April 16, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சுவாமி விபுலானந்தரின் துறவற தின விழா-2022

கிழக்கிலங்கை விபுலபூமி காரைதீவிலே இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏட்பாட்டடில் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் இன்று 16.04.2022 நடாத்திய சுவாமி விபுலானந்தரின் துறவற தின விழாவானது திரு.சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் அவர்களின் முன்னிலையிலும் திரு.வே.ஜெயந்தன் (தலைவர் ,சுவாமிவிபுலானந்தர் ஞாபகார்த்த ...

மேலும்..

சுவாமி விபுலானந்தரின் துறவற தின விழா-2022.04.16

இந்துசமய கலாச்சார அலுவல்கள் ...

மேலும்..

மக்களின் தேவையறிந்து விவசாயிகள் உடனடியாக விதைப்பை ஆரம்பிக்க வேண்டும் : எந்த நேரத்திலும் நீர்விநியோகிக்க தயாராக உள்ளோம் – நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ்.

நூருல் ஹுதா உமர் ஒவ்வொருநாட்களிலும் நூற்றுக்கணக்கான உழவுஇயந்திரங்கள் வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்கிறது. ஆனால் வயலில் இறங்கி ஒருசில உழவு இயந்திரங்களே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இலங்கையின் அரிசி தேவையில் ஐந்தில் ஒருபங்கை பூர்த்திசெய்யும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் இவ்வாறு மெத்தனப்போக்குடன் இருப்பதானது ...

மேலும்..

பாராளுமன்றுக்கு அதிகாரங்களை வழங்காது மாற்றம் சாத்தியமில்லை; கல்முனை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற நிலைமைகளுக்கு முற்புள்ளி வைக்கப்பட வேண்டுமாயின் உடனடியாக பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லாது மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிகளாலும் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர ...

மேலும்..

இக்கட்டான சூழ்நிலையில் ஓடி ஒழித்தவர்கள் இன்று முகாவுக்குள் வந்து சேர்கின்றார்கள், அவர்கள் தொடர்பில் தலைமை அவதானமாக இருக்கிறது : முகா பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான்

நூருல் ஹுதா உமர் கட்சியில் நன்கு அனுபவித்து விட்டு வேறு கட்சி தாவி மீண்டும் வந்தவர்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் குறிப்பிட்டார். சாய்ந்தமருது அல் ஜலால் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த ...

மேலும்..

மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு பேரிச்சம் பழம் விநியோகம் !

மாளிகைக்காடு நிருபர் அம்பாறை மாவட்ட மக்களுக்கு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ பொதி வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கான பேரீச்சம்பழ பொதி ...

மேலும்..

கல்முனையன்ஸ் போரமினால் அம்பாறை மாவட்டத்தில் 3.6 மில்லியன் ரூபா பெறுமதியான பேரீச்சம்பழம் விநியோகம் !

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட மக்களுக்கு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ பொதி வழங்கும் செயற்றிட்டம் தொடர்ந்து மூன்றாவது வருடமாக இவ்வாண்டும் கல்முனையன்ஸ் போரமினால்  வெள்ளிக்கிழமை (15) உத்தியோகபூர்வமாக கல்முனையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கல்முனையன்ஸ் போரமானது விடுத்த வேண்டுகோளுக்கமைய 3.6 மில்லியன் ரூபா ...

மேலும்..

கல்முனை லீடர் அஸ்ரப் பெடரேசனின் வருடாந்த இப்தார் நிகழ்வும்,டீசேட் அறிமுக நிகவும்

(சர்ஜுன் லாபீர்) கல்முனை லீடர் அஸ்ரப் பெடரேசனின் வருடாந்த இப்தார் நிகழ்வும்,டி சேர்ட் அறிமுக நிகழ்வும் கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில்  அமைப்பின்  தலைவரும், தொழிலதிபருமான யூ.எல் நெளபர் தலைமையில் இன்று (15) நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு கல்முனை மாநகர  சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ...

மேலும்..