தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய விநாயகர் சதுர்த்தி விரதமும் திருவிழாவும்…
உலகளாவிய ரீதியில் இந்துக்கள் ஆவணி மாத விநாயகர் விநாயகர் சதுர்த்தி விரதத்தினை எதிர்வரும் சனிக்கிழமை (22.08.2020) அன்று அனுட்டிக்கவுள்ளனர். அந்த வகையில் இலங்கையின் மிக உயரமான சுதைவிக்கிர விநாயகரை இராஜகோபுரமாக கொண்ட மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையர் போராலயத்தில் விநாயகர் சதுர்த்தி விரதத்தன்று ...
மேலும்..