கொழும்பு-15 காக்கைதீவு பகுதியை அழகுபடுத்துவது குறித்து ஆராய்வு!
கொழும்பு-15, மட்டக்குளியில் அமைந்துள்ள காக்கைதீவு பகுதியை அழகுபடுத்துவது குறித்து இன்று வியாழக்கிழமை (25) கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் ஆராய்ந்தனர். குறிப்பாக, காக்கைதீவு பகுதியில் உள்ள கால்வாய்களை புனரமைத்து சுத்தப்படுத்துவது, காக்கைதீவு கடற்கரைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மெருகூட்டுவது தொடர்பாக ...
மேலும்..