May 21, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்கம் செயற்பட்டால் ஒத்துழைப்பு வழங்கதயார்!  சம்பிக்க பகிரங்கம்

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண சகல எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடும் அரசாங்கம் முதலில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும். மக்களால் புறக்கணிக்கப்படும் ராஜபக்ஷர்களை ஒன்றிணைத்துக்கொண்டு முன்னேற்றமடைய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பத்தரமுல்ல பகுதியில் ...

மேலும்..

ரி.பி.பி.எல். திறப்பு விழா தென்மராட்சியில் நடந்தது! மட்டுலில் நேற்று விமரிசை

தென்மராட்சி மட்டுலில் பகுதியில் ரி.பி.பி.எல். வளர்மதி ஸ்ரேடியம் திறப்பு விih மிகவும் கோலாகலமாக நேற்று (சனிக்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்றது

மேலும்..

நைஜீரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமனம் பெற்றார்! நற்சான்றுப் பத்திரமும் நைஜீரிய ஜனாதிபதியிடம் கையளிப்பு

நைஜீரிய சமஷ்டி குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள வேலுப்பிள்ளை கணநாதன் தனது நற்சான்று கடிதத்தை தலைநகர் அபுஜாவில் உள்ள இராஜாங்க இல்லத்தில் நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரியிடம் அண்மையில் கையளித்தார். இந்த உத்தியோகபூர்வ வைபவத்தையடுத்து இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின்போது நைஜீரிய ஜனாதிபதியும் உயர்ஸ்தானிகரும் ...

மேலும்..

32 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்குமுன்; அழித்தோம்! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பெருமிதம்

32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலி சப்ரி இந்த கருத்தினை ...

மேலும்..

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய புதிய ஏற்பாட்டாளராக மதுஷன்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக மதுஷன் சந்திரஜித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (20) ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் நடந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடலில் மதுஷன் தெரிவாகியுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார பீடத்தைச் சேர்ந்த மாணவர் ...

மேலும்..

வருமான வரி செலுத்த தவறினாரா போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ?

போதகர் ஜெரோம் பெர்ணாண்டோவின்  குளோரியஸ் சேர்ச்  வருமான வரி சர்ச்சையில் சிக்குண்டுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன. போதகர் ஜெரோம் அரசாங்கத்துக்கு வரிகளை செலுத்தினரா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஈடுபட்டுள்ளது. உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளதுடன் தனிப்பட்ட அடையாள ...

மேலும்..

ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் எழுதியநூல் வவுனியாவில் வெளியீடு!

மூத்த செய்தியாளர் அமரர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுதிய 'நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் 27.05.2023 ஆம் திகதி வவுனியா கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த நிகழ்வு ...

மேலும்..

இந்திய மின்சக்தி அமைச்சரை சந்தித்தார் மிலிந்த மொறகொட!

இந்தியாவின் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீராஜ்குமார் சிங்கிற்கும் இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இராமாயணத்தின் படி சீதை சிறைபிடிக்கப்பட்ட இடம் என்று நம்பப்படும் இலங்கையின் சீதாஎலியாவில் கோயிலுக்கு அருகில் உள்ள ...

மேலும்..

முல்லைத்தீவில் பற்றி எரிந்த வீடு: பெருமளவான பணம் தீயில் நாசம்!

முல்லைத்தீவில் விசுவமடு மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் திடீரென குப்பி விளக்கு தீப்பற்றியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது. விபத்தின் போது வீட்டின் ஒரு பகுதியும் வீட்டில் இருந்த ஆடைகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் 45 ஆயிரம் ...

மேலும்..