உலகச் செய்திகள்

அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 19 பேர் பலி

அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் - 19 பேர் பலி அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உவல்டே நகரில் உள்ள ரொப் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது ...

மேலும்..

இலங்கையின் நிலைமை ஏனைய உலக நாடுகளிலும் ஏற்படலாம் – சர்வதேச நாணயநிதியம்.

இலங்கையின் நிலைமை ஏனைய உலக நாடுகளிலும் ஏற்படலாம் - சர்வதேச நாணயநிதியம் அரசாங்கங்கள் வறிய மக்களிற்கு உதவமுன்வராவிட்டால் இலங்கையின் நிலை உலகின் ஏனைய நாடுகளில் உருவாகலாம் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். உணவு எரிபொருட்களின் விலைகளை மானிய அளவில் சமூகத்தின் வறிய மக்களிற்கு ...

மேலும்..

ஆஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி: தோல்வியை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அகதிகள்

ஆஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி: தோல்வியை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அகதிகள் “இன்று இரவு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வரவிருக்கும் (ஆஸ்திரேலிய) பிரதமரான அந்தோணி அல்பனீஸிடம் பேசினேன். அவரது தேர்தல் வெற்றிக்கு எனது வாழ்த்துகளை கூறினேன்,” என தாராளவாத தேசிய கூட்டணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார். இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய தாராளவாத தேசிய கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் ஆளும் தாராளவாத தேசிய கூட்டணி தோல்வி அடைந்தது குறித்து பல அகதிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக பதிவிட்டுள்ள சஜத் அஸ்கரி ...

மேலும்..

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு! 1 கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா அறிவித்துள்ளது. விலை அதிகரிப்பானது இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இந்தியா கோதுமை மா ஏற்றுமதியை தடை செய்துள்ளதால் உலகச் சந்தையில் கோதுமை மாவின் ...

மேலும்..

மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022.

  பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் ஒருமாதகாலமாக சாகும்வரை உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத்தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 34-வது ஆண்டுநினைவுநாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுநாளும் கடந்த 24-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருந்தது. அன்றையதினம் மாலை 6.00மணியளவில் வானமுதம் வானொலி அறிவிப்பாளர் சிறீறஞ்சன் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் ...

மேலும்..

மிரள வைக்கும் ரஷ்ய படைகளின் திட்டம் …….

உக்ரைன் மீதான படையெடுப்பில் அடுத்த மாதம் 9 ஆம் திகதிக்குள் ஒரு பெரிய இராணுவ வெற்றியை பெற்றுக்கொள்ள ரஷ்யா முயல்வதால் அதன் தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் நாசி ஜேர்மனிக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை குறிக்கும் ...

மேலும்..

தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு : பேராளர்கள் பங்கெடுப்பு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து !!

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்களுக்கான அரசியல் சக்தியை திரட்டுவதன் ஊடாக, இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையில் காத்திரமான மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என திடமாக நம்புகின்றோம் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள ஈழத்தமிழர்க்கு விடியல் மாநாடு இதற்கான செயல்முனைப்பினை முன்னெடுக்க ...

மேலும்..

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அகதிகள் ஒப்பந்தம் என்பது தோல்வியுற்ற ஆஸ்திரேலிய கொள்கையின் மீது போடப்பட்ட மாவுக்கட்டு

  ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்த அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தை இறுதியாக ஆஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. சுமார் 10 ஆண்டுகளாக நிச்சயமற்ற நிலையில் சிறைப்பட்டு கிடந்த 450 அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்த ‘ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அகதிகள் ஒப்பந்தம்’ வழி வகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுக்கு ...

மேலும்..

இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக் கோரி ஐ.நா முன்றலில் போராட்டம்.

சாவகச்சேரி நிருபர்   இலங்கை அரசாங்கத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி 08/03/2022 புலம்பெயர் தமிழர்கள் ஐ.நா முன்றலில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மையப்படுத்திய விவாதம் முடிவடைந்த பின்னர் ஜெனீவா நேரம் பி.ப 2மணி தொடக்கம் ...

மேலும்..

பெட்ரோல், டீசல்: ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவீர்களா? வைகோ கேள்வி; அமைச்சர் விளக்கம்

பெட்ரோல், டீசல்: ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவீர்களா? வைகோ கேள்வி; அமைச்சர் விளக்கம் உடுக்குறிக் கேள்வி (starred question) எண் 164  (13.12.2021) கீழ்காணும் கேள்விகளுக்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? 1. எக்சைஸ் வரியைக் குறைத்தபின்பு, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் தேவை. 2. எந்தெந்த மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் ...

மேலும்..

உழவர்களுக்கான கடன் அட்டை திட்டத்தில் மீனவர்கள் சேர்க்கப்படுவார்களா? வைகோ கேள்வி; அமைச்சர் விளக்கம்

கீழ்காணும் கேள்விகளுக்கு, நிதி அமைச்சர் விளக்கம் தருவாரா? 1. உழவர்களுக்கான கடன் அட்டையை (கிசான் கிரிடிட் கார்டு), அனைத்து மீனவர்களுக்கும் வழங்க, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா? 2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள். 3. அந்தத் திட்டத்தில், மீனவர்களுக்கு ஏற்றவாறு திருத்தங்கள் செய்யப்படுமா? 4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள். நிதித்துறை இணை அமைச்சர் பக்வத் கராட் அளித்த விளக்கம் 1 முதல் ...

மேலும்..

இலங்கையையைச் சேர்ந்த சகி லத்தீப்க்கு வருகை பேராசிரியர் நியமனத்துடன் மேலும் 3 சர்வதேச உயர் விருதுகள்

எம்.ரீ. ஹைதர் அலி 077 3681209   இலங்கையையைச் சேர்ந்த சகி லத்தீப்க்கு வருகை பேராசிரியர் நியமனத்துடன் மேலும் 3 சர்வதேச உயர் விருதுகள் WORLD SCIENTIST AWARDS சர்வதேச போட்டியில் BIOMEDICAL SCIENTIST GRAND AWARDS இதனுடன் KOREA INVENTION ACADAMY மூலம் VISITING PROFESSOR நியமனம் மற்றும் WORLD INVENTORS FESTIVAL சர்வதேச கண்டுபிடிப்புகள் போட்டியில் MEDICINE & ...

மேலும்..

மலேசியாவுக்கு படகு வழியாக சென்ற இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

மலேசியா: மலாய் தீபகற்பத்தில் இந்தோனேசியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு விபத்திற்கு உள்ளானதில் 11 புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர். மலேசிய கடல்சார் அமலாக்க முகமை மற்றும் மலேசிய கடற்படை கூற்றுப்படி, இப்படகில் சென்ற 25 பேர் காணாமல் போனதாக கூறப்பட்டது. பின்னர் இதில் ...

மேலும்..

பாகிஸ்தானிலும் ஒமிக்ரோன் தொற்று அடையாளம்

பாகிஸ்தானில் முதன்முறையாக ஒமிக்ரோன் தொற்று பதிவாகியுள்ளது. கராச்சியில் உள்ள ஒரு பெண்ணுக்கு இன்று (09) ஒமிக்ரோன் தொற்றிருப்பது கண்டறியப்பட்டதாக கராச்சியில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும்..

போகன்வீல் நாட்டு அதிபர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் போகன்வில் தேசத்தின் முன்னாள் அதிபர்  Hon James Tanis  அவர்கள், சிறப்பு அதிதியாக பங்கெடுக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் நெருக்கடியும் நாட்டின் மலர்ச்சியும் ( Nation under Threat - State in the ...

மேலும்..