September 24, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அகதிகளை தடுத்து வைக்க மீண்டும் ஒப்பந்தம்: ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தானது

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயல்பவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்கள்  நவுருத்தீவில் உள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்பதை மீண்டும் ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தான ஒப்பந்தம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2012ல் நவுருத்தீவினை கடல் கடந்த தஞ்சக்கோரிக்கை பரிசீலனை மையமாக ...

மேலும்..

துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு கௌரவ பிரதமர் பணிப்பு…

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். 'ஸும்' தொழில்நுட்பம் ஊடாக இன்று (24) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே ...

மேலும்..

அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் படகு மீதேறி போராட்டம் : அமைச்சர் டக்ளஸ் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர கோருகின்றனர்.

மீன்பிடித் திணைக்கள பிராந்திய உதவிப்பணிப்பாளரின் செயலை கண்டித்தும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலையிட்டு தீர்வை பெற்றுத்தருமாறு கோரியும் அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் படகுகளில் ஏறி வித்தியாசமான போராட்டம் ஒன்றை அட்டாளைச்சேனை கடற்கரையில் இன்று (24) மாலை முன்னெடுத்தனர். பதாதைகளை ...

மேலும்..

கனடா நியூ ஸ்பைசி லாண்ட் (New Spicy Land Restaurant) உணவக ஊழியர்கள் நிதி பங்களிப்புடன் ஒருவேளை உணவுக்காக அந்தரிப்பவர்களுக்கு மதியபோசனம் வழங்கிவைப்பு…

கனடா நியூ ஸ்பைசிலாண்ட் (New Spicyland Restorant) உணவக ஊழியர்களின் நிதிப்பங்களிப்புடன் கைதடி சித்த போதனா வைத்தியசாலை நோயாளர்களைப் பராமரிப்பவர்கள் மற்றும் யாழ் மாவட்டத்தில் யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்ற வறுமைநிலையில் உள்ள, ஒருவேளை உணவுக்காக அந்தரிப்பவர்களுக்கு அவர்களது நிதிப்பங்களிப்புடன் ...

மேலும்..

அடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்…

(க.கிஷாந்தன்) " எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி லயன் என்ற இருட்டறைக்குள் இன்னமும்  வலி சுமந்த வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றோம்.  மலைநாட்டில் வாழ்ந்தாலும் குடிநீரை பெறுவதற்குகூட ஆயிரம் போராட்டங்கள். எந்நேரத்தில் வேண்டுமானாலும் லயன்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இவ்வாறு உயிரை கையில் பிடித்துக்கொண்டே ...

மேலும்..

விசேட தேவையுடைய 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் கௌரவ பிரதமரின் பாரியாரின் தலைமையில் ஆரம்பம்…

விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கௌரவ பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (24) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. விசேட தேவையுடைய பிள்ளைகள் ...

மேலும்..

காரைதீவு பிரதேச பிரிவுகளுக்கான அபிவிருத்திக்கான ஒன்றுகுடல்…

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் கீழ் கிராமத்தை அபிவிருத்தி செய்தலின் உரையாடல் கான விசேட கூட்டம் 24/09/2021 இன்று காலை 11.00 மணியளவில் காரைதீவு பிரதேச செயலக மண்டபத்தில்சி.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.இன் நிகழ்வில் விமல வீர திசாயநாயக்க பிரதம ...

மேலும்..