August 19, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய விநாயகர் சதுர்த்தி விரதமும் திருவிழாவும்…

உலகளாவிய ரீதியில் இந்துக்கள் ஆவணி மாத விநாயகர் விநாயகர் சதுர்த்தி விரதத்தினை எதிர்வரும் சனிக்கிழமை (22.08.2020) அன்று அனுட்டிக்கவுள்ளனர். அந்த வகையில் இலங்கையின் மிக உயரமான சுதைவிக்கிர விநாயகரை இராஜகோபுரமாக கொண்ட மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையர் போராலயத்தில் விநாயகர் சதுர்த்தி விரதத்தன்று ...

மேலும்..

வாக்குறுதியையும் நம்பிக்கையையும் வீணடிக்கக்கூடாது பிரதமர் மஹிந்தர் – சம்பந்தன் வலியுறுத்து…

 சம்பந்தன் வலியுறுத்து "அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கியுள்ள வாக்குறுதியையும், அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையையும் அவர் வீணடிக்கக்கூடாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். 'ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ...

மேலும்..

ரிஷாத்துக்கு எதிரான விசாரணை நிறைவு…

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது, ஆதரவாளர்களைப் புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்துச் செல்ல அரச நிதியைப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் நிறைவுசெய்துள்ளனர். விசாரணையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு ...

மேலும்..

9ஆவது நாடாளுமன்ற கன்னி அமர்வு: எளிய முறையில் விழாவை நடத்தவும் – ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்து…

நாளை 9 ஆவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகின்றது. இந்தநிலையில்,  பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒரு எளிய முறையில் கன்னி அமர்வு விழாவை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய, வழக்கமாக இடம்பெறும் மரியாதை வேட்டுகள் தீர்த்தல், இராணுவ ...

மேலும்..

கிழக்கு ஆளுனரின் பொது மக்கள் தின சந்திப்பு விரிவு…

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி கோதபய ராஜபக்சவின் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் நடத்தும் முதல் பொது நாள் இன்று (19) திருகோணமலை  உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன் சிறப்பு என்னவென்றால், ...

மேலும்..

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வியாபாரச்சந்தையும் கண்காட்சியும்…

சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று  (19) வியாபாரச்சந்தையும் கண்காட்சியும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து மேற்கொள்ளப்படும் உற்பத்திப்பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு இதன் ...

மேலும்..

கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு…

கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே குறித்த விபத்தில் ...

மேலும்..

வவுனியாவில் கட்டாக்காளி மாடுகளினால் அதிகரிக்கும் விபத்துக்கள்

வவுனியா நகர பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு நெரிசல் தினசரி ஏற்படுகின்றன. குறிப்பாக வவுனியா நகரம் , வவுனியா – மன்னார் பிரதான வீதி , பட்டனிச்சூர், வேப்பங்குளம், குருமன்காடு சந்தி போன்ற பகுதிகளில் நடு வீதிகளில் ...

மேலும்..

சலூன்காரராக மாறிய பாடசாலை அதிபர்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமமொன்றில் தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் காரணத்தினை அறிந்த ஆசிரியர் சலூன்காரராக மாறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய கட்டுமுறிவு கிராமத்திலுள்ள கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் ...

மேலும்..

போதைப்பொருட்கள் வர்த்தகம்: எஸ்.ரி.எப். அதிகாரி சிக்கினார்…

போதைப்பொருட்கள் வர்த்தகம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்த்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்..

மஹிந்தவின் சகல வாக்குறுதிகளும் பொய்யாகிப்போன வரலாறே உண்டு – சாடுகின்றார் சஜித்…

"வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதில் மஹிந்த ராஜபக்ச வல்லவர். ஆனால், அவற்றைச் செயற்படுத்துவதில் அவர் பூஜ்ஜிய நிலையில்தான் எப்போதும் உள்ளார். அதனால் அவரின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிப்போன வரலாறேஉண்டு." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கொள்கையுடன் மக்கள் வளர்க்கப்பட வேண்டும் – சுப்பிரமணியம் சுரேன் தெரிவிப்பு…

தமிழர்களின் உரிமையை வென்றெடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் பயணிக்கும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் ...

மேலும்..

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய போக்குவரத்து முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

வவுனியா நிருபர் வடபிராந்திய போக்குவரத்து சபையின் முகாமையாளர் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் 65000 ரூபாய் பணம் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதேசத்தில் வைத்து இலங்கை போக்குவரத்து சபையினுள் ஏற்பட்ட முறைப்பாடு ஒன்றை சீர்செய்வதற்காக 65000 ரூபா பணத்தை ...

மேலும்..

தேசியப்பட்டியல் உறுப்பினர் நியமனம்: 2 கட்சிகளின் இழுபறிக்கு முடிவில்லை

புதிய அரசின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை கூடப்படவுள்ள நிலையில், இரு கட்சிகளின் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்லும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படாமலுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களின்  பெயர்களே ...

மேலும்..