செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் இ.தொ.கா. குழுவினருடன் சந்திப்பு!
செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் ஹெலிஸ்கா ஷிகோவா இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினருடன் நேற்று (புதன்கிழமை) சிநேகபூர்வ கலந்துரையாடலொன்றை நடத்தினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இ.தொ.கா. தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் ...
மேலும்..