April 21, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரமழானின் பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பதே சிறந்தது – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அசாத் சாலி

இறைவழிபாடுகளில் திளைத்திருந்த நமக்கு இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததை, இறைவனின் அருட்கடாட்சமாகப் பார்ப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "முஸ்லிம்களுக்கு இது ...

மேலும்..

ஒற்றுமை, நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்திக்காக பிரார்த்திப்போம் – ஊவா மாகாண ஆளுனர் முஸம்மிலின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

அல்லாஹ்வுடனான உறவை மேம்படுத்துவதற்காகவும் தக்வா உள்ளவர்களாக நாம் ஆகுவதற்காகவும் எம்மீது கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்று, அதனைத் தொடர்ந்து 'ஈதுல் பித்ர்' புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற உலகெங்கும் பரந்து வாழும் சகோதர முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் ...

மேலும்..

சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம் – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

சாதி, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக ஒன்றிணைந்து எமது தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லவும், சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இவ்வருட நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ...

மேலும்..

வீரகேசரி ஆசிரியருடன் ஒரு மாலைப் பொழுது!

இலங்கையின் முதன்மைத் தமிழ்த் தேசிய நாளிதழ் 'வீரகேசரி' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் அவர்களுடனான ஒரு மாலைப் பொழுது நிகழ்வு கனடாவில் கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு Toronto Voice Of Humanity அமைப்பினரின் ஏற்பாட்டில் ...

மேலும்..

வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம்: ஒற்றையாட்சிக்கும் 13க்கு எதிராகவும் அமையட்டும்: அருட்தந்தை மா.சத்திவேல்

வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் ஒற்றையாட்சிக்கும் 13 இற்குத் எதிராகவும் அமையட்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ...

மேலும்..

மைத்திரிபால தேசிய அரசாங்கத்துடன் இணைவார் – டிலான் பெரேரா

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தால் சிறை செல்வதை தடுப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிக அக்கறை கொண்டுள்ளார். ராஜிதவுக்கு முன்னதாகவே மைத்திரிபால அரசாங்கத்துடன் இணைவார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். நாவல பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் : சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் கூட்டாக அறிவிப்போம் – அஸ்கிரிய பீடம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிரான ஏற்பாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும். ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு தரப்பினர் அரசுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சித்தால் அதற்கு அரசாங்கத்தால் ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : இலஞ்சம் பெற்றது யார் ? : பகிரங்கப்படுத்துங்கள் – தர்ஷினி லஹந்தபுர நீதியமைச்சரிடம் கோரிக்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்பட்டன. நட்டஈடு பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு ...

மேலும்..