March 18, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்திய அரசியல் பிரதிநிதிகளுடன் இ.தொ.கா. தலைவர் சந்திப்பு

ஜோர்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் மாரிமுத்து, இந்தியாவின் இராஜதந்திரி ஸ்ரீ.கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது. கோபாலசாமி பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேலும் ...

மேலும்..

போதைப்பொருள் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் சில உண்மைகளும் உள்ளன – நீதி அமைச்சர்

போதைப்பொருள் அல்லாத வேறு பொருளகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பழிவாங்கும் நோக்கில் ஒருசில பொலிஸார் பொய் வழக்கு தொடுக்கின்றனர் எனப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொது மக்களின் குற்றச்சாட்டில் சில உண்மைகளும் இருக்கின்றன என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் ...

மேலும்..

ஆளுநர்களினால் மாகாண சபைகள் முழுமையாக பலவீனமடைந்துள்ளன – ரோஹித அபேகுணவர்தன

ஆளுநர்கள் நிர்வாகத்தால் மாகாண சபைகள் முழுமையாகப் பலவீனமடைந்துள்ளன, இந்நிலை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தோற்றம் பெற இடமளிக்க முடியாது. பொது இணக்கப்பாட்டுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம் என முன்னாள் அமைச்சர் ரோஹித ...

மேலும்..

மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடையப் போவதில்லை – நாமல்

பொருளாதார முன்னேற்றத்துக்குத் தடையாக போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்தத் தேர்தலையும் நடத்த முடியாத நிலை ஏற்படும். கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம், மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடையப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியால ...

மேலும்..

வாழ்க்கைச் செலவுகளை தனியார் துறையினரால் சமாளிக்க முடியுமாயின் அரச சேவையாளர்களால் ஏன் முடியாது – ரொஷான் ரணசிங்க கேள்வி

உயர்வடைந்துள்ள வாழ்க்கை செலவுகளை தனியார் சேவை துறையினரால் சமாளிக்க முடியுமாயின், அரச சேவையாளர்களால் ஏன் சமாளிக்க முடியாது. குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அரச தொழிற்துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ...

மேலும்..

துஷான் ஜயவர்தனவின் நியமனம் சட்டவிரோதமானது – இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு துஷான் ஜயசூரியவை நியமிக்கும் போது திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற அரசமைப்பு பேரவை ஆகியவற்றை தவறாக வழிநடத்தி ஆணைக்குழுவின் சட்டத்தை மீறியுள்ளார் என இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிக்கை ...

மேலும்..

மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்குவோம் – நிதி இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக துறைசார் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கள் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியில் சாதகமாக அமையாது. ஆனால் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு சாதகமாக அமையும். மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவோம். எமது அரசியல் எதிர்காலத்தை நாட்டு மக்கள் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிறுவர்களுக்கு பால்மா பைக்கெற்றுகள்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிறுவர்கள் விடுதிக்கு, மூன்று சிறுவர்கள் போசாக்கின்மையால் பொருளாதார நெருக்கடியை இடர்கொள்கிறார்கள் என வைத்தியசாலை சிறுவர்கள் விடுதியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க பொதுச்சபை உறுப்பினரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிறுவர்களுக்கு பால்மா பைக்கெற்றுகள்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிறுவர்கள் விடுதிக்கு, மூன்று சிறுவர்கள் போசாக்கின்மையால் பொருளாதார நெருக்கடியை இடர்கொள்கிறார்கள் என வைத்தியசாலை சிறுவர்கள் விடுதியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க பொதுச்சபை உறுப்பினரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி ...

மேலும்..

‘லிஸ்டீரியா’ நோய் குறித்து வீண் அச்சம் வேண்டாம் ; இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

இரத்தினபுரி மாவட்டத்தில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் 'லிஸ்டீரியா' என்ற நோய் பரவக் கூடிய அபாயம் இல்லை என்பதால் மக்கள் அது வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த ...

மேலும்..