சட்டவிரோத மணல் அகழ்வினால் அழிந்துவரும் சுண்டிக்குளம் பிரதேச வளங்கள்
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் கல்லாற்றுப் பகுதியில் உள்ள பல ஏக்கர் வனப்பகுதியும், சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமும் (தேசிய பூங்கா) சட்ட விரோத மணல் அகழ்வு காரணமாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமது பிரதேசம் வளம் குன்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். அவர்கள் மேலும் ...
மேலும்..