உலகச் செய்திகள்

அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் கரையொதுங்கிய 230 திமிங்கலங்கள்! அதிர்ச்சியில் மக்கள்

அவுஸ்திரேலியாவின் டாஸ்மானியா பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று (21) முதலாக பல திமிங்கலங்கள் கரை ஒதுங்கி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைலட் திமிங்கலங்கள் எனப்படும் இந்த வகை திமிங்கலங்கள் 230 கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் 35 திமிங்கலங்கள் கடல் ...

மேலும்..

பிரித்தானிய மாகராணியின் இறுதி சடங்கு! சர்ச்சையில் சிக்கிய ஜஸ்டீன் ரூடோ…

பிரித்தானிய மாகராணியின் இறுதி சடங்குக்கு முன்பு ஓட்டலில் இசை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ரூடோ (Justin Trudeau) பாடும் பாடல் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) உடல் நலக்குறைவால் ...

மேலும்..

சீன விஞ்ஞானிகள் காற்றிலுள்ள கொவிட்-19 கண்டறியும் முகக்கவசங்களை உருவாக்கியுள்ளனர்

சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு முகக்கவசத்தை உருவாக்கியுள்ளனர், இது பயனர்கள் கொவிட் -19 அல்லது காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதா என்பதை அறிய உதவுகிறது, இது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய ஒரு வளர்ச்சியாகும். ஷாங்காயில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆறு விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வின்படி, முகக்கவசத்தில் ...

மேலும்..

மகாராணியாரின் இறுதி ஊர்வலத்தின் கார் எத்தனை கோடி? அதில் இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புகளா?

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலங்களில் பயன்படுத்தப்பட்ட ஜாகுவார் காரை அவரே வடிவமைத்துள்ளார் என்ற ருசிகர தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் நீண்டகால இறுதிச் சடங்குகளுக்கு பிறகு நேற்று அடக்கம் செய்யப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத் 96 ...

மேலும்..

மாயா! குளோனிங் மூலம் பிறந்த உலகின் முதல் ஓநாய்; சீன விஞ்ஞானிகள் சாதனை

உலகில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஓநாய் 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. சீனாவைச் சேர்ந்த சினோஜின் பயோ டெக்னோலொஜி நிறுவனம் ஆர்டிக் ஓநாய் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த ஓநாய்க்கு மாயா என பெயரிடப்பட்டுள்ளது. உலகில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ...

மேலும்..

மரத்தால் உருவான பிரமாண்ட ஆலயம்

தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, ‘சத்தியத்தின் சரணாலயம்’ என்பது இதன் பொருள். இந்த ...

மேலும்..

மகாராணியின் பூதவுடல் நல்லடக்கம்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல், நேற்றிரவு(19) நல்லடக்கம் செய்யப்பட்டது. வின்சர் கோட்டை வளாகத்திலுள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் உள்ள அரச பெட்டகத்தினுள் மகாராணியின் பூதவுடலை தாங்கிய பேழை இறக்கப்பட்டது. அர்ப்பணிப்புக்கான சேவையின் போது அதிலிருந்து கிரீடம் மற்றும் ஆபரணங்கள் எடுக்கப்பட்டன. இலங்கை நேரப்படி நேற்றிரவு 11 ...

மேலும்..

இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவது ஏன்?

இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவது ஏன்? ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடற்தொழில் கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பிலான கருவிகள் சுமார் 4 ஆயிரம் படகுகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் கண்காணிப்பு மையத்திலிருந்து படகு பயணிக்கும் இடம் கண்காணிக்கப்படும். கடல்சார் விழிப்புணர்வு, ஆட்கடத்தல் தடுப்பு, சட்டவிரோத அல்லது அறிவிக்கப்படாத மீன்பிடி செயல்கள், தீவிரவாத செயல்கள் தடுப்பு, குற்ற கும்பல்கள் படகுகளை பயன்படுத்துவதை தவிர்க்க இந்த கண்காணிப்பு அமைப்பு (monitoring system) இலங்கை அரசுக்கு உதவும் ...

மேலும்..

வீனஸ் வில்லியம்ஸை சமன் செய்தார் இகா ஸ்வியாடெக்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக தரவரிசையில் முதலிடம்… தொடர்ச்சியாக 34 போட்டிகளில் வெற்றி என்ற சாதனைகளுடன் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ...

மேலும்..

பசித்த வயிறுகள்… புசிக்க உணவில்லாத பூமி! உலகம் எதிர்கொள்ளும் அடுத்த அபாயம்

நம் கற்பனைக்கு எட்டாத பயங்கரத்தை நோக்கி நகர்கிறது உலகம். அது பட்டினி எனும் பயங்கரம். அதன் அறிகுறிகள் சில நாடுகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. விரைவில் அது பூதாகரமாக வெடிக்கவிருக்கிறது. வழக்கம்போல மனிதத் தவறுகளால் ஏற்படும் அழிவுகளில் ஒன்றுதான் இது. இந்த முறை ...

மேலும்..

முறையான சட்ட அனுமதியோடு வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு எடுங்கள்: நிறுவனங்களை வலியுறுத்தியுள்ள மலேசியாவின் மாநில காவல்துறை 

  வேறு எந்தவிதமான சட்டப்பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க முறையான ஆவணங்களுடன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துங்கள் என நிறுவனங்களை/முதலாளிகளை மலேசியாவின் Kelantan மாநில காவல்துறை வலியுறுத்தியுள்ளது.   Gua Musang, Kuala Krai மற்றும் Jeli ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் முறையான ஆவணங்களின்றி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ...

மேலும்..

ரஷியாவிடம் எங்கள் நாட்டின் சில பகுதிகளை ஒப்படைத்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது என உக்ரைன் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா கூறினார்.

ரஷியாவிற்கு நாட்டின் சில பகுதிகளை விட்டுக்கொடுப்பது “சுதந்திரம்” மற்றும் அதிபர் விளாடிமிர் புதினின் படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வராது என்று உக்ரேனிய முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா கூறினார். ஒலேனா ஜெலென்ஸ்கா கூறியதாவது:- நாங்கள் சில சமயங்களில் நாடுகளின் தலைவர்களிடமிருந்து – சில ...

மேலும்..

குரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகம் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகம் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் பரவி இருக்கிறது. இந்த நோய் குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குனர் ஹன்ஸ் குளுஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ...

மேலும்..

எலிசபெத் ராணி பவள விழா’பிளாஸ்டிக்’ சேலை தயாரிப்பு

எலிசபெத் ராணி பவள விழா’பிளாஸ்டிக்’ சேலை தயாரிப்பு பிரிட்டன் ராணி எலிசபெத்தின் பவள விழாவை முன்னிட்டு இந்திய கலாசாரப் பின்னணியில் ‘பிளாஸ்டிக்’ சேலை உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி எலிசபெத் முடிசூட்டி, 70 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்களுக்கு ...

மேலும்..

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் அண்மையில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றிய போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு ...

மேலும்..