உயிரிழந்த சமிந்த லக்ஷான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியை கண்டறியுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை
ரம்புக்கனை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஆண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகம் நடத்தப்பட்டமையை சட்ட விரோதமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட நிபுணர் குழு, சம்பவ தினத்தன்று ...
மேலும்..