உலகச் செய்திகள்

கனடாவில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்த நிறுவனம்: கூறப்படும் காரணம்

வார இறுதியில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் விமானங்கள் தாமதப்படவோ ரத்து செய்யவோ அதிக வாய்ப்பிருப்பதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஸ்டம் செயலிழந்ததன் விளைவாகவே விமானங்கள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாகவும் ...

மேலும்..

பாரிஸ் வீதிகளில் கொட்டிக்கிடந்த பெருந்தொகை யூரோ!

பாரிஸ் பாரிஸின் புறநகர் பகுதியான வால்டி மாறன் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஏரிஎம் இயந்திரம் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வீதிகளில் பெருந்தொகை யூரோ கொட்டிக்கிடந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Saint-Maur-des-Fossés அவெனு கம்பெத்தாவில் ஏரிஎம் இயந்திரம் ஒன்று அதிகாலை 3.30 மணி ...

மேலும்..

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு: வேதனை அடைந்த அதிபர் பைடன்

அமெரிக்காவில் கென்சிங்டன் பகுதியில் மதுபான பார் ஒன்றுக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கிழக்கு அல்லெக்னி மற்றும் கென்சிங்டன் பகுதியில் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.   இந்த நிலையில், நேற்றிரவு (05-11-2022)  ...

மேலும்..

மில்லியன் கணக்கான கனேடியர்களுக்கு கிடைக்கவிருக்கும் உதவித் தொகை

கனடாவில் வரி செலுத்தும் அனைவருக்கும் GST credit என்ற பெயரில் வரி இல்லாத ஊக்கத்தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிவரும் நாட்களில் 11 மில்லியன் தனி நபர்களின் வங்கி கணக்குகளில் அல்லது அஞ்சல் பெட்டியில் இந்த தொகையை எதிர்பார்க்கலாம் என ...

மேலும்..

லொட்டரியில் விழுந்த பணத்தை பெறச் சென்ற பாட்டிக்கு அடித்த அடுத்த அதிஷ்டம்

அமெரிக்காவில் 70 வயது பாட்டி ஒருவருக்கு லொட்டரியில் அடுத்தடுத்து இரண்டு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதனால் லொட்டரி நிறுவன அதிகாரிகளே அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி எப்போது வரும் என்பதை யார்தான் சொல்ல முடியும்? ஆனால் இப்படியும் ஜாக்பாட் ஒருவருக்கு அடிக்குமா? என கேட்க ...

மேலும்..

மேற்கு ஆப்ரிக்காவில் சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல்..! சிக்கித்தவிக்கும் இந்திய மாலுமிகள்

கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக சென்ற கப்பல் கினியா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்ரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நோர்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றது. இந்தியாவை சேர்ந்த 16 ...

மேலும்..

வைத்தியசாலைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 130 ஆண்டுகள் பழமையான சுரங்கப்பாதை (படங்கள்)

மும்பை ஜே ஜே வைத்தியசாலை வளாகத்துக்குள் 130 ஆண்டு பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் இதன் நீளம் 220 மீற்றர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மருத்துவர் ஒருவர் இந்த சுரங்கப்பாதையை கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.   தொல்லியல்துறை ஆய்வு தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதை ஆய்வு ...

மேலும்..

எலான் மஸ்க் பதிவிட்ட வித்தியாசமான ட்வீட்!

ட்விட்டரில் எழுத்தாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உலகின் முதல் பணக்காரான எலான் மஸ்க் (Elon Musk) தன்னை தானே ஏலியன் என தெரிவித்துள்ளார். டெஸ்லா, போரிங் கம்பெனி, ஸ்பேஸ் எக்ஸ், நியூரோ லின்க், ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க்(Elon ...

மேலும்..

இத்தாலியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி!

ஒரு தனியார் விமான நிறுவனத்தின் சொந்தமான ஹெலிகாப்டர் தெற்கு இத்தாலி பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 7 பேரும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த புகுது பகுதி அதிகாரிகள் தெரிவிக்கையில் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவித்தனர்.   அந்த கெலிகாப்டரில் பயணித்த விமானி, இத்தாலிய ...

மேலும்..

சீன ரொக்கெட் பாகங்கள் பசுபிக் சமுத்திரத்தில் விழுந்தன

சீனா விண்ணில் சொந்தமாக விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான உபகரணங்களை கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி, லாங் மார்ச்-5பி ரொக்கெட் மூலம் அனுப்பியது. 108 அடி நீளமும், 23 தொன் எடையும் கொண்ட அந்த ரொக்கெட், தான் ...

மேலும்..

வாட்ஸ் அப் இல் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்..! மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அறிவித்தல்

வாட்ஸ்அப்  உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் 32 பேர் வரை இணையும் புதிய அம்சமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் இதுவரை வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்கள் மாத்திரம் ...

மேலும்..

இம்ரான் கானை கொல்லவே வந்தேன் : துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டவர் தெரிவிப்பு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் உள்ளிட்டவர்களை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இம்ரான் கான் நேற்று (03) பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ...

மேலும்..

இம்ரான் கான் மீது தாக்குதல்..! துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயம் – தாக்குதல்தாரி பலி (காணொளி இணைப்பு )

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு படுகொலை முயற்சி என்றும், இம்ரானின் ...

மேலும்..

நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க திட்டம் – கனடா அரசு

2025ஆம் ஆண்டு புதிதாக 05 இலட்சம் நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது. அந்நாட்டில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 02 ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. கடந்த ...

மேலும்..

நியூசிலாந்தில் மிஸிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இலங்கைப் பெண் (Photo)

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க (நிஷி) 2022 ஆம் ஆண்டுக்கான Mrs. Woman of the Universe நியூசிலாந்தில் முடிசூட்டப்பட்டுள்ளார். இது குறித்து நிஷி ரணதுங்க வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “Mrs. Universe New Zealand அமைப்பின் தலைவர் ...

மேலும்..