உலகச் செய்திகள்

மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஸ்யா தாக்குதல் – இருளில் மூழ்கிய உக்ரைன்!

தாக்குதல் கிரீமியாவை ரஸ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஸ்யா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஸ்யா நடத்திய தாக்குதலின் ...

மேலும்..

கெர்சன் நிலைமை மிகவும் கடினமானது என்கின்றார் ரஷ்யப் படை தளபதி

கெர்சன் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக மாறியுள்ளது என உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளின் தளபதி கூறியுள்ளார். உக்ரேனியப் படைகள் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் திரும்பப் பெறுவதற்கான தாக்குதலை முன்னெடுத்துச் செல்கின்றது. இந்நிலையில் அந்த பகுதியை தம்மோடு இணைத்த சில வாரங்களுக்குப் ...

மேலும்..

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவி – ஐக்கிய அரபு அமீரகம்

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை வழங்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் உறுதியளித்தபடி, உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்த உதவியை வழங்க ...

மேலும்..

தென்கொரியாவை ஆத்திரமூட்டும் செயற்பாட்டில் தொடர்ந்தும் வடகொரியா..

வடகொரியா தமது கிழக்கு மற்றும் மேற்கு கரையோர பகுதிகளில் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. தென்கொரியா தமது வருடாந்த பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பித்த ஒரு நாளிலேயே தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் குறித்த பீரங்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

மேலும்..

நெதர்லாந்தின் மத்திய அம்ஸ்டர்டாமிலுள்ள பூசணித் தோட்டத்தை பார்வையிட வந்த மக்கள் அவற்றைப் புகைப்படம் எடுக்கின்றனர்.

நெதர்லாந்தின் மத்திய அம்ஸ்டர்டாமிலுள்ள பூசணித் தோட்டத்தை பார்வையிட வந்த மக்கள் அவற்றைப் புகைப்படம் எடுக்கின்றனர்.   

மேலும்..

‘லங்கன் ஃபெஸ்ட்’ மெல்போர்னில் மீண்டும் ஆரம்பம்.

இலங்கையின் கலாசார விழாவான ‘லங்கன் ஃபெஸ்ட்’ 2022 ஒக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. ‘லங்கன் ஃபெஸ்ட்’ என்பது இலங்கையின் செழுமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு உணவு, இசை, நடனம் மற்றும் கைவினைப் பொருட்கள் ...

மேலும்..

ஆடை களையப்பட்ட அகதிகள்: ஐ.நா. அதிர்ச்சி

ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இற்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி எல்லை அருகே ஆடைகள் களையப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களில் குழந்தைகளும் இருந்தனர் என்பது மேலும் வேதனை தரும் விஷயம். மத்திய கிழக்கு நாடுகள், ...

மேலும்..

வெறுக்கப்படும் நாள் திங்கள்கிழமை – கின்னஸ் அமைப்பு அறிவிப்பு

வார நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பாடசாலை செல்லும் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் திங்கள்கிழமையை வெறுக்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வோரின் முகங்களில் ‘திங்கள்’ சோகத்தை துல்லியமாகப் பார்க்க முடியும். ...

மேலும்..

அமெரிக்க விமானத்தில் புகுந்த பாம்பு !

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்த நியூஜெர்சிக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்த போது விமானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்து இருப்பது தெரிய வந்தது. பாம்பை கண்ட பயணிகள் அலறினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் நியூஜெர்சியில் தரையிறங்கியதும், வன அதிகாரிகள் குழு ...

மேலும்..

கனடாவில் வீடு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள்: ஒருவர் கைது…

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைத்ததையொட்டி பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சுயநினைவற்ற நிலையில் இரு பிள்ளைகளும் ஒரு ஆணும் கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள Laval நகரில் அமைந்துள்ள வீடு ...

மேலும்..

இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளி நிகழ்வு

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி, பின்னர் அமைதி வேண்டி தீபாவளிக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ...

மேலும்..

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..! ஜெர்மன் “பயோ என் டெக்” நிறுவனம் சாதனை

புற்றுநோய் எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து சாத்தியம் ஆக வாய்ப்புள்ளதாக ஜெர்மன் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘பயோ என் டெக் நிறுவனத்தின் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் (Pfizer) உடன் இணைந்து பணியாற்றி இருந்தது. இப்போது ...

மேலும்..

இரத்த வெறியோடு வீதியில் நடந்த ஜோம்பிகள்

சிலி நாட்டில் மிகவும் புகழ்பெற்ற Zombie Walk’ அண்மையில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் இரத்தவெறி கொண்ட ஜோம்பிஸ் போல் உடை அணிந்து வீதிகளில் இறங்கி நடக்கும் வித்தியாசமான நிகழ்வு இதுவாகும் . ஜோம்பி நடை எனப்படும் இந்நிகழ்வு வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி உலக ...

மேலும்..

மூங்கில் தொப்பி, மூங்கில் பை நெசவில் ஈடுபடும் சீனப் பெண்கள்

தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான ஹுவாங்ஜியாங் மாவோனன் தன்னாட்சி கவுண்டியில் உள்ளூர்வாசிகள் பாரம்பரிய மூங்கில் தொப்பி, மூங்கில் பைகளை நெசவு செய்கின்றனர்.      

மேலும்..

கனடாவில் அதிகாலை 2 மணிக்கு கொல்லப்பட்ட தமிழர்! கைதான கொலையாளியின் பெயர் வெளியானது

கனடாவில் கத்தி குத்து தாக்குதலில் உயிரிழந்த தமிழ் இளைஞர். சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது. கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. Durhamன் Ajaxல் உள்ள மது அருந்தகத்தின் ...

மேலும்..