முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டி மக்களுக்காக குரல் கொடுத்தமையால் நான் பதவி நீக்கப்படவுள்ளேன்! எம்.பிக்கள் மனச்சாட்சியுடன் செயற்படவேண்டும் என ஜனக ரத்நாயக்க ஆதங்கம்
மின்சாரத்துறை அமைச்சரின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டிஇ மக்களுக்காக குரல் கொடுத்ததால் பதவி நீக்கப்படவுள்ளேன். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் அறிவுடன் செயற்பட வேண்டும் அல்லது அறிவார்ந்த தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும். இந்த இரண்டையும் தவிர்த்து தன்னிச்சையாக ...
மேலும்..