வட்டவளை -ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வட்டவளை பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 10 பேருக்கு 24.12.2020 அன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை ...
மேலும்..