May 19, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டி மக்களுக்காக குரல் கொடுத்தமையால் நான் பதவி நீக்கப்படவுள்ளேன்! எம்.பிக்கள் மனச்சாட்சியுடன் செயற்படவேண்டும் என ஜனக ரத்நாயக்க ஆதங்கம்

மின்சாரத்துறை அமைச்சரின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டிஇ மக்களுக்காக குரல் கொடுத்ததால் பதவி நீக்கப்படவுள்ளேன். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் அறிவுடன் செயற்பட வேண்டும் அல்லது அறிவார்ந்த தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும். இந்த இரண்டையும் தவிர்த்து தன்னிச்சையாக ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் தலைமையில் தேசிய போர்வீரர் நினைவேந்தல்!

முப்பதாண்டுகளில் உயிரிழந்த தேசத்தின் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 14 ஆவது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீஜயவர்தனபுர தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ...

மேலும்..

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துக தமிழீழம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துக! புதிய தீர்மானத்தை சமர்ப்பித்தனர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக் கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சனட்பிரதிநிதிகள் சபையில்  சமர்ப்பித்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸின்  டெபராரொஸ் பில் ஜோன்சன் இருவரும் இணைந்து ஈழத்தமிழர்கள் ஜனநாயகரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவம் செய்யப்படவேண்டும்,நீடித்த அமைதியான ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் ரணிலை சவாலுக்குட்படுத்த முடியாதாம்! அடித்துக் கூறுகிறார் ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்த்தன

நாட்டில் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய தலைவராக ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக நிற்பார். அவரை சவாலுக்குட்படுத்த யாருக்கும் முடியாது. அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமடையச் செய்த பின்னே தேர்தலுக்கு செல்ல முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர ...

மேலும்..

கோட்டாபயவைக் கைதுசெய்யவேண்டும் கனடா கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் !

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யவேண்டும் என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யவேண்டும்இ அதன் மூலம் அவர் சர்வதேச ...

மேலும்..