உலகச் செய்திகள்

இலங்கையைச் சேர்ந்த நபர் பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை – உடலையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்

. இலங்கையைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பாகிஸ்தானில் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த நபரை கும்பலொன்று அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன. பாகிஸ்தானின் சியால்கோட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் தொழிற்சாலையின் ...

மேலும்..

ஆஸ்திரேலிய அரசால் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுதலை

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 6 அகதிகள் ஆஸ்திரேலிய அரசினால் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, மருத்துவ சிகிச்சைக்காக நவுரு மற்றும் மனுஸ் தீவு தடுப்பு முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்த அகதிகள் அங்கும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் விடுதலைக்காக அகதிகள் நல ...

மேலும்..

மலேசியாவில் தேடுதல் வேட்டை: ஆவணங்களற்ற வெளிநாட்டினர் 8 பேர் கைது

மலேசியாவின் Cyberjaya மற்றும் Puchong ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 8 ஆவணங்களற்ற குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். “25 வெளிநாட்டினரை சோதித்ததில் ஆவணங்களற்ற 7 நைஜியர்களும் ஒரு பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவணங்களின்றி தங்கியிருத்தல், பாஸ் விதிமுறைகளை மீறியது, அனுமதி காலம் மீறி தங்கியிருத்தல் ஆகிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என மலேசிய குடிவரவுத்துறை ...

மேலும்..

அவுஸ்திரேலியாவிலும் ஒமிக்ரோன் அடையாளம்

அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் சமூக மயமாகியுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஒமிக்ரோன் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தாம் அந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். நோய்த்தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பு தான் சமூகத்துடன் தொடர்பில் இருந்ததாக அந்த நபர் கூறியுள்ளார். முழுமையாக தடுப்பூசி ...

மேலும்..

பிரான்சிலிருந்து இங்கிலாந்து நோக்கிச் சென்ற படகு விபத்தில் சிக்கியது: 31 அகதிகள் பலி

பிரான்சிலிருந்து இங்கிலாந்தை அடைய ஆங்கில கால்வாய் வழியாக பயணிக்க முயன்ற படகு விபத்துக்குள்ளானதில் 31 அகதிகள் பலியாகியுள்ளனர் என பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர்ந்தவர்களுக்கான பாதையாக ஆங்கில கால்வாய் உருவெடுத்த முதல் நிகழ்ந்த மிக மோசமான பேரழிவு இது எனப்படுகிறது. ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார். “மனிதாபிமானம், ...

மேலும்..

தாய்லாந்தில் சட்டவிரோத நுழைந்ததாக 60 மியான்மரிகள் கைது…

தாய்லாந்தின் Muang மற்றும் Sangkhla Buri மாவட்டங்கள் வழியாக அந்நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக மியான்மரைச் சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.   இவர்கள் மூன்று குழுக்களாக தாய்லாந்துக்குள் வந்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. முதலில், மியான்மரின் Dawei, Magway, Yangon, Bago ஆகிய மாகாணங்களிலிருந்து வந்த 13 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் கொரோனா கட்டுப்பாடுகள், மாநில அரசின் பெருந்தொற்று மசோதா, தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்திருக்கிறது. அதே சமயம், இப்போராட்டக்காரர்களுக்கு எதிரான மற்றொரு போராட்டமும் நடந்திருக்கிறது.  பெருந்தொற்று மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், விக்டோரியா மாநில பிரீமியர் டேனியல் ஆண்டூருஸை பதவி விலகும் படியும் பெருந்தொற்று மசோதா திரும்ப பெறவும் கோரி மெல்பேர்ன் வீதிகளில் பேரணியாக சென்றிருக்கின்றனர். இந்த பேரணியில் போராட்டக்காரர்கள் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கொடியை ஏந்தியிருந்தனர்.  ஆஸ்திரேலியாவில் பெருந்தொற்று மசோதாவுக்கு எதிராகவும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக இனவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான பிரச்சார அமைப்பு நடத்திய போராட்டத்தில், தடுப்பூசிக்கு எதிரான மனநிலை கொண்டவர்களை எதிர்த்திருக்கின்றனர்.  “நீங்கள் மறைந்து கொள்ள முடியாது, நாஜிக்களை உங்கள் பக்கம் கொண்டிருக்கிறீர்கள்,” என்று இனவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான பிரச்சார அமைப்பு முழக்கங்களை எழுப்பியிருக்கிறது.  ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சமீபத்திய கணக்குப்படி, 12 வயதுக்கு மேற்பட்ட 93.4 சதவீதமானோர் விக்டோரியா மாநிலத்தவர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியையும் 89 சதவீதமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தியிருக்கின்றனர்.  இவ்வாறான சூழலில், கொரோனா தடுப்பூசி எதிராக தகவல்களை பரப்பும் விதமாக ‘உலகளாவிய சுதந்திர பேரணி’ என்ற பெயரில் பிரிஸ்பேன், சிட்னி, அடியலெட், பெர்த், மற்றும் டார்வின் ஆகிய பல்வேறு ஆஸ்திரேலிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.   “தடுப்பூசி ...

