May 5, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசாங்கம் கனவு காணக்கூடாது – ஐக்கிய மக்கள் சக்தி

ஆளுந்தரப்பினர் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். எனவே பொதுஜன பெரமுனவின் ஆதரவோடு நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டதைப் போன்று இதனையும் நிறைவேற்ற முடியும் என அரசாங்கம் கனவு காணக் கூடாதென ...

மேலும்..

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம் – வெசாக் வாழ்த்தில் ஜனாதிபதி

வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் அணிதிரளுமாறு இந்த புனித நாளில் நான் கேட்டுக்கொள்கிறேன் என வெசாக் பௌர்ணமிதின செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமிதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைத்துள்ள ...

மேலும்..

தினேஸ் சாப்டரின் குடும்ப உறவினர்கள் -பிரையன் தோமசின் மடிக்கணிணியை ஆராய நீதிமன்றம் அனுமதி

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன்தோமஸ் ஆகியோர் பயன்படுத்திய மடிக்கணிணிகளை ஆராய்வதற்கு சிஐடியினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அரசபகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு மடிக்கணிணிகளை சமர்ப்பித்து உரிய அறிக்கையை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினேஸ்சாப்டரின் ...

மேலும்..

மத நல்லிணக்கத்தைப் போற்றுபவர்களே பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் – வெசாக் தின வாழ்த்தில் சஜித்

மனித இனம் முழுவதற்கும் இணக்கமான நடைமுறையை வழிநடத்தும் தூய தர்மத்தால் ஈர்க்கப்பட்டு மனித நேயத்துடன் மத நல்லிணக்கத்தைப் போற்றும் ஒவ்வொருவரும் இருந்தால் அவர்கள் பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் ஆவர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

கஜுகமவில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து ; பலர் காயம் : போக்குவரத்து தடை

கண்டி - கொழும்பு வீதியில்  கஜுகம பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (05)  காலை இடம்பெற்றுள்ளது. இதன காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் போக்குவரத்தும் ...

மேலும்..

கொவிட் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை – தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விளக்கம்

நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்து வருவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் அளவுக்கு அதில் உண்மையில்லை. தொற்றாளர்கள் இனம் காணப்பட்டாலும் அது எச்சரிக்கையான நிலை என தெரிவிக்க முடியாது. என்றாலும் கொவிட் தொற்று இன்னும் முழுமையாக உலகில் இருந்து நீங்கவில்லை என்பதால் அதன் பாதிப்பு தொடர்ந்து ...

மேலும்..

இலங்கை பணிப் பெண் சந்தேகத்துக்கிடமான முறையில் குவைத்தில் மரணம்: விசாரணைகள் முன்னெடுப்பு!

குவைத்தில் பணி புரிந்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் குவைத்துக்கான இலங்கை தூதுவர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காக தூதுவருடன் தொலைபேசி ...

மேலும்..

பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்போம் – காவிந்த

பெருந்தோட்ட மக்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான சகல முயற்சிகளுக்கு நாம் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ...

மேலும்..