நாடாளுமன்ற உறுப்பினர்மீது நீண்டிருக்கும் அரச புலனாய்வாளர்களின் ஆயுதமுனைகள்! சிறிதரன் எம்.பி. காட்டம்
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது. - இவ்வாறு ...
மேலும்..