November 21, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிறுவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் விரைவில் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தேவை : ஐ.நா.சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக்

சுற்றுச்சூழல் பேரழிவுகள் உள்ளிட்ட ஆபத்துக்களால் சிறுவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் விரைவான வேகத்தில் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டவர்களால் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் – சந்திரிகா

நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியத்துவமுடையதாகும். குறித்த வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் உள்நாட்டில் மாத்திரமின்றி, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவற்றை மீட்டு அரசுடைமையாக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ...

மேலும்..

ரயிலிலிருந்து வீழ்ந்து மூளைச்சாவடைந்த பல்கலைக்கழக மாணவனின் உடலுறுப்புக்களை தானமாக வழங்க முன்வந்த பெற்றோர்!

மூளைச்சாவடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுப்பதற்கு அவரது பெற்றோர் தீர்மானித்துள்ளனர். வெயாங்கொடை மாலிகதென்ன பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உறுப்புகளே இவ்வாறு தானமாக வழங்கப்படவுள்ளன. 23 வயதான இசங்க ரணசிங்க என்ற இந்தப் பல்கலை மாணவன் ரயிலில் பயணித்தபோது ...

மேலும்..