வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்கம் செயற்பட்டால் ஒத்துழைப்பு வழங்கதயார்! சம்பிக்க பகிரங்கம்
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண சகல எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடும் அரசாங்கம் முதலில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும். மக்களால் புறக்கணிக்கப்படும் ராஜபக்ஷர்களை ஒன்றிணைத்துக்கொண்டு முன்னேற்றமடைய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பத்தரமுல்ல பகுதியில் ...
மேலும்..