஆம் ஆண்டுக்கான Mrs. Woman of the Universe நியூசிலாந்தில் முடிசூட்டப்பட்டுள்ளார். இது குறித்து நிஷி ரணதுங்க வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “Mrs. Universe New Zealand அமைப்பின் தலைவர் ...

மேலும்..

பொலிசாருக்கு வந்த அவசர அழைப்பு… கனேடிய குடும்பம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என பொலிசார் சட்பரி பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய சம்பவம் கொலை மற்றும் தற்கொலை கனடாவின் ஒன்ராறியோவில் ஒரே மகனுடன் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்ராறியோவின் சட்பரி பொலிசார் தெரிவிக்கையில், ...

மேலும்..

தென்கொரியாவில் இலங்கையரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு

தென்கொரியாவில் பணிபுரிந்து வந்த 33 வயதுடைய இலங்கையர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.   பேரலபனாதர, கெகுந்தெனிய பிரதேசத்தில் வசித்து வந்த சமீர மதுஷான் அபேவர்தன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே துரதிஷ்டவசமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   தென்கொரியாவில் இலங்கையரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு | ...

மேலும்..

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது குண்டு வீச்சு – ஒருவர் தற்கொலை

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவர் புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோவர் துறைமுகத்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் மையம் மீது பெட்ரோல் குண்டுகளுடன் பட்டாசுகளை இனைத்து வீசி விட்டு, பின்னர் அவர் தற்கொலை செய்து ...

மேலும்..

தென் கொரியாவில் ஹலோவின் கூட்ட நெரிசலில் சிக்கி 140 மேற்பட்டோர் பலி

தென் கொரியாவின் ஈதவோன் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற ஹலோவீன் (Halloween) கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இதுவரை 140 மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.     இதில் ...

மேலும்..

மசகு எண்ணெய் விலை குறைந்தது!…

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (28) முன்னைய தினத்தை விட சற்றுக் குறைந்துள்ள நிலையில் கடந்த 10 நாட்களில் படிப்படியாக அதிகரித்து தற்போது 96 டொலர்களை நெருங்கியுள்ளது. பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95.91 டொலராகவும், டபிள்யூ. ...

மேலும்..

ஈரானில் 40 நாட்களை கடந்த தீவிர போராட்டங்கள் – பாதுகாப்பு தரப்பு அதிரடி நடவடிக்கை!!

ஈரானில் ஆறாவது வாரமாக அரச எதிர்ப்பு போராட்டங்கள் வலுவடைந்துவரும் நிலையில், அதனை அடக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுள்ளனர். மாஷா அமினியின் உயிரிழப்பு ஏற்பட்டு 40 நாட்கள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் நாடாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், பலரை அந்நாட்டு ...

மேலும்..