October 7, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு..

இன்று (07) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் இன்று 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

முட்புதரில் வீசப்பட்ட 04 வயது குழந்தை: 22 வயது இளைஞன் கைது!.

வீடொன்றிலிருந்து குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (07) ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில் ...

மேலும்..

வடக்கில் களமிறங்கும் அம்மான் படையணி..!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணி என அக் கட்சியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

மின்னல் தாக்கி இளைஞர் பலி..

யாழ் – தெல்லிப்பளை, அம்பனை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த 34 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். அம்பனையிலுள்ள தமது தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவு கொண்டு சென்ற வேளையிலேயே இளைஞர் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார். நேற்று காலை ...

மேலும்..

விவசாயத்துறை வீழ்ச்சியடைவதற்கான சாத்தியம்..

விவசாய ஆலோசகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விதை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாய ஆலோசகர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய ஆலோசகர்கள் கடந்த மே மாதம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு ...

மேலும்..

மசகு எண்ணெய் இறக்குமதியில் பாரிய மோசடி.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்ததில் ஒரு கப்பலில் இருந்து மாத்திரம் 100 மில்லியன் டொலர்கள் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். இந்த பாரிய பொதுப் பண ...

மேலும்..

எம்.பிக்கள் தொடர்பில் பேஸ்புக்கில் அவதூறு பரப்பினால் இரண்டு வருட சிறை..

சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபரொருவர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரினார். பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக ...

மேலும்..

கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்து கைதி உயிரிழப்பு..

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீர் பீப்பாய் ஒன்றில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்தமையினால் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மற்றும் ...

மேலும்..

சரவணமுத்து நவராசசிங்கம் அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் இறைபதம் அடைந்தார்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும், யாழ். கரவெட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து நவராசசிங்கம் அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பத்தினிப்பிள்ளை ...

மேலும்..