April 21, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : இலஞ்சம் பெற்றது யார் ? : பகிரங்கப்படுத்துங்கள் – தர்ஷினி லஹந்தபுர நீதியமைச்சரிடம் கோரிக்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்பட்டன. நட்டஈடு பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு ...

மேலும்..