யாழ் செம்மணிக்குள புனரமைப்பு,கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல் முன்னேடுப்பு.
இருபாலைதெற்கு கமக்கார அமைப்பின் காலபோகபயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று (05.09.2020 சனிக்கிழமை) காலை பொதுநோக்குமண்டபத்தில்நடைபெற்றது. கமக்கார அமைப்பின் தலைவர் திரு.தங்கராசா தர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரும்பிராய் கமநலசேவைகள் தினைக்கள அபிவிருத்தி உத்தியோத்தர் திருமதி.மைதிலி ஜெயசுதன் அவர்களும் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு கருத்துரைகள் ...
மேலும்..