May 4, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பஷிலுடன் ஒன்றிணைந்து செயற்படுவது ரணிலுக்கு பாரிய தடையாக அமையும் -உதய கம்மன்பில

நாட்டு மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய தடையாக அமையும்.ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணையப் போவதில்லை என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ...

மேலும்..

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது! (  பந்துல உறுதி

தேசிய மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக போலி வதந்திகள் பரப்பப்படுகின்றன. நாணய நிதியத்தின் ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்பட்டதைப் போன்று கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் வெளிப்படை தன்மையுடனேயே முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை ...

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவரின் கூற்று சிறுபிள்ளைத்தனமான ஒன்று!  சாந்தினி கோங்கஹகே சாட்டை

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை தங்களது அரசாங்கத்தில் மாற்றியமைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கின்றமை சிறுபிள்ளைத்தனமானது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பது வெறும் கனவாகும் என ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சாந்தினி கோங்கஹகே தெரிவித்தார். ஐக்கிய தேசிய ...

மேலும்..

மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக பேராசிரியர்; சிந்தித்து செயற்படவேண்டும்  பந்துல ஆலோசனை

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகளை வழங்க முடியாது என்பதை பல்கலைக்கழக பேராசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அப்பால் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக அவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் ...

மேலும்..

ரணில் வீட்டுக்கு தீவைத்த விவகாரம் ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்றால் பிணை! 

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் வீட்டுக்குத் தீவைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டவேளை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஸ்ரீரங்கா கடந்த வருடம் ஜூலை மாதம் 9 ஆம் ...

மேலும்..

வெளிநாட்டு விஜயத்தின் பின் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு! வடிவேல் சுரேஷிடம் ஜனாதிபதி உறுதி

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் நிறைவடைந்ததன் பின்னர் நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பு சுமுகமாக நிறைவடைந்துள்ள போதிலும் , ...

மேலும்..

சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த 3000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்! ஜனாதிபதி நிதியத்தின் நிதியுதவியில்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கல்வி பொதுத் தராதர சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று உயர்தரத்துக்குத் தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான திட்டத்தை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. அதற்கமைய ஜனாதிபதி புலமைப்பரிசில் ...

மேலும்..

நாமலைக் கடவுளால் கூட ஜனாதிபதியாக்க முடியாது! ( விமல் வீரவன்ஸ கடும் ஆக்ரோஷம்

நாமல் ராஜபக்ஷவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க புனித கடவுளால் கூட முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில் - நாமல் ...

மேலும்..

புதிய சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் நாட்டை ஆட்சியாளரால் கட்டியெழுப்ப முடியாது!   கஜேந்திரன் இடித்துரைப்பு

இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை கொண்டு வராமல் புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் இந்த நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகக் ...

மேலும்..