June 13, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஷண்முகா இந்துக் கல்லூரி அதிபருக்கு நீதிமன்றத்திடமிருந்து அழைப்பாணை.

நூருல் ஹுதா உமர் திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் அவர்கள் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரி அவர்களுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை ...

மேலும்..

அட்டாளைச்சேனை  றஹ்மத் நகர், கச்சேனை  மஸ்ஜிதுர் ரஹ்மா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கி  வசதிகள் கையளிப்பு !!

நூருல் ஹுதா உமர் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட றஹ்மத் நகர், கச்சேனை  மஸ்ஜிதுர் ரஹ்மா ஜும்ஆ பள்ளிவாசலின் நீண்டகால தேவையாக இருந்து வந்த ஒலிபெருக்கி வசதியை வழங்கி வைக்கும் நிகழ்வு  இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள ...

மேலும்..

 இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது 

  இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த 38 பேரில் 26 பேர் ஆண்கள், 05 பேர் ...

மேலும்..

குருந்தூர்மலையில், புத்தர் சிலை நிறுவுதல் மற்றும், விசேட வழிபாட்டு முயற்சி, தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்தால் நிறுத்தப்பட்டது; பிறிதொருநாளில் முல்லை மாவட்டசெயலகத்தில் கலந்துரையாடல்

விஜயரத்தினம் சரவணன் ஜூன்.12 தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், 12.06.2022இன்றையதினம்  முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை ...

மேலும்..

வெளிநாட்டு ராஜதந்திரிகளை அழைத்து பேச முன்னர் கடந்த கால தவறுகளை இலங்கை அரசு சரி செய்ய வேண்டும் ; ஐக்கிய‌ காங்கிர‌ஸ்.

நூருல் ஹுதா உமர் சுற்றுலா பயணிகளை கவ‌ரும் வ‌கையில் தவறான கருத்துக்களை சரி செய்வதற்கு தூதரகங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள திட்டம் வேண்டும் என‌ ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ கூறியிருப்பது மிக‌வும் தாம‌த‌மான‌ விழிப்பு என்ப‌துட‌ன் வெளிநாடுக‌ள் அதிலும் குறிப்பாக‌ முஸ்லிம் நாடுக‌ள் ஏன் ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக்கழக இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு : எம்.வை. அமீர், சுலைமான் றாபி உயர்சித்தி.

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா கற்கை நெறிக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (12) காலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் பட்டமளிப்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கை ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் ஏற்பாட்டிலும் தேசிய அணிக்கு தெரிவான கலையரசிக்கு நிதியுதவி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் கனடாவில் உள்ள உறவுக்கரங்கள் அமைப்பிற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த கலையரசிக்கு குறித்த அமைப்பினால் ஒரு ...

மேலும்..

சம்மாந்துறை ‘அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு’  கூட்டுறவு சங்க ஆவணப்படம் வெளியிடும் நிகழ்வு.

நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் சம்மாந்துறை 'அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு' சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்க கடன்,வைப்புச் சேவை பற்றி ஸம் ஸம் பவுண்டேஷன் தயாரித்த ஆவணப்படம் வெளியிடும் நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், ...

மேலும்..