March 24, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சம்மாந்துறையில் கொட்டும் மழையிலும் சுலோகங்களுடன் வீதிக்கு இறங்கிய சுகாதாரத்துறையினர் !

  மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று சர்வதேச ரீதியாக உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day) அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் மாவட்ட மார்பு நோய் ...

மேலும்..

அம்பாறை கரையோர பிரதேச கடல்பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளினால் நிரம்பி காணப்படுகின்றன

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச கடல்பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளினால் நிரம்பி காணப்படுகின்றன. குறிப்பாக பெரிய நீலாவணை மருதமுனை கல்முனை காரைதீவு நிந்தவூர் பகுதி கடற்பகுதிகள் யாவும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி எவரும் கவனிப்பாரற்று கிடக்கின்றன. அப்பகுதி மக்கள் பொழுது போக்கு இடமாக பாவிக்கின்ற கடற்பகுதிகள் ...

மேலும்..

யாழ். மாநகர சபையின் முதல்வருக்கு கொரோனா தொற்று

யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று ...

மேலும்..

முன்கூட்டியே புற்று நோயை  கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையில் திறந்து வைப்பு!

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில்   திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் இன்று (புதன்கிழமை)காலைதிறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை புற்றுநோயியல் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர் திருமதி ஜானகி விதான பத்திரன கொழும்பிலிருந்து வருகை தந்து திறந்துவைத்தார் . இது ...

மேலும்..

கிளிநொச்சி -மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் திரும்பிச் சென்ற தொல்பொருள் திணைக்களம்!

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரரீஸ்வரர் சிவன் கோயில் பகுதியில் தொல்லியல் திணைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில் அதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் திணைக்களம் இணைந்து வருகைதந்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள முயற்சித்த போது, ...

மேலும்..

வீட்டுத்திட்டம் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுகின்றது – இரா.துரைரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வழங்குவதற்காக தெரிவு செய்யப்படும் பயனாளிகள் கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமா என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப்(ப.ம) இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் இன்று புதன்கிழமை (24) ஊடக அறிக்கை ...

மேலும்..

ஐநா தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் கருத்து ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பது போன்றது… தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் – கருணாகரம்(ஜனா)

ஐநா வில் இலங்கைக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணை அமோக வரவேற்புடன் நிறைவேறியிருக்கின்றது. இந்த நேரத்தில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ‘தலைகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இலங்கை அரசு மாறி மாறி விடும் பிழைகளினால் ...

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பின் கீழ் இணைத்துக்கொள்ளும் நேர்முகப்பரீட்சை

  அரச தொழிலில் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பின் கீழ் இணைத்துக்கொள்ளும் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகப்பரீட்சை இன்று இடம்பெற்றது. இந்நேர்முகப்பரீட்சையானது உதவிப்பிரதேச ...

மேலும்..

கம்பி வலையில் சிக்கிய சிறுத்தையை கடும் சிரமத்துக்கு மத்தியில் மயக்க ஊசி செலுத்தி மீட்பு

(க.கிஷாந்தன்)   நுவரெலியா - அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபத்தலாவ வனப் பகுதியில் கம்பிகளில் சிக்குண்டு, காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மலையகத்திற்கு உரித்தான சிறுத்தையை, சிகிச்சைகளுக்காக தாம் பொறுப்பேற்றுக் கொண்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.   போபத்தலாவ வனப் பகுதியில் பகுதியில் இன்று (24) காலை ...

மேலும்..

யாழில் வீட்டு திட்ட நிதியினை முழுமையாக வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் !

வீட்டு திட்ட நிதியினை முழுமையாக வழங்குமாறு கோரி இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச செயலக பிரிவில்,  ஆனைக்கோட்டை ஜே 132 மற்றும் ஜே 133 கிராமஉத்தியோகத்தர்  பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  2 ...

மேலும்..

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ´Sputnik V´´ கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ´Sputnik V´´ கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக இலங்கை மக்கள் தொகையில் 14 மில்லியன் பேருக்கு கொவிட் ...

மேலும்..

வங்கி கணக்குகளை ஹேக் செய்து பெருமளவு பணத்தை பெற்றுகொண்ட வவுனியா இளைஞன் கைது!

வங்கி கணக்கொன்றில் ஊடுருவி பெருமளவு பணத்தை கொள்ளையடித்தார்   குற்றச்சாட்டில் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். நிதி மோசடி சட்டத்திற்கு அமைவாக 29 வயது டைய குறித்த நபர் குற்றப்புலனாய்வு ...

மேலும்..

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 46ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் ...

மேலும்..

மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களும் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பம்

மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில், மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர ...

மேலும்..

6 பேர் சேர்ந்து சிறுமியைக் கொன்றனர்!

பெண்கள் மூவர் உட்பட ஆறுபேர் இணைந்து 12 வயதான சிறுமியை அடித்து, காயப்படுத்தி, துன்புறுதி படுகொலைச் செய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த சம்பவம் களவாஞ்சிகுடி பெரியகல்லாறு பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் அச்சிறுமியை ...

மேலும்..

யாழ் மரக்கறி சந்தை தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது- கேதீஸ்வரன்

யாழ்ப்பாணம் மாநகரில் மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக ஆ.கேதீஸ்வரன் ...

மேலும்..

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் : நாமலை நேரில் சந்தித்து ஹரீஸ், பைசால் பேச்சுவார்த்தை

சம்மாந்துறை பஸ் டிப்போ விடயமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  நாமல் ராஜபக்ஸவை செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலின் போது சம்மாந்துறை டிப்போவானது அதிக இலாபம் ...

மேலும்..

மண் அகற்றும் இயந்திரம் குடை சாய்ந்து 22 வயதுடைய சாரதி ஸ்தலத்திலேயே பலி

(க.கிஷாந்தன்) கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அண்மையில் சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த இயந்திரம் குடை சாய்ந்து அதன் சாரதி ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (24) ...

மேலும்..