September 5, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் செம்மணிக்குள புனரமைப்பு,கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல் முன்னேடுப்பு.

இருபாலைதெற்கு கமக்கார அமைப்பின் காலபோகபயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று (05.09.2020 சனிக்கிழமை) காலை பொதுநோக்குமண்டபத்தில்நடைபெற்றது. கமக்கார அமைப்பின் தலைவர் திரு.தங்கராசா தர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரும்பிராய் கமநலசேவைகள் தினைக்கள அபிவிருத்தி உத்தியோத்தர் திருமதி.மைதிலி ஜெயசுதன் அவர்களும் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு கருத்துரைகள் ...

மேலும்..

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி பன்னாட்டு வாயில்களை நோக்கி போராட்டங்கள் !!

இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி, கனேடிய பிரதமரின் வாயில்தளத்தினை நோக்கி நீதிக்கான நெடு நடைப்பயணம் ஒன்று இடம்பெற்று வருவதோடு, பல்வேறு புலம்பெயர்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வலிந்து காணாமற் ஆக்கப்பட்டோருக்கான உலக நாளாகிய கடந்த  ஓகஸ்ற் 30ஆம் நாள் ...

மேலும்..

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து அங்கஜன் இராமநாதன் கள ஆய்வு!!

கடந்த 4ம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களின் கலந்துரையாடலை தொடர்ந்து யாழ் மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்தை கருதி முதலீட்டாளர்களை அதிகரித்து யாழ் மாவட்டத்தில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்ற நோக்கோடு யாழ் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை ...

மேலும்..

திருகோணமலையில் மாஸ் மீடியா டிப்ளோமா பாடநெறி அங்குரார்ப்பண நிகழ்வு!!!!

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் நிதி மற்றும் நெறிப்படுத்தலுடனும் திருகோணமலை எழுத்தாணி கலைப்பேரவை, Voice of media போன்றவற்றின் ஆதரவுடனும் திருகோணமலையில் மாஸ் மீடியா டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (5) சனிக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் அங்குரார்ப்பணம் ...

மேலும்..

சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது .

வவுனியாவை வந்தடைந்த சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபயணம் இலங்கையில் இனநல்லுறவையும் சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது. குறித்த நடைபயணம் இன்று (05.09.2020) மதியம் 1.30 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்திருந்தது. காலியினை சேர்ந்த 40வயதுடைய சுப்பிரமணியம் பாலகுமார் என்பவரினால் கடந்த (08.08.2020) ...

மேலும்..

“மொட்டு , கை” கூட்டு – கேள்விக்குறி!!!!

"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனான கூட்டணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீள்பரிசீலனை செய்யலாம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆலோசகரும் முன்னாள் பொதுச்செயலாளருமான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு தனது ...

மேலும்..

20′ விவகாரத்தால் சுகந்திர கட்சிக்குள் பிளவு ஏற்படும் சாத்தியம் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தலைவர்; கடுமையாக எதிர்க்கின்றார் ஆலோசகர்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எடுத்த எடுப்பிலேயே ஆதரவு வழங்கக்கூடாது எனவும், அதை மதிப்பிடுவதற்கு இடைக்காலக் குழுவொன்றை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா ...

மேலும்..

சிறப்புத் தூதுவர் மூலம் ’13’ ஐ கையாள இந்திய அரசு முயற்சி!!!!

இலங்கையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசு புதிய அரசமைப்பை உருவாக்கவுள்ள நிலையில், அதில் மாகாண சபைகளின் நிலை குறித்து ஆராய்வதற்காக இந்தியாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுகளை நடத்த ஆளும் தரப்பு தயாராகி வருகின்றது. இந்தியாவின் சிறப்புத் தூதவர் ஒருவர் இந்த ...

மேலும்..

அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கே அரசமைப்பின் 20ஆவது திருத்தம் – அடித்துக் கூறுகின்றார் ஹர்ஷ டி சில்வா

"ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு தனது கொடுங்கோல் ஆட்சிக்கே அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றத் துடிக்கின்றது." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ...

