உலகச் செய்திகள்

சுயஸ் கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

சுயஸ் கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதனால் உலகளவில் கப்பல் வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எகிப்து கப்பல்கள் அனைத்தையும் அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளது. கால்வாயை அடைத்துக்கொண்டு நிற்கும் கப்பலை அங்கிருந்து ...

மேலும்..

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இலங்கைக்கு ஆதரவாக 11 நாடுகள் ; எதிராக 22 நாடுகள் வாக்களிப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. அத்துடன் 14 நாடுகள் வாக்களிப்பில் களந்து ...

மேலும்..

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 6பேர் பலி!

அமெரிக்காவின் கொலராடோவில் சந்தேக நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலராடோவின் போல்டரில் உள்ள கிங் சூப்பர்ஸ் மளிகை கடையில் அந் நாட்டு நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ...

மேலும்..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக பிரதமரின் சிறப்பு உதவியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் அண்மையில் சீனாவின் சைனோஃபார்ம் கொரோனா தடுப்பூசியின் ...

மேலும்..

அசைவ பீட்ஸாவை டெலிவரி செய்த நிறுவனத்திடம் ஒரு கோடி நஷ்டஈடு கேட்கும் பெண்!

உத்தர பிரதேசத்தில் அசைவ பீட்ஸாவை டெலிவரி செய்த நிறுவனத்திடம் பெண் ஒருவர் ஒரு கோடி நஷ்ட ஈடு கோரியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நாள்தோறும் உணவு டெலிவரி செயலிகள் மூலம் பல உணவகங்கள் பல்லாயிரம் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகின்றன. ...

மேலும்..

பாப்பரசர்பிரான்சிஸ் அடிகளார் ஈராக் நாட்டுக்கு விஜயம்!

பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பாப்பரசர் ஒருவர் ஈராக் செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 75 ஊடகவியலாளர்களுடன் பாப்பரசர் நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணியளவில் தலைநகர் பக்தாத்தைச் சென்றடைந்தார். நான்காயிரம்; வருடங்களைக் கொண்ட ஈராக்கின் கிறிஸ்தவ வரலாற்றில் மிக முக்கியத்துவம் ...

மேலும்..

ஹஜ் பயணம் வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம் – சவூதி அரசு அறிவிப்பு

ஹஜ் பயணம் வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று பெற்றிருப்பது கட்டாயம் என சவூதி அரசு அறிவித்துள்ளது. சவூதிஅரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றளிக்காதவர்களுக்கு கட்டாயத் ...

மேலும்..

காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு 14 வயது சிறுமியின் ஆலோசனையை நாடினார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு 14 வயது சிறுமியின் ஆலோசனையை நாடியுள்ளார். கார்டிவை சேர்ந்த அனாஹேர்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி இது தொடர்பில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். நான் இது குறித்து ஆச்சரியமடைந்தேன் இது உண்மையிலேயே அற்புதமான வாய்ப்பு என ...

மேலும்..

facebook மற்றும் google செய்திகளை பகிர கட்டணம் செலுத்தும் சட்டம் ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றம்!

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிற சட்டத்தை  ஆஸ்திரேலியா நிறைவேற்றியது. 'நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்' என்கிற சட்டத்தை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த சட்டம் ...

மேலும்..

பாகிஸ்தான் பிரதமர் இந்திய வான்பரப்பினூடாக பயணிப்பதற்கு அனுமதி!

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் பிரதமரை ஏற்றிவரும் விமானத்திற்கு இந்திய வான்பரப்பினூடாக பயணிப்பதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும்..

துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு பூட்டு!

துபாயில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகம் இன்று (திங்கட்கிழமை) முதல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுபாய் துணைத் தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை டுபாய் துணைத் ...

மேலும்..

ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை நாளை மறுதினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தமுறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ...

மேலும்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) ஜெனீவாவில்   ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்த நிலையில், 23 ஆம் திகதி ...

மேலும்..

பெண்ணிடம் முத்தம் கேட்ட காவலர் பணியிடை நீக்கம் !

பெரு நாட்டில் கொரோனா விதிகளை மீறிய பெண்ணிடம் முத்தம் கேட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் பல நாடுகளில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் உள்ளிட்ட ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் பேஸ்புக் ஊடாக செய்திகளை பகிர தடை..!

செய்தித் தளங்களுக்கு பிரவேசிப்பதனூடாக செய்திகளை வாசித்தல் மற்றும் செய்திகளைப் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது. புதிய ஊடக சட்டம் தொடர்பான சர்ச்சை காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, விளம்பர வருமானங்களை ஊடகங்கள் இழந்து ...

மேலும்..