அரசாங்கம் கனவு காணக்கூடாது – ஐக்கிய மக்கள் சக்தி
ஆளுந்தரப்பினர் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். எனவே பொதுஜன பெரமுனவின் ஆதரவோடு நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டதைப் போன்று இதனையும் நிறைவேற்ற முடியும் என அரசாங்கம் கனவு காணக் கூடாதென ...
மேலும்..