May 4, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையின் கையிருப்பில் 50 மில்லியன் டொலர் கூட இல்லை – அதிர்ச்சி தகவலினை வெளியிட்டது அரசாங்கம்!

நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தாம் இந்த ஆட்சியை 2019ஆம் ஆண்டு ஏற்கும் போது 7 ...

மேலும்..

இலங்கையின் ஊழல் மோசடி ! பெரும் புள்ளிகளின் மோசடிகளை ஆதாரங்களுடன வெளிப்படுத்தினார் அநுர குமார திசாநாயக்க!!!!!

சீன பெரும் சுவரை விட இலங்கையின் ஊழல் மோசடி வலையமைப்பு பெரியது. எனவே தான் நாடு ஏழ்மையில் இருக்கையில் ஆட்சியாளர்கள் செழிப்பாக  உள்ளனர். சி.ஐ.ஏ அதிகாரிக்கு 6.5 மில்லியன் கொடுத்தமைக்காக அஜித் நிவாட் கப்ராலை சிறையிலிட வேண்டும் என தெரிவித்த மக்கள் விடுதலை ...

மேலும்..

1990 அம்பியூலன்ஸ் சேவையை நடத்த பணம் இல்லை?

இலவச அம்பியூலன்ஸ் சேவையான 1990 சுவ செரிய அம்பியூலன்ஸ் சேவையை நடத்தி செல்வதற்கு நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்.   பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு தேவையான ...

மேலும்..

உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சட்டத்தரணிகள் சங்கம்!!

உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்திற்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு அருகே முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வலுவடைந்தமை தொடர்பாகவும் ...

மேலும்..

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!!!!

மொரட்டுவை எகொடஉயன எனுமிடத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்

மேலும்..

சாய்ந்தமருதில் இரவில் பலத்த துர்நாற்றம் வீசுவது தொடர்கிறது : களவிஜத்தில் ஈடுபட்டது சுகாதாரத்துறை, காரணம் கண்டறிவதில் இழுபறி !!!!!

சாய்ந்தமருதில் இரவில் பலத்த துர்நாற்றம் வீசுவது தொடர்கிறது : களவிஜத்தில் ஈடுபட்டது சுகாதாரத்துறை- காரணம் கண்டறிவதில் இழுபறி !! நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருதில் சில நாட்களாக மாலை முதல் அதிகாலை வரை பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் தொடர்ந்தும் விசனம் தெரிவிக்கின்றனர். இது ...

மேலும்..

சாவகச்சேரியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி நகரை அண்மித்த பகுதியில் ஏ9 வீதியில் 03/05/2022 செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும்-வவுனியாவில் இருந்து வந்த பிக்கப் வாகனமும் சாவகச்சேரி ...

மேலும்..