November 15, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

2 of 2,817 கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவரை சந்தித்த ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை குழு !

நூருல் ஹுதா உமர் கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் மற்றும் ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை குழுவினருக்கிடையிலான சந்திப்பு இன்று (15)  கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதராலயத்தில் இடம்பெற்றது. ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் பணிப்பளார் ஜெ.எம்.பாஸித் மற்றும் ...

மேலும்..

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கவனத்திற்கு வைகோ அறிக்கை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கவனத்திற்கு   வைகோ அறிக்கை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெயரில் சில விஷமிகள் நூற்றுக்கு நூறு அப்பட்டமான ஒரு பொய்யை செய்தியாக்கி இருக்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டு ஆத்திரமுற்ற கழகத் தோழர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாகத்தை விமர்சிப்பது மிகவும் தவறு. பொய் செய்தி குறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம். இதுபோன்ற ...

மேலும்..

அக்கரைப்பற்று எய்ம்ஸ் சர்வதேச ஆங்கில பாடசாலை அக்கரைப்பற்று மேயரினால் திறந்து வைப்பு

அக்கரைப்பற்று எய்ம்ஸ் சர்வதேச ஆங்கில பாடசாலை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகியினால் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும், துறைசார் கல்வியியலாளர்களுமான முஹம்மத் முர்ஷித், தஷ்ரீப், அஹமத் ஷக்கி, நகீல் ஆகியோரின் வழிநடாத்தலில் இடம்பெற்ற ...

மேலும்..

மக்கள் சேவைக்காக வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் – சாணக்கியன் கேள்வி!

மக்கள் சேவைக்காக வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஆளும் தரப்பினரும் எதிர் தரப்பினரும் கொள்ளையடித்தவர்கள் தொடர்பாக ...

மேலும்..

லிந்துலையில் தேவாலயமும், தபாலகமும் சேதம் – பெண் ஒருவர் கைது

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் ஆகியன உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் ...

மேலும்..

மட்டு. பிரதேச செயலகத்தில் சுமனரத்ன தேரர்போராட்டம்!

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்திவருகின்றார். இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளதை காணமுடிகின்றது. பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஇலாகாவுக்குரிய காணியை ...

மேலும்..

அம்பிட்டியவின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தக் கோரி பட்டிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் ————–

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அதேநேரம் குறித்த தேரரை வெளியேற்றக் கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பட்டிப்பளை ...

மேலும்..

உணவு சீர்கேடுகள் மற்றும் உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் அவதானிக்கப்படின் சட்ட நடவடிக்கை

உணவு சீர்கேடுகள் மற்றும்  உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் அவதானிக்கப்படின் சட்ட நடவடிக்கை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் தெரிவித்தார். ஊடகவியலாளர் ஒருவர் இன்று (15) கல்முனை பிராந்திய சுகாதார ...

மேலும்..

அபீன் போதைப்பொருளை கடத்திய குடும்பஸ்தர் கைது.

விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய ஞாயிற்றுக்கிழமை(15) இரவு  காத்தான்குடி  பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா  தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். பொலனறுவை மாவட்டம் கதுருவெல பகுதியில் இருந்து அரச பேரூந்தில் அபின் ...

மேலும்..

மு.கா வை அழிக்க நினைப்பவர்கள் தலைவர் ஹக்கீமை போன்ற சர்வதேசம் அங்கீகரித்த திறமையான ஒருவரை காட்டட்டும் : பிரதி பொருளாளர் ஏ.சி. யஹியாகான்

யஹியாகான் பவுண்டேசனின் 12வது வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் மற்றும் கெளரவிப்பு  நிகழ்வும் அமைப்பின் ஆயுள் கால தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஏ.சி. யஹியாகான் தலைமையில் மாளிகைக்காடு வபா ...

மேலும்..

மனித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்கள் உருவாக்க பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் !!

மனித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்கள் உருவாக்கம் மற்றும் தலைமைத்துவ பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் சி.சி.ஏ.எஸ். கெம்பஸ் தவிசாளரும், அக்கரைப்பற்று கல்வி வலய ஆங்கிலப்பாட இணைப்பாளருமான செய்னுலாப்தீன் நஜ்முதீனின் தலைமையில் (14) சாளம்பைக்கேணி ...

மேலும்..

பாலிப்போடி சதாசிவம் ஆசிரியர் 31வருட ஆசிரிய சேவையில் இருந்து15/11/2021 இன்றைய தினம் ஒய்வு.

பாலிப்போடி சதாசிவம் ஆசிரியர் அவர்கள் 31வருட ஆசிரிய சேவையில் இருந்து 15/11/2021 இன்றைய தினம் ஒய்வு பெறுகின்றார். இவர் 1990/10/15ம் திகதி கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞான பட்டாதாரி ஆசிரியராக கடமையேற்று இன்று ஓய்வு பெற்று செல்கின்றார் இவறை பாடசாலை ...

மேலும்..