December 25, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வட்டவளை -ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வட்டவளை பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 10 பேருக்கு 24.12.2020 அன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை ...

மேலும்..

கல்முனை மாநகர சபை உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர் இராஜினாமா

கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர், அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் கையளித்துள்ளார். இம்மாதம் 31ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் அவர் தனது ...

மேலும்..

வடமாகாண ஆளுநரின் நத்தார் வாழ்த்துச் செய்தி…

நத்தார் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதாகும். நத்தார் இந்த ஆண்டின் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகைகளில் ஒன்றாகும், இது குழந்தைகள் மற்றும் வளர்ந்தவர்கள் உட்பட அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் செலவழிக்கும் அன்பு, மகிழ்ச்சி ...

மேலும்..

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனைகள்

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றது. நத்தார் விசேட திருப்பலி யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களின நத்தார் விசேட திருப்பலி யாழ் மரியண்ணை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. தற்கால covid19 இடர்சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களின் ...

மேலும்..

காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 33 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. கொரோனா வைரஸ் காரணமாக அண்டை நாடான உகாண்டாவுடனான அனைத்து விதமான போக்குவரத்துகளுக்கும் காங்கோ தடை விதித்துள்ளது. இந்த நிலையில் உகாண்டா சென்றிருந்த காங்கோ நாட்டைச் சேர்ந்த சிலர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக காங்கோவுக்கு திரும்ப ...

மேலும்..

கொத்தமல்லி என்ற போர்வையில் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவு பொருட்கள்!

கொத்தமல்லி என்ற போர்வையில் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒருகொடவத்தை கொள்கலன் களஞ்சியசாலையில் குறித்த கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் குறித்த ...

மேலும்..

நெடுந்தீவு, வெட்டக்களிக் குளத்தில் சுமார் 460,000 ரூபாய் பெறுமதியான இறால் விடப்பட்டன.

நெடுந்தீவு, வெட்டக்களிக் குளத்தில் சுமார் 460,000 ரூபாய் பெறுமதியான 11 இலட்சத்து ஐம்பதாயிரம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நீர் வளங்கள் உரப் பயன்பாட்டிற்கு வழியமைத்தல் எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு ...

மேலும்..

திருகோணமலையில் நத்தார் விசேட ஆராதனை

திருகோணமலை    மாவட்ட நத்தார் விசேட பூஜை ஆராதனை லிங்கன்நகர் அன்னை தெரேசா இல்லத்தில்  நத்தார்  சிறப்பாக இடம்பெற்றது. நத்தார் விசேட திருப்பலி திருகோணமலை  மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குறிய கிறிஸ்டியன் நொயேல் இமானுவேல் ஆண்டகையால்  ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் கடந்த 17ஆம் திகதி கண்டி, பொல்கொல்ல பகுதியில் நடந்த அரச நிகழ்வில் கலந்துகொண்டார். அதே நிகழ்வில் பங்கேற்ற அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவருக்கு கொரோனாடீ தொற்று உறுதியானதை அடுத்து அதில் ...

மேலும்..

மலையகத்தில் கிறிஸ்தவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்

நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார்.  அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது. எப்பொழுதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது இந்தமுறை கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வீடுகளில் ...

மேலும்..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நத்தார் பண்டிகை வாழ்த்து செய்தி

நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்துகின்றது. இது மனித அன்பையும், கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு நற்செய்தியாகும்.என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்த புனிதமான நாளில் அமைதி மற்றும் கருணையின் செய்தி நம் இதயங்களில் உறுதியாக விளங்க ...

மேலும்..