April 29, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காலநிலை மாற்றங்களின் பாதிப்புகளை எதிர்கொள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுவோம்! (ஜனாதிபதி ரணில் திடசங்கற்பம்

காலநிலை மாற்றதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தேவையான வளங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பெற்றுக் கொடுப்பதில் இலங்கை முன்னணியில் இருப்பதை தான் உறுதி செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்ற 2021-2022 ஆம் ...

மேலும்..

மூத்த கலைஞர் கே.சந்திரசேகரன் காலமானார்

இலங்கையின் மூத்த வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் மதுரையில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) காலமானார். அன்னார் நீண்ட காலமாக இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர். அவரது மறைவிற்கு இலங்கையின் மூத்த கலைஞர்கள் ...

மேலும்..

தோட்டத்துறை மக்கள் அதிகமானோர் நிராகரிப்பு நடவடிக்கை எடுக்குமாறு வேலுகுமார் கோரிக்கை 

நூற்றுக்கு 53 வீத வறுமை நிலை அதிகரித்திருக்கும் தோட்டத்துறை பகுதிக்கு அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும்போது நூற்றுக்கு 50வீத குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். ஆனால் நிவாரணம் பெற்றுக்கொள்ள தகுதியுள்ள தோட்டத்துறை மக்களில் அதிகமானவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ...

மேலும்..

சிறுவர்கள் தொலைபேசியில் பொழுதை கழிப்பது அவர்களின் மூளை விருத்தியைக் குறைக்குமாம்!  உதவிக் கல்விப் பணிப்பாளர் ச. கிருபானந்தன் விளக்கம்

பெற்றோர்கள் தமது வேலைகளைக் கவனிப்பதற்காக சிறுவர்களை தொலைபேசியில் பொழுதை கழிக்க விடுவது அவர்களின் மூளை விருத்தியை குறைக்கும் என வலிகாமம் கல்வி வலய முன் பிள்ளை பருவ அபிவிருத்திப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ச. கிருபானந்தன் தெரிவித்தார். இணுவில் பொது நூலக ...

மேலும்..

நாணயநிதிய நிபந்தனைகள் கடுமையாயின் சிறந்த யோசனைகளை முன்வையுங்கள்!   நிமல் லான்ஷா கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடுமையானவை என்றால் நெருக்கடி ஏற்படுத்தாத யோசனைகளை எதிர்க்கட்சிகள் தாரளமாக முன்வைக்கலாம். சிறந்த யோசனைகளுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவார்.சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை பொருளாதார நிபுணர்கள் தயாரித்தார்களே தவிர, ஜனாதிபதி தயாரிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற ...

மேலும்..

இலங்கையின் பொருளாதார மாற்றத்துக்கு இந்தோ – ஜப்பான் ஒத்துழைப்பு சிறந்தது!  ; பாத்ஃபைண்டர் அறக்கட்டளை தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதார மாற்றத்துக்கு இந்தோ-ஜப்பானிய ஒத்துழைப்பை பரிந்துரைப்பதாக குறிப்பிட்டுள்ள பாத்ஃபைண்டர், இலங்கை - இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்புக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாயம் நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு பங்களிப்பு செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக 139 பக்கங்களை கொண்ட ...

மேலும்..

இனவாதம் மற்றும் மதவாதம் இல்லாமலாக்கப்படவேண்டும்!  ரிஷாத் வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் கையேந்தி நிற்காமல் இருக்கும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக இனவாத மதவாதம் தலைதூக்குவதை இல்லாமலாக்க வேண்டும். மேலும் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையிலும் அமைச்சுக்களில்  திருட்டு நடவடிக்கைகள் ...

மேலும்..

இனவாதம் என்ற மனநோயால் ஆட்சியாளர்கள் பாதிப்பு இவ்வாறானவர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது!   கஜேந்திரன் எம்.பி. சாட்டை

ஆட்சியாளர்கள் இனவாதம் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறானவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இனவாத மன நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒற்றையாட்சி முறையை நீக்கி சமஷ்டியை அமுல்படுத்தி  ஒரு தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் சமஷ்டி ...

மேலும்..

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கினால் வடக்கு – கிழக்கை பொருளாதார கேந்திர மையமாக்குவோம்! சாணக்கியன் அரசுக்கு சவால்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது. நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கினால் புலம்பெயர்ந்து வாழும் தமிர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பொருளாதார கேந்திர மையமாக எம்மால் மாற்றியமைக்க முடியும். ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பை முறையாக மேற்கொண்டால் 14 பில்லியன் டொலர்கள் நிவாரணமாக பெறலாம்!   அலி சப்ரி கூறுகிறார்

நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் சில வழிகாட்டல்களையே எமக்கு வழங்கியுள்ளது அதனை பின்பற்றுவதும் கைவிடுவதும் எமது கைகளிலேயே தங்கியுள்ளது. என்றாலும் கடன் மறுசீரமைப்பை முறையாக மேற்கொண்டால் அதன் மூலம் நாட்டுக்கு 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாகப் பெற்றுக்கொள்ள ...

மேலும்..

தமிழர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதரகம் தேவை!   காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதரகக் கிளையைத் திறக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தை இந்நாளில் வேண்டுகிறோம் என தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் சிவராமின் நினைவு தினம் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டதன் பின்னர் ...

மேலும்..