உலகச் செய்திகள்

226 செம்மறி ஆடுகளை பட்டினியிட்டு கொலை செய்தவருக்கு நீதிமன்றம் தண்டனை!

226 செம்மறி ஆடுகளை பட்டினியிட்டு கருணைக்கொலை செய்த குற்றத்துக்காக விவசாயி ஒருவருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது. பெவன் ஸ்கொட் என்ற குறித்த விவசாயி, அவரது பண்ணையிலிருந்த 226 ஆடுகளுக்கு உணவு வழங்காமல் பட்டினியிட்டு கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கு எதிராகக் கடந்த 2019 ...

மேலும்..

85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு சொந்தமான C-130 விமானம், அந்நாட்டின் தென் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பலர் இறந்திருக்கலாம் என நம்பப்படுவதுடன், இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள, சுலு (Sulu) மாகாணத்தின், ஜொலோ ...

மேலும்..

தூனிசியாவில் படகு கவிழ்ந்ததில் 43 பேர் பலி

வட ஆப்பிரிக்க நாடான தூனிசியா கடற் பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 43 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகு கவிழந்த பின்னர் ஒரே இரவில் 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் ...

மேலும்..

கனடாவில் அதிக வெப்பத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர்.

  கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 140 இற்கும் அதிகமானோர் திடீர் மரணத்தை தழுவியதாக Vancouver நகர பொலிஸார் தெரிவித்தனர். வயது முதிர்ந்தவர்களே பெருமளவில் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடச்சியாக மூன்றாவது நாளாக நேற்று (29) 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கனடாவில் 45 பாகை செல்சியஸ் வெப்பநிலை ...

மேலும்..

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே, நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் அவர் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆறாண்டுகளுக்கு ...

மேலும்..

இஸ்ரேலின் புதிய பிரதமராக நாப்தாலி பென்னட் பதவியேற்பு

இஸ்ரேலின் புதிய பிரதமராக வலதுசாரி தேசியபட்டியல் உறுப்பினர் நாப்தாலி பென்னட் (Naftali Bennett) பதவியேற்றுள்ளார். அந்த நாட்டு முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நேற்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றதோடு அதில் எதிர்தரப்பு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. எதிர்தரப்புக்கு ஆதரவாக 60 வாக்குகளுக்குகளும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ...

மேலும்..

கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் புதிய பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது

உலகின் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி, இந்த திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் பெயரிடப்பட்டுள்ளது. பிரித்தானிய கொரோனா திரிபுக்கு அல்பா (Alpha) என்றும், தென்னாபிரிக்க திரிபுக்கு பீ(ட்)டா (Beta) என்றும், ...

மேலும்..

சீனாவில் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி

உலகின் மிக அதிக சனத்தொகை கொண்ட நாடான சீனா தான் பின்பற்றி வந்த குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை தளர்த்தியுள்ளது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை என கட்டாயமாக பின்பற்றி வரப்பட்ட சீனாவின் பிறப்பு வீதம் மிக வேகமாக ...

மேலும்..

இலங்கைக்கான தற்காலிக தடையை மேலும் நீடித்துள்ள இத்தாலி…

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது. இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமுல்படுத்தப்பட்டது. நேற்றைய தினத்துடன் இந்த தடை நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் ...

மேலும்..

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை: சிங்கப்பூர் அனுமதி

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை முறைக்கு சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலையின் கீழ் செயல்படும் 'பிரிதோனிக்ஸ்' நிறுவனம் 'பிரித்அலைசர் சோதனை' மூலம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் கருவியை உருவாக்கியது. இதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ...

மேலும்..

கொவிட் தடுப்பூசிகள் , கொவிட் மரணம் ஏற்படுவதிலிருந்து உயர்ந்தளவு பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வில் தகவல்!

உலக நாடுகளில் தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து வகை கொவிட் தடுப்பூசிகளும், கொவிட் மரணம் ஏற்படுவதிலிருந்து உயர்ந்தளவு பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. உலக நாடுகளில் பயன்பாட்டில் உள்ள 8 கொவிட் தடுப்பூசிகளின் சாத்தியக்கூறு இதன்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அனைத்து வகையான கொவிட் ...

மேலும்..

“கலப்பின அரிசியின் தந்தை” யான யுவான் லாங்பிங் காலமானார்

"கலப்பின அரிசியின் தந்தை" யான யுவான் லாங்பிங் காலமானார் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இறக்கும்போது அவருகு்கு வயது  91 ஆகும். அவரது மறைவுக்கு இலங்கையிலு சீன தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த இரங்கல் செய்தியில், “யுவானின் கடின உழைப்பு காரணமாக, சீனாவின் மொத்த ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,676பேர் பாதிப்பு- 51பேர் பலி

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 676பேர் பாதிக்கப்பட்டதோடு 51பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 52ஆயிரத்து 121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ...

மேலும்..

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய சீனாவின் விண்கலம்!

செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய ஜுராங் ரோவர் விண்கலத்தினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை சீனா வௌியிட்டுள்ளது. சீனாவின் தேசிய விண்வெளி மையம், தனது வலைத்தளத்தில் இந்த நிழற்படங்களை பகிர்ந்துள்ளது. இந்த நிழற்படங்கள் கிரகத்தின் நில அமைப்பை காட்டுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக விண்கலத்தை ...

மேலும்..

காஸா மீதான தாக்குதல்கள் தொடரும் – இஸ்ரேல் அறிவிப்பு

பலஸ்தீன – காசா பிரதேசத்தின் மீதான போர் நிறுத்தம் இதுவரை அமுலுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசாவின் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். காசாவில் எப்போதும் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என்ற காலப்பகுதியை ...

மேலும்..