வடக்கில் முதுமைப் பருவத்தை கண்காணிக்க ஆளுநர் விசேட திட்டம்.
மாகாணத்தில் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கண்காணிப்பதற்காக வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வயதான முதியவர்கள் உடல் உள ரீதியில் பல்வேறு சவால்களை எதிர் கொள்கின்றனர். ஆரோக்கியம் குன்றுதல் அறிவாற்றல் ...
மேலும்..