உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இதனை உறுதி செய்துள்ளது. குண்டுவெடிப்பில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ...

மேலும்..

கையை விரிக்கும் உலக நாடுகள்: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இந்தோனேசியாவில் போராடும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆப்கான் அகதிகள்.

மனிதாபிமான அடிப்படையில் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் குறைத்துள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து இந்தோனேசியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கான் அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் கொரோனா முடக்கநிலை நடைமுறையில் உள்ள நிலையில் இப்போராட்டம் நடைப்பெற்றிருக்கிறது. இந்தோனேசியாவில் ...

மேலும்..

இங்கிலாந்தில் புகைபிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

இங்கிலாந்தில் முதல் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் புகைபிடிக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி1 8 முதல் 34 வயதுடைய புகைபைடபவர்களின் எண்ணிக்கை 21.5% முதல் 26.8% ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன என்பதை ...

மேலும்..

ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்தியது உலக வங்கி..

ஆப்கானிஸ்தானை தாலிபான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கும் உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைவதாக உலக வங்கியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலக வங்கி கடந்த ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 19 பேர் நாடு திரும்பினர்.

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 19 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் இலங்கையர்கள் 92 பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்களில் 26 பேர் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஏனையவர்களை நாட்டிற்க அழைத்துவரும் ...

மேலும்..

ஒருமாத கொடுப்பனவு நன்கொடை: நைரோபியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய ஊழியர்கள் அறிவிப்பு…

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் ஓகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ...

மேலும்..

ஆப்கான் விவகாரம் : அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு மோடி அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை அடுத்து ஆப்கானிஸ்தான் குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களின் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேற்படி கூறப்பட்டுள்ளது. குறித்த பதிவில் மேலும் ...

மேலும்..

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேர் விடுவிப்பு!

நைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், பணய தொகை கொடுக்காமல் மீதமிருந்த ...

மேலும்..

அமெரிக்க – சோவியத் பனிப்போர் காலத்தில் இரு வல்லரசுகளின் களமாக மாறியஆப்கானிஸ்தான்.

இரண்டாவது உலகமகா யுத்தத்துக்கு பின்பு அமெரிக்கா – சோவியத் யூனியன் ஆகிய இரு பெரும் வல்லரசு நாடுகளுக்கிடையில் ஒன்றையொன்று வீழ்த்துகின்ற வியூகத்தில் அதிஉச்ச பனிப்போர் நிலவியது. அமெரிக்க புலனாய்வாளர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்படுவதும், அதுபோல் ரஷ்யாவின் புலனாய்வாளர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்படுவதும் அப்போதைய ...

மேலும்..

இருத்தலுக்கான போட்டிகளுக்குள் மருத்துவத்துறையும் மாட்டிக்கொள்ளுமா? -சுஐப் எம்.காசிம்.

மருத்துவ உலகம் மதங்களின் மடியில் விழுந்து மன்றாடுமளவுக்கு கொரோனாவின் கொடூரம் தலைவிரித்தாடும் சூழலிது. அதற்காக மதங்களால் இந்தக் கொரோனாவை முடிக்க முடியும் என்ற முடிவுக்கு் வர முடியாதுதான். முயன்று முடியாமல் போனால், ஆண்டவனின் தலையில் கட்டிவிட்டு நாம் ஆறுதலாக இருப்பதில்லையா? அப்படித்தானிது.எப்படியும் ...

மேலும்..

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த 13 வயது வீராங்கனை!

ஜப்பானிய பனிச்சறுக்கு (skateboarding) வீராங்கனை நிஷியா மோமிஜி (Nishiya Momiji) ஒலிம்பிக்கின் வரலாற்றை புதுப்பித்துள்ளார். ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற இளம் வயதான தடகள வீரர் என்ற பெருமையை 13 வயதான நிஷியா மோமிஜி தனதாக்கிக் கொண்டுள்ளார். இந்தப் போட்டியில் ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்ததுடன் ...

மேலும்..

முதன்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு!

கேரளத்தில் முதன்முறையாக கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் ஜிகா வைரஸ் பாதிப்பு முதலில் ஆப்பிரிக்காவிலும் பின்னர் தென் அமெரிக்கா உள்ளிட்ட பிற வெப்பமண்டல பகுதிகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ...

மேலும்..

226 செம்மறி ஆடுகளை பட்டினியிட்டு கொலை செய்தவருக்கு நீதிமன்றம் தண்டனை!

226 செம்மறி ஆடுகளை பட்டினியிட்டு கருணைக்கொலை செய்த குற்றத்துக்காக விவசாயி ஒருவருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது. பெவன் ஸ்கொட் என்ற குறித்த விவசாயி, அவரது பண்ணையிலிருந்த 226 ஆடுகளுக்கு உணவு வழங்காமல் பட்டினியிட்டு கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கு எதிராகக் கடந்த 2019 ...

மேலும்..

85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு சொந்தமான C-130 விமானம், அந்நாட்டின் தென் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பலர் இறந்திருக்கலாம் என நம்பப்படுவதுடன், இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள, சுலு (Sulu) மாகாணத்தின், ஜொலோ ...

மேலும்..

தூனிசியாவில் படகு கவிழ்ந்ததில் 43 பேர் பலி

வட ஆப்பிரிக்க நாடான தூனிசியா கடற் பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 43 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகு கவிழந்த பின்னர் ஒரே இரவில் 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் ...

மேலும்..