May 26, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தனிநபர் வங்கி கடன் விவகாரத்தில் அரசு தலையிடாது அரசியல்வாதிகள் பொறுப்பற்ற கருத்துகளைத் தவிர்க்குக!  ரஞ்சித் சியம்பலாபிட்டிய காட்டம்

அரசாங்கத்தின் பிரதான 10 நண்பர்கள் வங்கிகளில் பெற்றுக் கொண்ட கடன்களை தேசிய கடன் மறுசீரமைப்பு ஊடாக மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றமை அடிப்படையற்றது. தனிநபர் வங்கி கடன் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது. ஆகவே பொறுப்பற்ற வகையில் கருத்துரைப்பதை சிரேஷ்ட அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் ...

மேலும்..

அரசாங்கத்தின் நிவாரண வேலைத் திட்டங்களில் மலையகம் உள்வாங்கப்படுவதை உறுதிப்படுத்துக!  வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்து

அரசாங்கத்தின் நிவாரண வேலைத்திட்டத்தில் மலையக மக்கள் உள்வாகங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதும் தெரிவித்திருக்கிறோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

தொழில் சட்ட மறுசீரமைப்புக்கான சட்டமூல வரைவு தயாரிக்கப்பட்டு மக்கள் கருத்துக்காக மீளசமர்ப்பிப்பு! மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்புக்கான சட்ட மூல வரைவை எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கொள்ள எதிர்பார்த்திருக்கிறோம். என்றாலும் சட்டமூல வரைவு மேற்கொள்ளப்பட்டாலும் மீண்டும் மக்களின் கருத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தற்போதுள்ள ...

மேலும்..

கடன்களை மறுசீரமைக்காமல் முன்னேற்றமடையவே முடியாது! ஜதார்த்ததத்தை உணர்ந்தார் பந்துல

தேசிய மற்றும் வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்காமல்  நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடை முடியாது. நாட்டுக்காகவே  பிரபல்யமடையாத தீர்மானங்களை அரசாங்கம் எடுத்துள்ளது. இது அரசியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தாலம். வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில்  அரசியல் கட்சிகள் பாரம்பரிய கொள்கைகளில் இருந்து விடுபடாமல்  செயற்பட்டால் ...

மேலும்..

அமைச்சரின் நடவடிக்கைகளில் தலையிடாதீர் என எச்சரிக்கை! பிரபல சட்டத்தரணிக்கு தொலைபேசி மிரட்டல்

அமைச்சரின் நடவடிக்கைளில் தலையிடவேண்டாம் என பிரபல மனித உரிமை சட்டத்தரணியொருவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனித உரிமை சட்டத்தரணி பிரியலால் சிறிசேனவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர் அமைச்சரின் நடவடிக்கைகளில் தலையிடவேண்டாம் என்று எச்சரித்துள்ளார். சட்டத்தரணி பிரியலால் அந்த ...

மேலும்..

6 ஆயிரம் யானைகளைக் காக்க 10 ஆயிரம் சிவில் படையினர்கள்! பிரமித தென்னகோன் கூறுகிறார்

விகாரைகளில் சேவை செய்வதற்காக சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் இருந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் சேவை தொடர்பில் சரியான தகவல் எதுவும் இல்லை. இதற்காக வருடத்துக்கு 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது. நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ...

மேலும்..