July 18, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கடந்த 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி 08 வீதத்தால் குறைந்துள்ளது

கடந்த 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி 08 வீதத்தால் குறைந்துள்ளது   இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி 08 வீதத்தால் குறைந்துள்ளது.   கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 130 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.   இந்த ...

மேலும்..

வாளிக்குள் வீழ்ந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

வாளிக்குள் வீழ்ந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு   உடுகம, மஹவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது இரு சகோதரர்களுடன் நீராடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை வாளியினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.   சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

மேலும்..

ஆடைத் தொழில் துறையில் பணி புரிந்த பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக மாறும் போக்கு அதிகரிப்பு -தி மோர்னிங்

  ஆடைத் தொழில் துறையில் பணி புரியும் பெண்கள் பொருளாதார நெருக்கடியால் தமது முதலாளிகளால் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில் தங்கள் பொருளாதார பிழைப்புக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது என தி மோர்னிங் (The Morning) ...

மேலும்..

இன்றிரவு கொழும்பு வரும் பெற்றோல் கப்பல்

சி.எல்.சிசில்-   35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்புகளை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (18) இரவு கொழும்பை வந்தடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.     பெற்றோல் கையிருப்பை பெற்றவுடன், ஆய்வுப் பணிகள் முடிந்தவுடன் பெற்றோலை இறக்கும் பணி தொடங்கும் என்றும் அதன் பிறகு விரைவில் விநியோகம் தொடங்கும் ...

மேலும்..