ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு : விசாரணை வேண்டும் என்கின்றார் சாணக்கியன்
அசாத் மௌலானாவின் கருத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்புள்ளது என அவரது முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானாவின் கருத்து தெரிவித்திருந்தார் என்றும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார். 4 ...
மேலும்..