மேலும்..

திண்டுக்கல் – பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

திண்டுக்கல்  - பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. திண்டுக்கல்லிருந்து பொள்ளாச்சி வரை 6 வழி தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இச்சாலை அமைப்பதற்காக ...

மேலும்..

கனடாவில் சுமந்திரன்.சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பம்.

கனடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதாகவும் சுமந்திரன் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் கனடா செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் நடாத்திய கனடிய ...

மேலும்..

கனடாவில் சுமந்திரன்.சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பம் கனடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

கனடாவில் சுமந்திரன்.சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பம் கனடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதாகவும் சுமந்திரன் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் கனடா செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

ஆஸ்திரேலியா: மனிதாபிமான விசாக்களை கொண்டுள்ள வெளிநாட்டவர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள்?

சிரியாவிலிருந்து வெளியேறிய மிர்னா ஹடடாட் மற்றும் அவரது குடும்பமும் ஆஸ்திரேலிய மனிதாபிமான விசா கிடைத்ததும் தங்கள் வாழ்க்கை சிறந்ததாக மாறும் என எண்ணியிருந்தார்கள். ஆனால், கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு அவர்கள் எண்ணத்தை சீர்குலைத்திருத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அரசின் எல்லை கட்டுப்பாடு காரணமாக விசா கிடைத்து ...

மேலும்..

பேஸ் புக்” நிறுவனம் ‘மெற்றா’ எனப் பெயர் மாற்றம்.

முகநூல் உட்பட பிரபல சமூக வலைத்தளங்களை இயக்குகின்ற அமெரிக்க நிறுவனத்தின் பெயர் 'மெற்றா' (Meta)என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகநூல் (Facebook) குழுமத்தின் பெயர் மாற்ற அறிவித்தலை அதன் நிறுவுனர் Mark Zuckerberg இன்று மாநாடு ஒன்றில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டார். தனிப்பட்ட ஒரு தளமாக முகநூலின் பெயர் தொடர்ந்தும் ...

மேலும்..

எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் – பாப்பரசர் கோரிக்கை

கிளாஸ்கோவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள், எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம், கொரோனா தொற்று மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் ஏற்பட்டுள்ள ...

மேலும்..

ஆஸ்திரேலியாவின் காலவரையற்ற தடுப்புக் காவல், பரவும் கொரோனா: பெருங்கவலையில் அகதிகள்

சமீபத்திய கணக்குப்படி, ஆஸ்திரேலிய அரசால் மெல்பேர்ன் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 அகதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பசுமைக் கட்சி மேலவை உறுப்பினர் நிக் மெக்கிம்  தெரிவித்துள்ளதன் படி, 2 அகதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு நவுருத்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த அகதிகள் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். “அச்சம் தரக்கூடிய ...

மேலும்..

சிங்கப்பூர் செல்ல உள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கை உட்பட சில நாடுகளுக்கு எதிராக சிங்கப்பூர் விதித்த பயணத்தடையை அந்நாட்டு அரசாங்கம் நீக்கவுள்ளது. அதன்படி வருகின்ற 27ஆம் திகதியிலிருந்து இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்கு செல்லமுடியும். இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் ...

மேலும்..