மேலும்..

எம்.டி. நியூ டயமண்ட்’ கப்பலின் தீயை அணைக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சகலருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!! (photo)

பனாமா நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் இலங்கையின் கிழக்குக் கடற்பிராந்தியத்தில் தீப்பிடித்திருந்த நிலையில் அந்தத் தீயை அணைக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடிய அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ 'ருவிட்டர்' மற்றும் 'பேஸ்புக்' பக்கங்களில் ...

மேலும்..

மேல் மாகாணத்தில் 417 பேர் கைது!

கொழும்பு , கம்பஹா உட்பட மேல் மாகாணத்தில் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 417 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் இந்தச் ...

மேலும்..

ஏற்றுமதி பொருளாதாரத்தை வெற்றிகொள்ளும் இலங்கை – அமைச்சர் விமல் நம்பிக்கை!!!

"எதிர்காலத்தில் இறக்குமதிகளால் நிறைந்த நாடு என்பதற்கு அப்பால் ஏற்றுமதி பொருளாதாரத்தை வெற்றிக்கொண்ட நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் மனித வளத்தையும் விருத்தி செய்வது உட்பட ஏனைய காரணிகள் குறித்து அரசு கவனம் செலுத்தவுள்ளது." - இவ்வாறு கைத்தொழில்துறை ...

மேலும்..

புதிய அரசியல் அமைப்பை கொண்டு வரும் குழுவில் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருவரையும் நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!!

இன்று புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்காக அரசாங்கம் ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவில் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருவரையும் நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ...

மேலும்..

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதலாவது மக்கள் சந்திப்பு!!!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று கிளிநொச்சயில் இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சேவைச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் ...

மேலும்..

அறநெறி ,இந்துமன்ற குருக்களுக்கு தலைமைத்துவ பயிற்சி!!

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம்,கந்தளாய் மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் ஆலய நிர்வாக அங்கத்தவர்கள்,அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்,இந்து மன்ற நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆலய குருமார்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இன்று (05)தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகெளரி ...

மேலும்..

கல்முனை பிராந்திய கடற்பிரதேசங்களில் எண்ணெய் பரவல்-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!!

சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில்  ஏற்பட்ட  தீ விபத்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை. பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் ...

மேலும்..

கதிர்காமம் கிரிவெகர ரஜமஹா விகாரையில் பிரதமர் மத வழிபாடு!!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2020.09.04 கதிர்காமம் கிரிவெகர ரஜமஹா விகாரையில் தாதுகோபுர வழிபாட்டில் ஈடுபட்டார். ருஹூணு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக்கர், கதிர்காமம் சாஷனாரக்ஷக சபையின் தலைவர் கிரிவெகர ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக தம்மிந்த தேரரை சந்தித்த பிரதமர் அவரது நலன் ...

மேலும்..

19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவது என்பது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் என்கிறார் சிறீதரன் எம்.பி

பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது என்பது ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கனகாம்பிகைக்குள கிராம மக்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது ...

மேலும்..

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதில் விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு!!!

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதில் விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(4)  மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவன் முள்ளிப்பொத்தானை- யூனிட் - 08 பகுதியைச் சேர்ந்த நசீர் முஸ்ரிப் எனவும் பொலிஸார் ...

மேலும்..

ரவியின் மனுவுக்கு ஆட்சேபனை சட்டமா அதிபருக்கு கால அவகாசம்!!!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரைக் கைதுசெய்வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்த மனுக்களுக்கு எதிராக ஆட்சேபனை முன்வைப்பதற்கு எதிர்வரும் 14ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ...

மேலும்..

ரணிலிடம் 5 மணி நேரமும் ஹக்கீமிடம் 6 மணி நேரமும் துருவியது ஆணைக்குழு!!!

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சுமார் 5 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து வெளியேறியுள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலமளிப்பதற்காக ...

மேலும்..