காலநிலை மாற்றங்களின் பாதிப்புகளை எதிர்கொள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுவோம்! (ஜனாதிபதி ரணில் திடசங்கற்பம்
காலநிலை மாற்றதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தேவையான வளங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பெற்றுக் கொடுப்பதில் இலங்கை முன்னணியில் இருப்பதை தான் உறுதி செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 2021-2022 ஆம் ...
மேலும்..