உலகச் செய்திகள்

நியூஸிலாந்தில் இலங்கைப் பிரஜையின் பயங்கரவாதத் தாக்குதல் – இஸ்லாமிய அமைப்புக்கள் அறிக்கை!

இலங்கைப் பிரஜை ஒருவர் நியூஸிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அதிர்ச்சியடைவதாக இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் காத்தான்குடிக் கிளை இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே ...

மேலும்..

மலேசியா: வேலை தேடி சென்ற 12 வெளிநாட்டவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக கைது .

இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவின் Sarawak மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 12 ஆவணங்களற்ற குடியேறிகளை மலேசிய ராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது. முதல் சம்பவத்தில் 3 குடியேறிகளும் இரண்டாவது சம்பவத்தில் 9 குடியேறிகளும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். “அவர்களை கைது ...

மேலும்..

பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் ஆப்கான் பயணம் தாலிபான்களின் அழைப்பின் பேரில் சென்றதாக தகவல்

ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைக்க தலிபான்கள் போராடி வரும் நிலையில் பாகிஸ்தான் தாலிபான்கள் உளவுத்துறை தலைவர் லெப்டினட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் சனிக்கிழமை காபூலுக்குச் சென்றார் . தாலிபான் தலைவர்களின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் சென்றதாகவும்,இருநாடுகளும் எதிர்கால உறவுகள் குறித்து விவாதிக்க ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி இலண்டனில் கவனயீர்ப்பு.

நாடு கடந்த தமிழீழ அரசு ஒழுங்கமைப்பில் north terraceTrafalgar Square London வலிந்து காணமலாக்கப்பட்வர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக லண்டன்  நேரப்படி 1_3மணிவரை இவ் ஆர்ப்பாட்டம் அண்மையில் நடைபெற்றது. வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினத்தினை முன்னிட்டு கடல் ...

மேலும்..

சீனா வழங்கிய சுமார் 30 இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை நிராகரித்தது வடகொரியா!

சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா தெரிவித்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் ...

மேலும்..

தப்பினோம், பிழைத்தோம்…

ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியமைக்காக அமெரிக்க மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதற்கான நியாயத்தை விளக்கும் வகையில் நேற்று அமெரிக்க ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அந்த உரையில் தலிபான்களுடனான இருபது வருட யுத்தத்தில் தாங்கள் வெற்றிபெற்றதாக அவர் கூறவில்லை. மாறாக ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினம்…

சிறிலங்கா அரசினாலும், ஒட்டுக்குழுக்களினாலும் மற்றும் ஏனைய துணைஆயுதக்குழுக்களினாலும் திட்டமிட்டு காணாமல் ஆக்கப்படடோர் தொடர்பில் மீண்டும் ஒரு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினத்தில் மிக துயரமான நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்.  காணமல் ஆக்கப்படடோரின் உறவுகள் தமது காணாமல் போன உறவுகள் தொடர்பில் ...

மேலும்..

யார் இவர்கள் ? வெளிநாட்டவரை கவனிக்க வைத்த நீதிக்கான ஒன்றுகூடல்…

வலிந்து காணமலாக்கப்பட்ட தமிழர் உறவுகளுக்கு நீதிவேண்டி ஐ.நா மனித உரிமைச்சாசன முன்வரைவு எழுதப்பட்ட பரிஸ்-மனித உரிமைச் சதுக்கத்தில் இடம்பெற்றகவனயீர்ப்பு நிகழ்வு வெளிநாட்டவர்களது கவனத்தை பெற்றதாக அமைந்திருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வானது, ஓகஸ்ற்-30 ...

மேலும்..

தாலிபான்கள் தற்போது விதித்துள்ள தடைகள்…

football தடை ! காற்றாடி விட தடை ! பெண்கள் தனியாக வெளியே போகதடை ! பெண்கள் கல்வி கற்க தடை ! பெண்கள் வேலை பார்க்க தடை ! ஆண்கள், பெண்கள் ஜீன்ஸ் உடை அணிய தடை ! பெண்கள் சைக்கிள்,பைக் ஓட்ட தடை ! தனியே பெண்கள் டாக்ஸியில் ...

மேலும்..

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நீண்ட காலமாக உயர்மட்டத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் சந்தையில் விலையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் புதிய அறிக்கை வெளியாகி உளளது. அதற்கமைய ஒரு அவுஸ் தங்கத்தின் விலை நூற்றுக்கு 0.3 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் ...

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் நம்பிக்கை மற்றும் விரக்திக்கு நடுவில் – ஐ.நா

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நம்பிக்கை மற்றும் விரக்தி என்பவற்றுக்கு இடையில் மாறி மாறி ஊசலாடும் நிலையில் கடுந்துயரை அனுபவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகம் விடுத்துள்ள ...

மேலும்..

முழுமையான தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு UAE வீசா…

அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா வீசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு எமரேட்ஸ் UAE அறிவித்துள்ளது. இலங்கையர்களும் சுற்றுலா வீசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக பெற்றிருக்க ...

மேலும்..

ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அகதிகள்: நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனச் சொல்லும் அரசு…

ஆஸ்திரேலியாவின் டார்வின், மெல்பேர்ன், பிரிஸ்பேன் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பு முகாம்களில் அந்நாட்டு அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 அகதிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறான விடுவிக்கப்பட்டவர்களில் ஈரானிய அகதியான அபாஸ் மகாமெஸ் தனது குடும்பத்தினருடன் டார்வினில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ...

மேலும்..

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

காபூல் விமான நிலையத்தில் எதிர்வரும் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். கே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட ...

மேலும்..

தமிழ்நாட்டு முதலமைச்சரின் அறிவிப்பினை வரவேற்கின்றோம் ! பொதுவாக்கெடுப்புக்கு வலுச்சேர்க்க வேண்டுகிறோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

தமிழ்நாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்து நீண்டகாலமாக கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழ் அகதிகளின் நலனுக்காக, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களினால் சட்டப்பேரைவயில் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகளை வரவேற்ப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பொறிமுறையாக ...

மேலும்..