December 23, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பு மற்றும் கல்கிஸ்ஸ கால்டன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கரோல் இசை நிகழ்ச்சி.

கொழும்பு மற்றும் கல்கிஸ்ஸ முன்பள்ளி மாவணர்களின் வருடாந்த நத்தார் கரோல் இசை நிகழ்ச்சி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் நேற்று (22) பிற்பகல் மாளிகாவத்தை கால்டன் முன்பள்ளி பாடசாலையில் நடைபெற்றது. கொழும்பு மாளிகாவத்தை மற்றும் கல்கிஸ்ஸ முன்பள்ளி மாணவர்கள் இதன்போது ...

மேலும்..

164 பதக்கங்களை பெற்று மட்டக்களப்பு மாவட்டம் முதலிடம்!!

(கல்லடி நிருபர்) கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் 164 பதங்கங்களை பெற்று முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாணத்திற்கான விளையாட்டு விழா  கடந்த 10 ஆம் மற்றும் ...

மேலும்..

சாய்ந்தமருதில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான கலாசார இலக்கிய பெரு விழா !

கலாசார அலுவல்கள் திணைக்களம், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை ஆகியன இணைந்து நடாத்திய இவ்வாண்டுக்கான கலாசார இலக்கிய விழா இன்று (23) வியாழக்கிழமை சாய்ந்தமருது கமு/கமு/அல் - ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் சாய்ந்தமருது பிரதேச ...

மேலும்..

தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் திறந்து வைப்பு

(க.கிஷாந்தன்) தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் இன்று (23) மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேதன பசளை தயாரிப்பு நிலையத்தையும் ஆளுநர் திறந்து வைத்துள்ளார். தலவாக்கலை நகரம் மற்றும் திம்புளை பகுதியை மையப்படுத்தி புதிய உப ...

மேலும்..

வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய மறைக்கல்வி மாணவர்களின் ஒளி விழா – 2021…

(கல்லடி நிருபர்) மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பிரசித்திபெற்ற தொன்மை வாய்ந்த வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய மறைக்கல்வி மாணவர்களின் இவ்வாண்டிற்கான ஒளி விழா நிகழ்வானது பங்குத்தந்தை அருட்பணி சீ.வி.அன்னதாசன் அடிகளார் தலைமையில் கடந்த 22.12.2021 ஆந்திகதி ஆலய வளாகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதன்போது மறைக்கல்வி மாணவர்களின் ...

மேலும்..

கோப்பாவெளி சமுர்த்தி வங்கி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் திறந்து வைப்பு!!

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடணத்திற்கு அமைவாக அரச சேவையினை மக்கள் காலடிக்கே கொண்டு சேர்க்கும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட கோப்பாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில்  புதிய சமுர்த்தி வங்கி திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ...

மேலும்..

கல்முனை ஸாஹிராவின் “ஸாஹிரா ஒரு சரித்திரம்” ஆவண தொகுப்பு வெளியீட்டு நிகழ்வும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் !

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  ஏ. ஆர் . மன்சூர் பவுண்டேசணின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கட்டுரை, மற்றும் சித்திர போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், "ஸாஹிரா ஒரு சரித்திரம்" ...

மேலும்..

நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம்.

நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு  விசேட வேலைத்திட்டம் தெதிகமவில் புதிய பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நெலும்தெனிய - துந்​தொட்டை - கலாபிடமட (பி 540) வீதியில் தெதிகம புதிய பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22-12-2021 அன்று தெதிகம பொலிஸ் ...

மேலும்..

அழைப்புவிடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் இ.தொ.கா பங்கேற்கும் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில்,  தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் இன்று (23.12.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, " தமிழ் பேசும் ...

மேலும்..

தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) கூட்டு ஒப்பந்தம் இல்லாத நிலையில் தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் பழிதீர்ப்பதற்கான வேட்டையை  பெருந்தோட்டக் கம்பனிகள் ஆரம்பித்துள்ளன. எனவே, இதனை முறியடித்து தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து  தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் உள்ள ...

மேலும்..

சாதித்த வீரர்களுக்கு அமைச்சர் நாமல் வாழ்த்து

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை பெற்ற  நிந்தவூர் கபடி வீரர்களை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  (22) கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேரடியாக சந்தித்து தனது வாழ்த்துக்களை ...

மேலும்..