September 5, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இணைந்த கரங்களினுடாக அட்டப்பளத்தை சேர்ந்த ஜொலிஸ்டார் விளையாட்டுக்களகஉறுப்பினர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இணைந்த கரங்களின் அணுசரனையின் ஊடாக ஜொலி ஸ்டார் விளையாட்டு பெறுமதி வாய்ந்த பாதணிகள் ருங்காபி சிட்னியில் முத்துக்கறி உணவக உரிமையாளர்.சமூக ...

மேலும்..

ஜனாதிபதியுடன் ரெலோ அவசர சந்திப்பு

  03.08.2022 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியுடன் ரெலோ தலைவர்கள் அவசர சந்திப்பை மேற்கொண்டனர். அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் அவசர பிரச்சினைகள் ஆகிய ...

மேலும்..

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வலயக்கல்விப்பணிப்பாளர்கள் நேரில்வந்து வாழ்த்து தெரிவிப்பு…

வெளிவந்த 2021 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 37 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி திருக்கோவில் வலயத்தில் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) ...

மேலும்..

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவிப்பு…

ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவிப்பு… ...

மேலும்..

குருநாகல் பகுதியில் சிறுவன் உயிரிழப்பு!

கழிவு நீர் வாய்க்காலில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குருநாகல் பகுதியில் இன்று(05-09-2022) இடம்பெற்றுள்ளது.   குறித்த பகுதியில், கழிவு நீர் வாய்க்கால் அருகில் பாடசாலை பை ஒன்று இருப்பதனை கண்ட மக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த வாய்க்காலில் பாடசாலை சிறுவன் சிக்குண்டு இருப்பதனை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, குருநாகல் காவல்துறையினரும் ...

மேலும்..