April 28, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு விசேட வாகனங்கள் 

கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட விசேட வாகனங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டுள்ளார். கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 விசேட ...

மேலும்..

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு போதையூட்டக்கூடிய வகையில் செயற்படுகின்றார்கள்!  டக்ளஸ் தேவானந்தா சாடல்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மக்களுக்கு போதையூட்டக்கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) வேலனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பெரும் போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் இராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் ...

மேலும்..

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க ஜனாதிபதி பணிப்புரை! 

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே ...

மேலும்..

கொரிய நாட்டு வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு! அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு 

கொரிய நாட்டில் வருட‍மொன்றுக்கு கி‍டைக்கப்பெறும் வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது கிடைக்கப்பெறும் 6,500 வேலைவாய்ப்பு எண்ணிக்கையை 8,000 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். கொரிய நாட்டு மனிதவள திணைக்களத்தின் பணிப்பாளர் ...

மேலும்..

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான ஊடகவியலாளர் கோகிலதாசன் விடுதலை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் மேற்படி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். நகர்த்தல் பத்திரத்தின் மூலம் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் ...

மேலும்..